2010
2010
இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் பூர்த்தியாகின்றன. தேர்தல் பிரசார அலுவலகங்கள், மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்டவுட்டுக்களை இன்று நள்ளிரவுடன் அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் இறுதி பிரசார கூட்டங்களும் இன்று நடைபெறவுள்ளன.
இன்று காலை 10.00 மணிக்கு தெபரவெவ பகுதியிலும், மாலை 3.00 மணிக்கு ஹினிதுமவிலும், மாலை 5.00 மணிக்கு கெஸ்பாவ பகுதியிலும் நடைபெறவுள்ளன.
2010 ல் இலங்கையின் 6ம் ஜனதிபதிபதியை தெரிவதற்கான காலம் முன்னகர்த்தப்பட்டது ஒரே ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும். அதாவது நவீன துட்டகெமுனுவான இன்றைய ஜனாதிபதியின் புலி பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றி சிங்கள மக்கள் மனங்களில் இருந்து காய்வதற்குமுன் இரண்டாம் முறையும் இலகுவாக பதவிக்கு வரவேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் விடயங்கள் திட்டமிட்டபடி முன்னேறிச் செல்வதாகவும் ராஜபக்சவின் வெற்றி அனேகமாக உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதிலும் இரண்டாம் சுற்று இல்லாமலே அந்த வெற்றி அமையுமானால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற கூற்றும் நிலவுகிறது. அதே நேரத்தில் சரத் பொன்சேகாவின் வருகை என்பது கடைசி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வந்த சாரா பெளின்னின் வருகைக்குச் சமனானதாகவும் அது ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் ஆனால் அது எப்படி மெக்கெய்ன்னின் வெற்றிக்கு வழி சமைக்கவில்லையோ அப்படியே சரத் பொன்சேகா(ரனில்) வெற்றி சலசலப்புடன் நின்று விடுமென்றே பேசப்படுகின்றது.
இந்த நிலையில் ராஜபக்ச தோல்வியடைவதை விட அவர் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் நிறையவே உள்ளன என்பதை நாம் மறக்க முடியாதுள்ளது. 30 வருட பயங்கரவாத நோய் குணமாக்கப்பட்டுள்ளதும், ஜனாதிபதி ஜே.ஆர் நாட்டை பிரிக்க போட்ட அத்திவாரம் சுக்குநூறாக்கப் பட்டுள்ளதும், நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டுக் குழுவினர் தம் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதில் சந்தோசப்படும் வேளையில் தமிழ் கற்று, தமிழருடன் தமிழில் கதைக்க ஆர்வம் கொண்டவராக இருப்பதும், நாட்டின் அபிவிருத்தியில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் கடந்தகால அனுபவங்களை மறந்து தமது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதிலேயே கவனம் செலுத்துவர் என்பதில் நம்பிக்கை கொண்டவராகவுள்ளதும், சர்வதேச பிடியிலிருந்து நிரந்தரமாகத் தப்ப வழி தேடுபவராக இருப்பதும், 180 நாட்களுக்குள் அகதிகளை சொந்த இடங்களுக்கு அனுப்புவேன் என்று கூறி ஓரளவு வெற்றி கண்டதும், வடக்கு கிழக்கின் நிரந்தர இணைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உண்மை கூறுவதும், சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திக்காவின் கூற்றை நிறைவேற்றியதும், சிங்களவர் மாத்திரம்தான் இலங்கையர் என்ற சரத்பொன்சேகாவின் யுத்தகால கூற்றுக்கப்பால் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற பேதமில்லை எல்லோரும் இலங்கையர்(?) என்று கூறுவது போன்ற பல்வேறு அடிப்படை காரணங்களுடன், திடீர் விலை குறைப்பு ஏற்பாடுகள், சம்பள உயர்வு அறிவிப்புகள் என்ற சில்லறை காரணங்கள் கூட மகிந்தாவின் வெற்றியை உறுதி செய்யப் போதுமானதாக பேசப்படுகின்றது. கடைசியாக கிடைத்த தகவலின்படி த.தே.கூ ( TNA ) க்கும் சரத் பொன்சேக்காவிற்கும் இடையே உள்ள ரகசிய ஒப்பந்தம் நாட்டை பிரிக்க எடுக்கும் பாரதுரமான தேசத்துரோகமாக சிங்கள மக்களிடையே சொல்லப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக த.தே.கூ யின் புலி ஆதரவு நிலைபாட்டை முன்னிறுத்துகின்றார் ராஜபக்ச. எனவே இவையெல்லாம் இவர் வெற்றி பெறுவார் என்றே கட்டியம் கூறுகின்றன.
