பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் நேற்று நாடு திரும்பினார். 2006ல் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஹூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து இலங்கையை…
Sep
3
மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
Sep
2
வாழ்க்கை என்பது ஒரு தவம். அதில் கல்வி என்பது ஒரு வரம். - எனக்குத் தெரிந்த நியாயம் : சஹாப்தீன் நாநா
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 8 Comments
கடந்த நாலு வாரமாக கேபி அண்ணாவின் பேட்டிகளைப் பார்த்து தலை சுத்தோ சுத்தென சுத்துகின்றது. எனக்கென்னவோ அண்ணா செய்வார். ஆனா செய்ய மாட்டார் என்பது போல்தான் தெரிகின்றது.…
Sep
1
கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் - புன்னியாமீன்
≡ வகை: புன்னியாமீன் பி எம், ::முஸ்லீம் விடயங்கள், கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த…
Aug
31
”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்
≡ வகை: நேர்காணல்கள், மறுபிரசுரங்கள் |
≅ 11 Comments
![]()
![]()
பிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ்…
Aug
29
‘மழை நதி கடல்’ கவிதைநூல் ஓர் அறிமுகம் - சாமஸ்ரீ : எஸ்.எல். மன்சூர் (கல்விமாணி) - அட்டாளைச்சேனை.
≡ வகை: ::கலை இலக்கியம் |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
நூலின் பெயர் : மழை நதி கடல் (கவிதை)
நூல் ஆசிரியர் : இனியவன் இஸாறுதீன்.
உரிமை : முஃப்லிஹா இஸாறுதீன்
வெளியீடு : எழுவான் வெளியீட்டகம்.…
Aug
29
இன்று Aug 29 -வடக்கு - கிழக்கு - மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் - பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்
≡ வகை: அருட்சல்வன் வி, அறிக்கைகள் |
≅ 15 Comments
யாழ் பல்கலைக் கழகம் தொடர்பாக தேசம்நெற்றில் இடம்பெற்று வரும் விவாதம் பல்வேறு வகையிலும் எமது சமூகத்தின் கல்விநிலை பற்றியதாகவும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய…
Aug
28
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று…
Aug
26
”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்
≡ வகை: சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள் |
≅ 9 Comments
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நிர்வாக அலகான வவுனியா நகரசபை தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது பற்றியும் அந்நகரசபையில் இடம்பெற்ற நிதி நிர்வாகச்…
Aug
23
தூற்றுவார் தூற்றட்டும் எனது பணி தொடரும்…… - எனக்குத் தெரிந்த நியாயம்! - 2 : சஹாப்தீன் நாநா
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 43 Comments
சிறிலங்காவில் நிலத்திற்குக் கீழ் நிறைய வளங்கள் இருக்கின்றதாமே? உண்மையா? என ஒருவர் கேட்க, ஆம் இருக்கின்றது என இன்னொருவர் சொல்ல. இதை ஆராயப் புறப்பட்டது ஒரு குரூப்.…
Aug
23
”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்
≡ வகை: நேர்காணல்கள், மறுபிரசுரங்கள் |
≅ 4 Comments

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லிமிரர் ஆங்கில பத்திரிகைக்காக…
Aug
20
மழை நாடகம் - வாழ்க்கையின் தருணங்களை நவீன உளவியல் கோட்பாடுகளின் மீதாக பொருத்திப் பார்க்கும் முயற்சி : கூத்தலிங்கம்
≡ வகை: ::கலை இலக்கியம், மறுபிரசுரங்கள் |
≅ 6 Comments
லண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று யூலை 22 2010 சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’…
Aug
20
ஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக…
Aug
19
பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள், நிஸ்தார் எஸ் ஆர் எம் |
≅ 56 Comments
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதம் தமிழ்சமூகத்தின் மிகமுக்கிய நிறுவனம் ஒன்றை கேள்விக்கு உட்படுத்தி இருந்தது. இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய பல்வேறு விடயங்களும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இதன்…
Aug
17
13வது அரசியல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழ் கட்சிகளின் அரங்கம் அரசிடம் கோரிக்கை!
≡ வகை: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக அரசியல் அமைப்பின் 13வது திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக நிறைவற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம்…
Aug
16
தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தென்னிலங்கையில் வேலை வாய்ப்பும் தமிழ் மக்களின் சந்தேகங்களும் : விஸ்வா
≡ வகை: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 29 Comments

கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண்கள் தொழில்பயிற்சிக்கென கண்டிக்கு அழைத்துச்செல்ல மேற்கொண்ட முயற்சியொன்று தடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறவனம் ஒன்று 40 யுவதிகளை…
Aug
16
சிங்களவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களையும் இஸ்லாமியரையும் கீழ்ப்படுத்தி சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியாது : கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன்
≡ வகை: கட்டுரைகள்/ஆய்வுகள் |
≅ 3 Comments
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் தேசிய அணியாக, ஒரு சமூகமாக எம்மைச் சுற்றி எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் நாம் உருவாக்கிய அரசியல் மாயையில் இருந்து நாம் வெளிவர…
Aug
16
பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்
≡ வகை: நேர்காணல்கள், மறுபிரசுரங்கள் |
≅ 12 Comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில…
