20

20

கிண்ணியாவில் மின்னல் தாக்கி மாணவன் பலி

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் பாட சாலை மாணவன் ஒருவன் பரிதாப மாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 9ல் கல்வி பயிலும் காக்கா முனையை பிறப்பிடமாகக் கொண்ட என். முகம்மது நிக்லாஸ் (வயது 14) என்பவரே மின்னல் தாக்கி உயிரிழ ந்தவராவார்.

கிண்ணியா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உதை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு ள்ளது.

இந்நிலையில் இப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர் கள் மைதானத்தை விட்டு வெளி யேறிக் கொண்டிருந்த வேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.