இருப்பினும் ராஜபக்ச வெற்றி பெறுவார் அல்லது தோற்றுபோவார் என்பதற்கு அப்பால் இவரை வெற்றிபெறச் செய்ய வேண்டிய வலுவான காரணங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அதற்கு இசைந்தாற்போல் முதலில் மற்றைய முக்கிய இரண்டு வேட்பாளர்களான சரத் பொன்சேகாவையும், சிவாஜிலிங்கத்தையும் சற்று தொட்டுச்செல்ல வேண்டியுள்ளது. பொன்சேகாவைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று ராஜபக்ச குடும்பத்துக்குப் பாடம்புகுத்தல், இரண்டு சிறுபான்மையினரை அவர்களின் இடத்தில் வைத்தல். ஆக இவருக்கு நாட்டின் அமைதியில், அபிவிருத்தியில் அக்கறை இல்லை. ரனில் விக்கிரமசிங்கவின் அரசியல் மதிஈனத்தால், தன்னால் என்றுமே ஜனாதிபதியாக வரமுடியாத நிலையில், தன்னால் முடிந்த ஆகக்கூடிய கைங்காரியத்தைச் செய்யும் முகமாக பொன்சேகாவைத் தன் கட்சியூடாக பொது வேட்பாளராக அமர்த்தியுள்ளார். தட்டில் வைத்துக் கொடுத்த பலகாரத்தை யார்தான் தட்டிக்கழிப்பர். தன் புதிய திட்டத்துக்குக் கனிந்து வந்த சந்தர்ப்பம் இது பொன்சேகாவிற்கு, சும்மா இருப்பாரா, ஆகவேதான் 13+ என்றும், ஜனநாயகத்தை கட்டிகாத்தல், மனித உரிமை, அது இது என்று தனக்குச் சம்பந்தமில்லாத விடயங்களை எல்லாம் பேசுகிறார். தற்போதய அரசியல் நகைச்சுவையாளர் இவரே. போதாக்குறைக்கு த.தே.கூ.யின் ஒத்துழைப்பு பொன்சேகாவை பொறுத்தவரை பழத்துடன் கூடிய பலகாரத்தட்டு. ஆனானப்பட்ட ரனிலுக்கே புத்தி பேதலித்துவிட்டதென்றால் சம்பந்தருக்குக் கேட்கவாவேண்டும். ஆள் மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தாங்கள் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் காட்ட எடுக்கும் முயற்சியே இது என்பதைக்கூட விளங்கமுடியாத அளவுக்கு வயதாகிவிட்டது போலும்.
வாக்களிக்கும் உரிமை எமது ஜனநாயக உரிமை என்பதால் நிச்சயம் வாக்களித்தே ஆகவேண்டும் என்பதில்லை. வாக்கு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பதென்பதும் எமது ஜனநாயக உரிமையே. கடைசி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத போது உணரப்படாத இந்த உரிமை இப்போது மாத்திரம் உணரப்பட்டது விசித்திரம் மாத்திரமல்ல இது ஆபத்தானதும் கூட. மொத்தத் தமிழ் வாக்காளர்களும் இந்த தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் சிங்கள அரசுக்கெதிரான தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டலாம். இரண்டு போர்க் குற்றவாளிகளில் யாருக்கு வாக்களித்தாலும் தம்மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே த.தே.கூ யின் பொன்சேகா சார்புநிலை என்பது அவர்கள் சுட்டும் ஒட்டுகுழுக்களின் நிலைக்கு ஒப்பானது. பொன்சேகா பொதுவாக சிறுபான்மையினருக்கு, குறிப்பாக தழிழருக்கு எதிரானவர் என்பதை விட முழு நாட்டையுமே ஒரு சிக்கல் நிலைக்கு கொண்டுசெல்வார். புதிய ஒரு மியான்மர் (பர்மா)ரை ஆசிய கண்டத்தில் ஏற்படுத்துவார், நாளடைவில் பாக்கிஸ்தான் மாதிரியான நாடாகவே இலங்கையைக் கட்டியெழுப்ப வழி சமைப்பார்.
நாடா அது எக்கேடும் கெடட்டும், அதன் பிரைஜைகளா அது அவர்கள் பாடு, தமிழரா அவர்கள் எப்போதும் ஏமாறியே பழக்கப்பட்டவர்கள் அது பெரிய விடயமே இல்லை. எமக்கு பழிவாங்கலே முக்கியம். அடுத்த பொதுத்தேர்தலே எமது குறிக்கோள் என்றால் த.தே.கூ யின் இந்த சந்தர்ப்பவாதத்தை நாம் குறை கூற முடியாது. ஆனால் இந்த சந்தர்ப்பவாதத்திற்கு ராஜ தந்திரம், தமிழர் தொடர்பான நீண்டகால நோக்குதல் அது இது என்றால் இதைவிட ஒரு அரசியல் கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. த.தே.கூ யின் நிலைப்பாடு சரியானதே என்று புலம்பெயர் தமிழ் (புலி) மக்கள் கூக்குரலிடுவது அவர்களும் நாட்டில் வாழும் தமிழரைப்பற்றி, தமது சொந்த பந்தங்களைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஆக பொன்சேகாவும், த. தே. கூயும் ஒரே மாதிரி சிந்திப்போர், ஒரே திசையில் செல்வோர்.
