தோழர் சிவம் அவர்களின் நினைவு நிகழ்வு ரொறன்ரோவில் நிகழ்கிறது. தேடகம் அமைப்பினரால் யூலை 4ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து சி சிவசேகரம் கலந்துகொள்கிறார். இவரே…
Jul
3
அன்பென்று கொட்டு முரசே!!! - தோழர் சிவம் நினைவு நிகழ்வு : தேடகம்
≡ வகை: அறிக்கைகள் |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
Jul
3
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்
≡ வகை: நேர்காணல்கள், மறுபிரசுரங்கள் |
≅ 11 Comments
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன்…
Jul
2
கருத்துப்புலிகள் அல்லது சற்றேறக்குறைய காகிதப்புலிகள் : ஆதவன் தீட்சண்யா
≡ வகை: ::இனப்பிரச்சினைத் தீர்வு, ஆதவன் தீட்சண்யா |
≅ 14 Comments
(ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தமிழகத்திலும் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியாததல்ல. அதேநேரம் இப்பிரச்சினை தமிழக அரசியல் தளத்தைக் கடந்து இலக்கிய மற்றும் சிற்றிதழ் தளங்களிலும்…
Jul
2
National Security, National Interest and 13th Amendment : Dayan Jayatilleka
≡ வகை: ::இனப்பிரச்சினைத் தீர்வு, மறுபிரசுரங்கள் |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
There is nothing that our enemy, the Tiger international network and the pro-Tiger, pro-Tamil Eelam Tamil Diaspora would like better,…
Jul
1
‘தமிழ் மக்களுடைய எதிர்ப்புணர்வு இலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாக அமையக் கூடாது’ கொமன்வெல்த் முன்பான ஆர்ப்பாட்டத் தொகுப்பு : த ஜெயபாலன்
≡ வகை: ::யுத்த நிலவரம், புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் மிகவும் குழப்பகரமானதாகவே இருந்து வந்துள்ளது. இன்னமும் அவ்வாறே உள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள் தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக…
Jun
30
…….. தங்கிய ஜனாதிபதி அவர்களே! : துரை நரையன்
≡ வகை: ::யுத்த நிலவரம், ::இனப்பிரச்சினைத் தீர்வு |
≅ 16 Comments
இலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி…
Jun
30
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது தடுக்க வன்னியில் மீளக்குடியமர்வின் பின்னரும் மக்களுடன் படையினர் தங்கியிருப்பர்.
≡ வகை: அருட்சல்வன் வி |
≅ 51 Comments
வன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலும்…
Jun
30
இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி பேசுவதும், அறிக்கைகள் விடுவதும் மட்டும் போதாது. செயல்பாட்டு ரீதியாக காட்ட வேண்டும். - சட்டத்தரணி ஏ.எம். வைஸ் : நேர்காணல்
≡ வகை: சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள் |
≅ 4 Comments
வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன்வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம்…
Jun
29
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்
≡ வகை: ::யுத்த நிலவரம், கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 15 Comments
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை சரிவர புரிந்து கொள்வது பலருக்கு மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. பொதுவாக புலிகளின் தலைமைப் பாத்திரம் நிரந்தரமானதல்ல. அதுவும் கூட ஒருநாள்…
Jun
28
வசந்தம் போதும் எமக்கு! : தானிஸ் அஷ்ரப்
≡ வகை: கவிதைகள், ::கலை இலக்கியம் |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
வசந்தம் போதும் எமக்கு
வடக்கு வெழுத்தது
வசந்தம் கிடைத்தது
வழக்கு ஜெயித்தது
கணக்கும் முடிந்தது
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் வலிக்கிறது…
உனக்கேன் வீண் பாட்டு
உடனே நிப்பாட்டு.
சுணங்கும்…
Jun
28
புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் : செ.பத்மநாதன்
≡ வகை: நேர்காணல்கள், மறுபிரசுரங்கள் |
≅ 11 Comments
புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர்…
Jun
27
எதற்காக எப்படி ஏன் சிறிரெலோ உருவாக்கப்பட்டது? : முன்னாள் ரெலோ போராளி
≡ வகை: ::யுத்த நிலவரம், ::இனப்பிரச்சினைத் தீர்வு |
≅ 7 Comments
![]()
![]()
(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை.…
Jun
27
வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக வவுனியா…
Jun
26
அண்மைக் காலமாக ஐபிசி அரசியல் ஆய்வாளர்கள் புதிய அரசியல் கண்டுபிடிப்பொன்றைச் செய்துள்ளனர். அதுதான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளப் போகிறதாம். இந்தப் போரைத் தடுப்பதாயின் இந்தியா இலங்கைத்…
Jun
25
தொடர்கதையாகும் ஊடக வன்முறை - யாழ் பத்திரிகைளுக்கு தீ!!! : த ஜெயபாலன்
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த |
≅ 14 Comments
இன்று (யூன் 25) காலை 5 மணியளவில் யாழில் இருந்து வெளிவரும் உள்ளுர் பத்திரிகைகள் தீக்கிரையாக்கபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும்…
Jun
25
துரோகிகள் …….??? : ரி கொன்ஸ்ரன்ரைன்
≡ வகை: புலம்பெயர் வாழ்வியல், கொன்ஸ்ரன்ரைன் ரி, லண்டன் குரல் |
≅ 9 Comments
துரோகிகள் என்றதும் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று ஒரு கணம் எண்ணியிருப்பீர்கள். இன்றைய புலிகளின் தலைவர் பத்மநாபனா…….? அல்லது நடேசனா?? புலித்தேவனா??? இளந்திரையனா???? அல்லது மறைந்த தலைவர்…
Jun
24
மறைமுக நோக்கங்களற்ற வன்னி மக்களுக்கான போராட்டங்கள் அவசியம்! த ஜெயபாலன்
≡ வகை: ::யுத்த நிலவரம், கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த |
≅ 10 Comments
இன்று (யூன் 24 2009) மாலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணிவரை லண்டனில் உள்ள கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன்பாக வன்னியில் உள்ள இடம்பெயர்வு முகாம்களை…
