பத்து இலட்சம் காணியற்ற மக்களுக்கு ஐந்து மாதங்களுக்குள் காணி !

சுமார் பத்து இலட்சம் காணியற்ற மக்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலவசப் பத்திரங்கள் …

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் விடுதலை!

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. …

ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி: ஒடுக்குமுறையை உடைத்து முளைத்த வீரியமான மானிடன் அதிபர் பெருமாள் கணேசன்!

கடந்த ஏழு தசாப்தங்களாக திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் குறிப்பாக காசாவில் வாழ்ந்த …

யாழ்ப்பாணத்தில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதிகள் – சுழற்சி முறையில் வருகை தரும் அழகிகள்!

யாழ்ப்பாணம்-இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு …

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் – பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் எடுத்துள்ள நடவடிக்கை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். …

ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியை விரும்பும் இலங்கையர்கள் – ஆய்வில் வெளியான தகவல் !

ஏதேச்சதிகாரத்தை மக்கள் விரும்புவது மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.   …

இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நாவுக்கு அறிக்கை!

கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் …

கட்டுரைகள்/ஆய்வுகள்

சர்வதேச விடயங்கள்

நூலகம்

முன்னைய செய்திகள்

View All

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் – பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் எடுத்துள்ள நடவடிக்கை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் …

ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியை விரும்பும் இலங்கையர்கள் – ஆய்வில் வெளியான தகவல் !

ஏதேச்சதிகாரத்தை மக்கள் விரும்புவது மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.   மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேற்கொண்ட ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் குறித்த கருத்துக்கணிப்பில் …

ரஷ்ய ஜனாதிபதியாக புடின் சாதனை வெற்றி !

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் புதிய சாதனையை படைத்துள்ளார். இதன்படி ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஸ்டாலினுக்கு பின்னர்  பிறகு மீண்டும் மீண்டும் ஜனாதிபதி …

இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நாவுக்கு அறிக்கை!

கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக …

நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் – டொனால்ட் டிரம்ப்

2024 ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.   …

நிறைவுக்கு வந்தது வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் …