சிவாஜிலிங்கத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாடு சரியாயினும், தான் தனித்து நின்று தமிழ் மக்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்ப்பது சிங்கள அரசிற்கு ஒரு சவால் மாத்திரமல்ல அது தமிழர், சிங்கள இறையாண்மையை ஏற்க்கவில்லை என்பதை நிரூபிக்க கிடைக்கும் சந்தர்பம் என்றாலும், அவரின் கடந்தகால நடவடிக்கை அவரில் கட்டுக்கடங்காத சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
கடைசிக் கட்ட போராட்ட காலத்தில் இந்த ஜீ மேற்கு நாடுகளில் புயல் பயணம் செய்து, அனல் கக்கும் பேச்சுக்கள் பேசி தமிழ் (புலி) மக்களை சுயசிந்தனை இழக்கச் செய்தார். அவர் கைகளிலும் இரத்தக்கறை உள்ளதென நாம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டினோம். ஏனெனில் புலிகளால் மனிதக் கேடயமாக நிறுத்தப்பட்ட மக்கள்பற்றி அன்று இவர் வாய் திறக்கவில்லை. அதை விடவும் பின்வரும் சம்பவம் இந்த ஜீ எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
மே 03, 2009. தமிழ் சட்டத்தரணிகளின் முதல் கட்ட உண்ணாவிரதம். பாராளுமன்ற சதுக்கத்தில், தீபம் தொலைக்காட்சிக்கு ஜீ பேட்டி கொடுத்து முடிந்த கையோடு அவரின் முதுகில் தட்டி, ‘மிஸ்டர்.சிவாஜிலிங்கம் நீங்கள் தானே புலிகளுடன் நெருக்கமானவர், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுடன் பரிச்சையமானவர், மேற்குலக தமிழ் மக்களுக்கும் நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் உறவுப்பாலம் அமைப்பவர். ஏன் நீங்கள் புலிகளுடன் பேசி சர்வதேசத்தின் ஊடாக ஆயுதங்களை ஒரு பொதுவான நாட்டிடம் ஒப்படைத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரக்கூடாது. அங்கே தமிழர் அல்லவா சாகடிக்கப்படுகிறார்கள்’ இப்படி நான் கேட்க, சிவாஜிலிங்கத்தின் பதில் ‘ஐயா, இப்போது நாம் தமிழீழம் காணாவிட்டால் நாம் எப்போதும் பெறவே முடியாது. புலிகள் இப்போது ஆயுதங்களை கைவிட்டால் அது தமிழரின் தற்கொலைக்குச் சமனாகும்’ என்றார். இது மாத்திரம் இல்லாமல் இவர் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே கோசம் எழுப்பினார், புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்ததை ஒருபோதும் கண்டிக்கவில்லை என்பது மாத்திரமல்ல அதை கண்டுகொள்ளவுமில்லை.
ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் தேசம்நெட்ருக்கு பேட்டி வழங்கும் போது புலிகள் ஆயுதங்களை சர்வதேச நாடொன்றில் ஒப்படைக்காமல் கடைசிச் சண்டையின் போது நடந்து கொண்டவிதம் பிழையானது என்ற பொருள்பட கூறியுள்ளார். எனவே என்னிடம் கூறியது சரியாயின் தேசத்திடம் கூறியது பிழை. தேசம்நெட்டிடம் கூறியது சரியாயின் என்னிடம் கூறியது பொய். ஆக இவர் ஒரு சந்தர்ப்பவாதி. நிரந்தர கொள்கை இல்லாதவர். இவரின் கவலை எல்லாம் இந்த ஜனாதிபதி தேர்தல் அல்ல. எதிர்வரும் பொதுத்தேர்தலே. இதை விடவும் நகைச்சுவை என்னவென்றால் இவரின் தேர்தல் பிரவேசம் நிபந்தனைகளுடன் கூடிய ஒன்று. அதாவது சிங்கள வோட்டுக்கள் இரண்டாக பிரிந்தால், முன்னிலை வேட்பாளர்கள் 50% ஓட்டுக்கள் எடுக்காவிட்டால், தனக்கு ஆகக்குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகள் கிடைத்தால், அதுவே இரண்டாம் கட்ட போட்டியை தீர்மானிக்குமாக இருந்தால், தன்னை யாரும் பேச அழைத்தால் என்று நீண்டு சென்று இறுதியில்தான் பேரம்பேசல் என்று முடிகின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு. மேல் சொன்னவிதத்தில் எல்லாம் நடக்கும் என்பதற்கு எந்த விதத்திலும் உத்தரவாதமில்லை. மற்றயது இவர் என்ன பேரம் பேசப்போகிறார். கடந்த 60 வருடங்களாக பேசாத பேரம் என்ன இருக்கிறது. இவர் பேரம்பேசத் தகுதியானவர் என்றால் ஏன் மே 18 வரை புலிகள் இவரை பேரம் பேச அனுமதிக்கவில்லை என்ற நியாயமான கேள்விகளுக்கு சிவாஜிலிங்கம் பதில் தரவேண்டும். எனவே இதுவரை காலமும் புலிகளின் சேவகனாக இருந்து விட்டு, மக்களைப் பற்றி கவலைப்படாமல் திடீரென்று ராஜதந்திரம் என்றால் இது மக்களை ஏமாற்றும் நயவஞ்சகமே தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.
ஆக சிவாஜிலிங்கத்தின் களமிறங்கல் நாட்டிலுள்ள தமிழரின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. இவரும் கூடவே த.தே.கூ. யினரும் தங்கள் பாராளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்வார்களாயின் அதுவே தமிழர்களுக்கு அவர்கள் செய்யும் அரசியல் ரீதியிலான கைங்கரியம். இவர்கள் எவரும் தமிழ் அரசியலை சீவியகால குத்துகைக்கு எடுக்கவில்லையே. புதிய தலைவர்கள் நாட்டுக்குள்ளே இருக்கிறார்கள் அல்லது இனிமேல் பிறப்பார்கள். ஆகவே சிவாஜிலிங்கத்தை நிராகரிப்பதும் தமிழரின் ஜனநாயக கடமை.
ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு சர்வதேசமும் ஆயுத உதவி, பொருளாதார உதவி என்பவற்றோடு அவர்களுக்கு பக்கபலமாக நின்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடாத்தியும் வைத்தனர். இதற்கான ஒரே ஒரு நியாயம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவுதல் என்பதே. இப்போது இந்த சர்வதேசத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருப்பதை தமிழர் உணர்த்த விரும்பினால் அதை இரண்டு விதமாகவே செய்ய முடியும். ஓன்று ஜனாதிபதி தேர்தலை முற்றாக நிராகரித்தல். இதன் மூலம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதியை உரக்கக் கூறி சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஒரு கெளரவமான தீர்வை ஏற்று கொள்ள தயாராய் இருத்தல். இரண்டு இலங்கையின் இறையாண்மையை ஏற்று ராஜபக்சையை வெற்றி பெற செய்வதின் மூலம் அவரை சர்வதேச சமூகத்துடன் கட்டி போடல். ராஜபக்சேயுடன் இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருக்கு அழுத்தம் கொடுப்பதோடு வெளிநாடுகளிலும் இந்த அழுத்தம் மிகவும் அவதானமாகவும் செய்யப்படவேண்டும். இந்த நாடுகடந்த தமிழ் ஈழ அரசு திட்டத்தை( இது ஒரு கேலிக்கூத்து என்பது வேறு விடயம்) ஒரு பேச்சுவார்த்தைக்கான ஊக்குவிக்கும் கருவியாக பாவிக்கலாம்.
ராஜபக்ச தனது வெற்றியுடன் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்று கனவு காணமுடியாது, ஆனால் ஆயுத குழுக்களை இல்லாமல் செய்வார் என்பதை நம்பலாம். இருப்பினும் ஜனாதிபதி முறை மாற்றப்படாமல் இலங்கையில் சிறுபான்மையினர் பிரச்சினைக்கு பரிகாரம் இல்லை என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாக இருக்க முடியாது. ஆக சிறுபான்மையினர் (தமிழர், சோனகர்) ஒன்றுபடாமலும், சிங்கள நேச சக்திகளை எம்முடன் சேர்க்காமலும், சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமலும் அவர்களின் பிரச்சினைக்கு இலங்கையில் பரிகாரம் இல்லை என்பதை உணராமல், பழிவாங்கல் ஒன்று மாத்திரமே இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரின் குறி என்றால் நாம் இன்னும் ஒரு 60 வருடங்களுக்கு பழி வாங்கிக்கொண்டு, நாமும் அழிந்து நம் நாட்டையும் அழித்த பெருமையை பெற்றோராவோம்.
நன்றி- முகம்மது நிஸ்த்தார்.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இதில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் அவர்களுடன் வாக்குகளை பிரிக்க என்றுமாக, 22 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.
ஜனாதிபதி எந்தக் கட்சியாக இருந்தாலும் அல்லது கட்சியற்ற பொன்சேகா பதவிக்கு வந்தாலும் தன்னந் தனியனாக நிர்வாகம் நடத்துவதில்லை. தனது கட்சி உறுப்பினர்கள், அல்லது தனக்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்கள் என்று அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை வைத்தே நிர்வாகம் செய்யப்படும்.
இதில் மூன்றாம் நபராக உள்ள விக்கிரமபாகு கதைக்கின்ற சுயநிர்ணயம் கேட்க நல்லாகத்தான் இருக்கிறது. சாத்தியமா என்பதற்கான விளக்கம் இல்லை. அத்தோடு இவர் சார்ந்த கட்சி ஒரு பலமான கட்டமைப்பை கொண்ட கட்சியுமல்ல. இவருக்கு வாக்களித்து எமது மக்களின் அடிப்படை, அத்தியாவசியமான பிரச்சினைகளை இவரால் தீர்க்க முடியாது.
இரண்டாம் நபர் சரத் பொன்சேகா. இவருக்கு கட்சி இல்லை. இவரை ஆதரிக்கின்ற இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. தங்களுடைய இன்றைய தேவைகளுக்கே இவரை ஆதரிக்கின்றனர். இவரோ ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்கிறார். கட்சியும் இல்லை, ஜனாதிபதியும் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்யப் போகிறார். அன்னப்பறவையில் அன்னக் காவடியா?
மற்றையது இவர் ஒரு இராணுவ உயர் அதிகாரி. சீருடையைக் கழட்டியதால் மட்டும் இவரிடம் உள்ள இராணுவமாயை அகன்று விட்டது என்பது அல்ல.
இந்திய இராணுவம் வந்தபோதும் எமது மக்கள் கும்பம் வைத்து ஆலாத்தி எடுத்து தான் வரவேற்றார்கள். அதற்காக அவர்கள் கங்கையில் குளித்து விட்டு வந்த காந்திகள் அல்ல. அவர்களின் இயல்பான குணாம்சம் தானாகவே வந்து சேரும். பாக்கிஸ்தானைப் பார்த்த பின்புமா நாங்கள் திருந்தவில்லை. மகிந்தாவிற்கு சவாலாக ஒருவரை உருவாக்க சரத் என்ற தெரிவு விஷப்பரீட்சை. புலி ஆதரவாளர்கள், புலி ஊடகங்கள் ஏன் சரத்தை ஆதரிக்க வேண்டும். இவர்தானே அவர்களின் அழிவிலும் பங்காற்றியவர். மீண்டும் இலங்கையில் அமைதியின்மையை உருவாக்கி அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் கடைவிரிக்க ஆதரிக்கிறார்கள். மகிந்த கட்சிக்கு சவாலாக எதிர்க்கட்சி உருவாகலாம். அது ஆரோக்கியமானது. மீண்டும் ஒரு குண்டு வெடிப்போ ஆயுதக்கலாச்சாரமோ எங்கள் சந்ததிக்கு வேண்டவே வேண்டாம்.
