தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவரான ஆர் சம்பந்தனின் மாவட்டமான திருகோணமலை…
Nov
10
துப்பாக்கி முனையில் கட்டிய தமிழ்தேசியம் ஈடாடுகிறது. ததேகூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு. : த ஜெயபாலன்
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த |
≅ 1 Comment
Nov
9
இனி புலம்பெயர் தமிழர் பொறுப்பில் தமிழீழ போராட்டம் : தமிழீழ விடுதலைப் புலிகள் & பிரித்தானிய தமிழர் பேரவை
≡ வகை: அறிக்கைகள் |
≅ 33 Comments
சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே தமிழரின் விருப்பம் என்றும் அதற்கான போராட்டத்தை இனி முன்னெடுத்து தலைமையேற்று நடத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும்,…
Nov
8
இப்பொழுது புயலுடன் பூகம்பமும் சுனாமியும் சேர்ந்து எமது ஈழத்து மக்களை நிர்க்கதியாக்கி விட்டு சென்று விட்டது. இதிலிருந்து எமது இனத்தை எப்படியும் நாம் காப்பாற்றியாக வேண்டும். முதலில்…
Nov
7
அத்திவாரம் போட்டு கோட்டைகட்டிய பின்னரே கோபுரம் வைப்பார்கள். அத்திவாரங்கள் சரியாக இல்லாமல் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையால் எட்டித்தட்டியவுடனேயே அத்திவாரமே ஆடி கொட்டுப்பட்டுப் போனது புலிக்கோட்டை. அத்திவாரமாக நின்று…
Nov
5
ஸ்காபுறோவில் உபாலி குரேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த |
≅ 11 Comments
உபாலி குறேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு கனடா ஸ்காபுறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Canadians for Peace Sri Lankan Alliance என்ற அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தள்ளது.…
Nov
5
வடபுல முஸ்லிம்களை வையகம் மறந்து விட்டதா? : யூசுப் கே. மரைக்கார்
≡ வகை: ::முஸ்லீம் விடயங்கள், கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 12 Comments
._._._._._.
யூசப் கே கே மரைக்கார் மன்னாரைச் சேர்ந்தவர். தற்போதும் இலங்கையில் வாழும் இவர் இலங்கையின் தமிழ் நாளிதழ்களில் தொடர்ந்தும் எழுதி வருபவர். இக்கட்டுரை தேசம்நெற் க்காக…
Nov
4
ஒரு மன நோயாளியை அடித்துக் கொல்லும் இலங்கைப் பொலீஸின் நிறுவனமயப்பட்ட துஸ்பிரயோகம் : ரி சோதிலிங்கம்
≡ வகை: சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 36 Comments
மனநோயாளியான இளைஞனை எவ்வித விசாரணைகளும் இன்றி அடித்துக் கொலை செய்த மோசமான வன்முறைச் சம்பவம் இலங்கையர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்படி சம்பவம் காட்சிப் படிமங்களாகவும்…
Nov
4
கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை தீராத தலைவலி - நஜிமிலாஹி
≡ வகை: நஜிமில்லாஹி, கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. சுதந்திர இலங்கை துவக்கத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் உச்ச நிலையை அடைந்துள்ளதாக தற்போதைய…
Nov
3
படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் - அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு - மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்
≡ வகை: புலம்பெயர் வாழ்வியல், ::அரசியல் தஞ்சம், ஜெயபாலன் த |
≅ 2 Comments
அவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் இறந்துள்ளதாகவும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஒக்ரோபர் 01) இரவு அவுஸ்திரேலிய…
Nov
3
தமிழக முகாம்களில் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்ய வேண்டும்! : மறவன்புலவு க சச்சிதானந்தன்
≡ வகை: புலம்பெயர் வாழ்வியல், ::அரசியல் தஞ்சம் |
≅ 7 Comments
1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)
1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.
1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை:…
Nov
2
‘கலைஞர் தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.’ வீ ஆனந்தசங்கரி தலைவர் த.வி.கூ
≡ வகை: அறிக்கைகள் |
≅ 15 Comments
மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு
சென்னை
பெருமதிப்புக்குரிய ஐயா,
தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.
பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து…
Nov
1
புலமைப் பரிசில் பரீட்சை - வவுனியா நிவாரண கிராமங்களில் 507 மாணவர்கள் சித்தி : புன்னியாமீன்
≡ வகை: புன்னியாமீன் பி எம், கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 8 Comments
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள்…
Oct
31
புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா? : ரி சோதிலிங்கம்
≡ வகை: சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 7 Comments
வன்னி முகாம்களில் உள்ள மக்களுடன் நாம் தொடர்ச்சியாக உரையாடி வருவதையும் எம்மால் முடிந்த அளவு உதவிகளை மேற்கொண்டு வருவதையும் தேசம்நெற் வாசகர்கள் அறிந்திருப்பீரகள். அவர்களுடைய தேவைகளுடன் ஒப்பிடும்…
Oct
30
”இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும்.” முள்ளிவாய்காலின் சாட்சியம் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி
≡ வகை: குமாரி, சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள் |
≅ 17 Comments

வன்னி முகாம்களில் உள்ள ஒவ்வொருவருமே இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட மிக முக்கிய திருப்புமுனையின் வரலாற்றுச் சான்றுகள். இவர்கள் ஒவ்வொருவருடைய வரலாற்றுப்பதிவும் மிக முக்கிய சாட்சியங்கள்.…
Oct
29
அமைச்சர் முரளீதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் அப்பதவிக்கு லாயக்கு அற்றவர் என்று டெய்லி மிரர் க்கு கொடுத்த பேட்டி, முதலமைச்சரின் லாயக்கைவிட அமைச்சர் கருணாவின் லாயக்கையும் அரசியல் சாணக்கியத்தையும்…
Oct
27
பனிக்காடாய் கிடந்த பூமி, வெப்பம் அதிகரிப்பினால் பனி உருக நிலம் புலப்பட ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். ஒன்றுமில்லாது இருந்து பூமியில் ஒன்றாக உயிரினங்கள் உயிர்த்தெழத் தொடங்கி கூர்ப்பு,…
Oct
27
வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு 5 மாதிரி வினாத்தாள்கள் விநியோகம் : பி எம் புன்னியாமீன்
≡ வகை: புன்னியாமீன் பி எம், அறிக்கைகள் |
≅ 16 Comments
வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட நிவாரண உதவித்திட்டத்தின் முதற் கட்டமாக கணிதம், வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து…