இன்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை முகாம்களில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டியதும், வெளியே வந்தவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தலுமாகும். இது ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிற விடயம். இதை யாருமே குழப்பக் கூடாது. இன்று வட கிழக்கில் சிறுசிறு அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒரு இயல்பு நிலை தோன்றியுள்ளது. கடந்த முப்பது வருடங்களைப் பின்னோக்கிப் பாருங்கள். 2008 2007 2006 …….. இப்படியே பின்னோக்கிப் போய் ஒவ்வொரு ஜனவரியிலும் நடந்த கொலைகளைப் பாருங்கள். இந்த ஜனவரியில் அவ்வாறு எத்தனை நடந்தள்ளது? குண்டு வெடிப்புகளும் இல்லை. குண்டுத் தாக்குதல்களும் இல்லை. செல் வீச்சுகளும் இல்லை. வெள்ளை வான் கடத்துவதில்லை. பொட்டு வைக்க பொட்டர் இல்லாததால் ஒரு ஜயரோ, பேராசிரியரோ, பல்கலைக்கழக மாணவனோ தனது சொந்தக் கருத்தை முன்வைக்கக் கூடிய நிலைமையுள்ளது.
அதற்காக நிபந்தனை அற்ற ஆதரவு என்கிற பதத்தை நாம் தவிர்க்க வேண்டும். மக்களுடன் சேர்ந்து இயங்கும் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்தவின் முன் நிபந்தனைகளை வைத்து ஆதரவளிக்க வேண்டும். அதற்காக மதகு கட்டவும், வோட்டு போடவும் தான் நாங்கள் போராடப் புறப்பட்டோம் என்பதல்ல. 36 வருடமாக நன்றாக இருந்த மதகுக்கு குண்டுவைத்தும், ஒழுங்காக இருந்த ரோட்டில் கண்ணி வெடி வைத்தும் நாங்கள் கண்டதென்ன? அன்று நவீன சந்தை கட்டிய துரையப்பாவை போட்டுத்தள்ளாமல் இருந்திருந்தால் இன்று சீனப்பெருஞ்சுவரே கட்டியிருக்கலாம்.
பிரச்சினையும் தீர்வும் அந்த மக்களுக்கு தான். இங்கு ரிவி க்கு முன் கோட்டு போட்டு வந்து ஆய்வு செய்பவர்களுக்கோ, வெள்ளவத்தையிலும் பம்பலப்பிட்டியிலும் சொகுசாக வாழ்ந்து கொண்டு பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர்களுக்கோ அல்ல. எல்லாவற்றையும் தொலைத்துப்போட்டு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்குத்தான் தீர்வு.
அந்த மக்களுக்கு இன்று செய்ய வேண்டியது என்ன?. வன்னியிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை ஓடி முகாம்களில் இருந்து சொல்லொணாத் துன்பங்களை தாங்கி நின்ற போது, அவர்களைக் காப்பாற்றாமல் புலிகளைக் காப்பாற்ற பாடுபட்ட கூட்டமைப்பு – தங்கள் தலைவர்களை கொன்றவர்களுடன் கை கோர்த்த கூட்டமைப்பு – மூன்று மாதமாக முடிவு எடுக்கத் தெரியாத கூட்டமைப்பு – இலங்கைத் தேர்தலில் லண்டன் வந்து விளக்கம் சொல்லும் கூட்டமைப்பு – எந்த முகத்துடன் வோட்டு கேட்க முடியும். இவர்களுடன் ஒப்பிட்டால் சிறீதரனும் சித்தார்த்தனும் எவ்வளவோ மேல்.
எனவே வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று தங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் தலைமைகள் யாருக்கு வோட்டு போடச் சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே வோட்டுப்போட்டு இந்த ஆறு மாதம் போல் இன்னும் 6 வருடம் கழிந்தால் அவர்களும் அத்தியாவசியப் பிரச்சினையிலிருந்து நீங்கி கொஞ்சம் நிமிர்ந்து வாழ்வார்களே! அதுதான் இன்றைய தேவை!!.
வட,கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கிருந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்குமே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதனைப் பேரம் பேசும் சக்தியாக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கட்டிக்காத்தார். எனினும் இப்போது அது திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுக்கத் தெரியாத நிலையில், அக்கட்சி திண்டாடுகின்றது. மர்ஹும் அஷ்ரப்பின் தலைமைத்துவத்திற்குப் பின் அதன் போக்கே மாறியுள்ளது.
இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் வீடமைப்பு அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். மக்கள் தோட்ட முகாமைத்துவப் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.அம்ஜித் தலைமையில் மருதமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீடமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.உவைஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய ஆலோசகர் இசட், ஏ.எச்.ரஹ்மான், முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா, முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பேரியல்; யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திய பின்னரும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமூகத்தைக் காட்டிக் கொடுத்து சுயநலம் கருதிய நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.
மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரத்திற்குள் மேலும் 200 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 பேரில் 17 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளதுடன் 13 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேர் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 200 பேரை அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சும், சட்டமா அதிபர் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் வவுனியா, தெல்லிப்பழை, வெலிக்கந்த ஆகிய இடங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 11 ஆயிரம் பேரில் 700 பேர் அண்மையில் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றங்கள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை தொடர்பாக ஆராயவென சட்டமா அதிபர் திணைக்களம் 10 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்குவது என்றாலும் கூட நன்கு ஆராய்ந்தே விடுதலைப் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். யுத்த காலப் பகுதிகளில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டார்கள். இவ்விடயத்தில் அமைச்சு மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்த பின்னரும் கூட வெறுமனே தடுத்து வைத்திருப்பதில் பலனில்லை. எவ்விதத்திலேயேனும் அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சரணடைந்தவர்கள் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை வெறுமனே வெளி யில் விடாமல் அவர்களது பெற்றோருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்கவும், சுயதொழில் செய்வதற்கு தேவையான உதவிகளையும் பெற்றோரிடம் கலந்தா லோசித்து பெற்றுக் கொடுக்கவுள்ளோம். எனவே இவ்விடயத்தில் எவரும் அரசியல் இலாபம் தேடக்கூடாது. அரசாங்கமும் அமைச்சும் இளைஞர்களின் விடுதலை தொடர்பான தேவையான சகல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள், அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணை க்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
இடம் பெயர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நேற்று (21) வரை 93% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தபால் மாஅதிபர் எம். கே. பி. திசாநாயக்க தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு ள்ளதாகக் கூறிய தபால் மா அதிபர், முகவரி தவறின் காரணமாக வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று தபால் மாஅதிபர் கூறினார்.
2008ஆம் ஆண்டில் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறவில்லையாயின் அதற்கு தபால் திணைக்களம் பொறுப்பல்ல. அது வாக்காளர்களின் தவறாகும். வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கிடைக்கப்பெற்ற அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படும் என்றும் தபால் மாஅதிபர் கூறினார்.
அதேவேளை வட மாகாணத்திற்கு வாக்காளர் அட்டைகள் தாமதமாகக் கிடைக்கப்பெற்றதால், அவற்றை விநியோகிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக வட மாகாண பிரதித் தபால் மாஅதிபர் வி. குமரகுரு தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. நிவாரணக் கிராமங்களில் தபாலகங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் குமரகுரு தெரிவித்தார். அதேநேரம் மக்கள் மீளக்குடியேறியுள்ள பகுதிகளிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமான கிறிஸ்மஸ் தீவில் குழப்பம் விளைவித்ததாக 11 இலங்கை அகதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் 21க்கும் 36க்கும் இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுத கையாளல், குழப்பம் விளைவித்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு அகதிகள் பராமரிப்பு குழுமத்தின் உறுப்பினரான இயன் ரின்டோல் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மோதலில் முகாமுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல்
இலங்கையில் 3வது ஜனாதிபதித் தேர்தல் 1994.11.09ஆந் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவின் பதவிக்காலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆந் திகதி முடிவடைவதற்கு இருந்தது. இந்நிலையில்தான் 4வது ஜனாதிபதித் தேர்தலை 1999.12.21ஆந் திகதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அரசியல் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கிணங்க முன்கூட்டியே நடத்தினார். இத்தேர்தலிலும் வெற்றியீட்டிய சந்திரிக்கா குமாரதுங்க 199.12.22ஆந் திகதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
2005ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க 4வது ஜனாதிபதித் தேர்தலின்போது முன்கூட்டி தேர்தலை நடாத்தியதால் தமது எஞ்சிய பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன்படி சந்திரிக்கா குமாரதுங்கவின் முதலாவது பதவிக்காலம் 6 ஆண்டுகாலம் முடிவடையும் நேரத்திலும் (2000 நவம்பர்) அவர் மீளவும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக வெளிக்கிளம்பிய ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் 2006 இல் தேர்தல் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டு 2005 இலேயே இடம்பெற வேண்டியதாயிற்று. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் கீழான கட்டளைத் தேர்தல்கள் ஆணையாளரால் 2005.09.19 ஆம் திகதிய 1411/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
21.11.1999 இல் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 21.11.2005 இல் முடிவடையவிருந்ததால் அரசியலமைப்பின் உறுப்புரை 31(3) இற்கு அமைய வேட்பு மனுக்களைக் கையேற்றல், 07.10.2005 இல் மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு 17.11.2005 இல் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
சந்திரிக்கா குமாரதுங்க இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்ததினால் அரசியலமைப்பு விதிகளின்படி அவருக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் பிரதான அரசாங்கக் கட்சியின் சார்பில் பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும் பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் களமிறங்கினர். இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தமான சுனாமிப் பேரலை ஏற்பட்ட பின் ஓராண்டுக்குள் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்திருந்தது. இத்தேர்தல் சூழ்நிலையில் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பற்ற பகுதிகளின் வாக்கெடுப்பு மாவட்டங்கள் சார்பாக பாதுகாப்பான பகுதிகளில் நிறுவப்பட்ட 294 மொத்த வாக்கெடுப்பு நிலையங்களில் 102 வாக்கெடுப்பு நிலையங்கள் முகமாலையிலும் 88 வாக்கெடுப்பு நிலையங்கள் ஓமந்தையிலும் நிறுவப்பட்டன. அவ்வாக்கெடுப்பு நிலையங்களில் 1,89,918 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் அவர்களில் ஒரு வாக்காளர் மாத்திரமே வாக்களித்தார் என்பது ஒரு வரலாற்றுத் தகவலாகும். இத்தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருசதவீதமான வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.
இத்தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாண வாக்காளர்கள் குறிப்பாக வட மாகாண வாக்காளர் இத்தேர்தலில் வாக்களிக்காத நிலையானது மஹிந்தவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. மொத்தமாக நாடெங்கிலும் அமைக்கப் பெற்றிருந்த 10,486 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பின்போது 98,26,908 பேர் வாக்களித்திருந்தனர். 10,9,869 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 73.77% வீதமானோர் வாக்குகளைப் பிரயோகித்திருந்தனர். இதன்படி செல்லுபடியான தொண்ணூற்றி ஏழு இலட்சத்து பதினேழாயிரத்து முப்பத்தொன்பது வாக்குகளும் மகிந்த ராஜபக்ஸ பெற்றுக்கொண்ட வாக்குகள் 48,87,152. அதற்கிணங்க மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேலதிகமாக 28,632 வாக்குகளைப் பெற்ற மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 1419/11 ஆம் இலக்க 2005.11.18 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரமானது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆந் திகதி பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதுடன் இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றது. பலவிதமான சர்வதேச நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும்கூட, மஹிந்த ராஜபக்ஸ விடாப்பிடியாக யுத்தத்தை இடைநிறுத்தாது வெற்றிகொண்டு இந்த யுத்தத்தின் வெற்றி நாயகனாக வரலாற்றில் பதிவானார். சிலநேரங்களில் 2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குரிமை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் தற்போதைய நிலைமையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். இந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த ஒரு தேர்தலாகவே இத்தேர்தல் அமைகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் 2005 –
மாவட்டத் தேர்தல் முடிவுகள்
மேல்மாகாணம்
கொழும்பு மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
534,431 (47.96%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 569,627(54.12%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,624 (0.21%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2,057 (0.18 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி E.L.P.P. 2,174 (0.20 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 775 (0.07%)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 519 (0.05%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 422 (0.04%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 601 (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 398 (0.14%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P 410 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F 131 (0.01%)
திரு. எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U.N.A.F 74 (0.01%)
செல்லுபடியான வாக்குகள் 1,114,250 (96.86 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 12,879 (1.14 %)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,127,129 (76.75%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,468,537
கம்பஹா மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 596,698 (51.78%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 481,764 (44.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,790 (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2,371 (0.22 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி E.L.P.P. 1,983 (0.18 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 856 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 631 (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 570 (0.05%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 609 (0.06 %)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A). 418 (0.04%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 343 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 157 (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 8 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 1,089,277 (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,724 (1.06%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,101,001 (80.71%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,364,180
களுத்துறை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 341,693 (55.48%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 266,013 (43.00 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,623 (0.43%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,921 (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி E.L.P.P. 865 (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 614 (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 468 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 422 (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 424 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு D.U.A. 339 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P ) 215 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 165 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 68 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 615,860 (98.95%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,517 (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 622,377 (81.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 764,305
மத்திய மாகாணம்
கண்டி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
315,672 (44.30%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 387,150 (54.33%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,775 (0.39%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2,589 (0.36 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P). 1091 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 717 (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 487 (0.07%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 584 (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 529 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 372 (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 307 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 219 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F 228 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 712,620 (98.64%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,817 (1.36%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 722,437 (79.65%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 907,038
மாத்தளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
120,533 (48.09%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 125,937 (50.25%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1212 (0.48%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1217 (0.49 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) . 342 (0.14%)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 360 (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 224 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 228 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 208 (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 141 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 95 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 76 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 51 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 250,620 (98.51%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,785 (1.49%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 254,405 (79.04%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 311,876
நுவரெலியா மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
99,550 (27.97%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 250,428 (70.37%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,622 (0.74%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,465 (0.41 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 376 (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 202 (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 199 (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 215 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 164 (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P 146 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F 137 (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F 84 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 355,825 (98.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,410 (1.50%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 361,285 (80.78%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 447,225
தென்மாகாணம்
காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 317,233 (58.11%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 239,320 (40.26%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2244 (0.38%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 173 (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 892 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524 (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 517 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 469(0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 388 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 305 (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P ) 221 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 136 (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 65 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 594,468 (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,540 (0.92%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 600,008 (81.94%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 732,289
மாத்தறை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 279,411 (61.85%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 165,837 (36.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1687 (0.37%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1877 (0.42 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 554 (0.12 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 451 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 451 (0.10%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 207 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A). 320 (0.07%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P ) 140 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 119 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 74 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 451,722 (99.11%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,077 (0.89%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 455,799 (80.96%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 562,987
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 202,918 (63.43%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 112,712 (35.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1066 (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1217 (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P). 430 (0.13 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 370 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 352 (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 290 (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 162 (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு D.U.A. 196 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 84 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 100 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 28 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 319,925 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,928 (0.91%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 322,853 (81.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396,595
வடமாகாணம்
யாழ்ப்பாண மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
1967 (25.00%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 5523 (70.20 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 72 (0.92%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 34 (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P). 120 (1.53 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 24 (0.31 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 12 (0.15%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 15 (0.19%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 21 (0.27%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).
31 (0.39%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 29 (0.37%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 16 (0.20 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 4 (0.05 %)
செல்லுபடியான வாக்குகள் 7,868 (92.30%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 656 (7.70%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,524 (1.21%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 701,968
வன்னி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
17,197 (20.36%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 65,798 (77.89%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 520 (0.62%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 286 (0.34 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P). 115 (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)
133 (0.16 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 71 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 68 (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 62 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A. ) 107 (0.13%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 69 (0.08%)
திரு. நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 27 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 23 (0.03 %)
செல்லுபடியான வாக்குகள் 84,476 (98.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,388 (1.63%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 85,874 (34.30%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 250,386
கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
28,836 (18.87%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 121,514 (79.51%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 892 (0.58%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 578 (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P). 225 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 149 (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 124 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 43 (0.03%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 142 (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 153 (0.10%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P ) 104 (0.07%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 59 (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 18 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 152,837 (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,778 (1.15%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 145,615 (48.51%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 348,728
திகாமடுல்லை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
122,329 (42.88%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 159,198 (55.81 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,091 (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,072 (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P). 331 (0.38 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 188 (0.07 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 297 (0.07%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 134 (0.05%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 203 (0.03%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A). 215 (0.08%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 82 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 89 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 38 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 285,267 (98.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,941 (1.02%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 288,208 (72.70%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396453
திருகோணமலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
55,680 (37.04%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 92,197 (61.33 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 792 (0.53%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 588 (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 276 (0.18 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 157 (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 157 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 71 (0.05%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 132 (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A). 165 (0.11%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 67 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 56 (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 26 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 150,334 (98.63%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,094 (1.37%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 152,428 (63.84%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 238,755
வடமேல் மாகாணம்
குருநாகல் மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 468,597 (52.26%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 418,809 (46.72 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2357 (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2369 (0.26 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 1142 (0.13 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 695 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 613 (0.07%)
திரு. விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 566(0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 524 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A). 363 (0.04%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 255 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 187 (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 110 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 896,497 (99.07%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,458 (1.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 904,955 (80.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,124,076
புத்தளம் மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
160,686 (48.14%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 169,264 (50.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1063 (0.32%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 811 (0.02 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 502 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287 (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 292 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 203 (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 214 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A). 183 (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P ) 175 (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 72 (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 31 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 333,883 (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,536 (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 337,319 (71.68%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 470,604
வடமத்திய மாகாணம்
அநுராதபுரம் மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 231,040 (55.08%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 182,956 (43.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,378 (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,448 (0.35 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P). 478 (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 569 (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 128 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 367 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 261 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A. )207 (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 115 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 115 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 72 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 419,434 (98.92%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,563 (1.08%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 423,997 (78.98%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 536,808
பொலநறுவை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 110,499 (52.61%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 97,142 (46.25 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 589 (0.28%) அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 683 (0.33 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 226 (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 226 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 221 (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 119 (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 141 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 81 (0.04%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 31 (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 48 (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 24 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 210,030 (99.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,002 (0.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 21,232 (80.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 263,609
ஊவா மாகாணம்
பதுளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
192,734 (45.18%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 226,582 (53.11%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)
2,327 (0.55%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,990 (0.47 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 614 (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 468 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 101 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 322 (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 363 (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A). 239 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P ) 224 (0.05%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F ) 217 (0.05 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 118 (0.03 %)
செல்லுபடியான வாக்குகள் 426,599 (98.43%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,825 (1.57%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 433,424 981.29%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 533,163
மொனராகலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 126,094 (56.94%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 92,244 (41.65 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 673 (0.30%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 943 (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 239 (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 295 (0.13 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 286 (0.13%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 200 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 133 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 124 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 102 (0.05%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 73 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F ) 44 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 241,450 (98.82%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,636 (1.18%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 224,086 (81.46%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 276,109
சப்ரகமுவ மாகாணம்
இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 294,260 (53.01%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 252,838 (45.55 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2220 (0.10%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2122 (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 795 (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 645 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 557 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 496 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 393 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)
330 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 334 (0.02%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 206 (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 78 (0.01 %)
செல்லுபடியான வாக்குகள் 555,074 (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,510 (0.98%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 560,584 (83.89%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 668,217
கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 293,184 (51.02%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 223,483 (47.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1804 (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1457 (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 707 (0.15 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 437 (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 375 (0.08%)
விமல் கீகனகே ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 400 (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 355 (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 231 (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P) 152 (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 117 (0.07 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F) 71 (0.02 %)
செல்லுபடியான வாக்குகள் 468,773 (98.99%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,795 (1.01%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 473,564 (81.19%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 583,282
ஜனாதிபதித் தேர்தல் 2005
இறுதித் தேர்தல் முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 4,887,152 (50.29%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 4,706,366 (48.43 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 35,425 (0.36%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 31,238 (0.32 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி (E.L.P.P.) 14,458 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 9,296 (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 7,685 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 6,639 (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F) 6,357 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 5,082 (0.05%) விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P ) 3,500 (0.04%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F) 2,525 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F 1,316 (0.01%)
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 13,327,160
அளிக்கப்பட்ட வாக்குகள் 9,826,778
செல்லுபடியான வாக்குகள் 9,717,039
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 109,739
இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
4,858,520
குறைந்தபட்ச வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
28,632
இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
180,786