::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

முல்லைத்தீவிலிருந்து செவ்வாய் இரவு கப்பலில் திருமலைக்கு அழைத்து வரப்பட்டோர் விபரம். நேற்றைய தொடர்ச்சி……

vanni-injured.gifநேற்றைய தொடர்ச்சி……
233. சத்தியன்குமார், பூநகர், கிளிநொச்சி, (வயது 54),
234. ஜெதுஅம்மா, கிளிநொச்சி, (வயது 80),
235. குமரன், 236. குமரன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08),
237. பெயர்தரப்படவில்லை,
238. பிரிசிலியா, மாத்தளன், (வயது 73),
239. ரி. நாகேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 63),
240. றொபர்ட், முல்லைத்தீவு, (வயது 12),
241. ஆர். விவேகானந்தராசா, வவுனியா, (வயது 46),
242. எம். தர்சனி, கிளிநொச்சி, (வயது 07),
243. பரம்சோதி, கிளிநொச்சி, (வயது 43),
244. எஸ். பார்த்திமா, முல்லியவளை, உடையார்கட்டு, (வயது 61),
245. ஆர். லெட்சுமி, ராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 68),
246. ஜே. கணேஷ், கிளிநொச்சி, (வயது 70),
247. எஸ். தவம், வெள்ளவராயன்கட்டு, (வயது 32),
248. சங்கீஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 24)),
249. அளகிதன், யாழ்ப்பாணம், (வயது 1.5),
250. எஸ். ரஞ்சினி, மாங்குளம், (வயது 24),
251. கபிதன், மாங்குளம், (24 நாள்),
252. ஏ. அந்தனிப்பிள்ளை, கிளிநொச்சி, (வயது 74),
253. ஏ.தவராசா, யோகபுரம், முல்லியவளை,
254. ஆர். கந்தையா, இராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 75),
255. செந்தூரன், கிளிநொச்சி, (வயது 21),
256. கே. மங்களேஸ்வரி, யோகபுரம், (வயது 57).
257. என். குருகுலசிங்கம், ஒட்டுசுட்டான், (வயது 61),
258. கே. விக்னேஸ்வரராஜா, உடையார்கட்டு, கிளிநொச்சி, (வயது 36),
259. எஸ். இராஜேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 62),
260. பத்மலோஜினி, கிளிநொச்சி, (வயது 60),
261. அப்பாத்துரை, முல்லைத்தீவு, (வயது 66),
262. பேபிகமலா, வவுனிக்குளம், முல்லைத்தீவு, (வயது 61),
263. பி. நந்தகுமார், முல்லைத்தீவு, (வயது 48),
264. ஜே. சரூஜன், கிளிநொச்சி, (வயது 01),
265. ஜெயானி, கிளிநொச்சி, (வயது 25),
266. முருகேசு, யாழ்ப்பாணம், (வயது 42),
267. ரி. தயானந்தன், யாழ்ப்பாணம், (வயது 55),
268. செல்வநாயகமூர்த்தி, யாழ்ப்பாணம், (வயது 60),
269. கமலாதேவி, முல்லைத்தீவு, (வயது 71),
270. பி. ஆறுமுகம், முல்லைத்தீவு, (வயது 74),
271. எஸ். செபஸ்தியன், உடையார்கட்டு, (வயது 66),
272. எஸ். ஆறுமுகம், கிளிநொச்சி, (வயது 64),
273. என். நாகேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 60),
274. திஷாந்தினி, கிளிநொச்சி, (வயது 41),
275. டிலாக்ஷினி, கிளிநொச்சி, (வயது 41),
276. ரி. சரவணமுத்து, மன்னார், (வயது 69).
277. எஸ். மனோன்மணி, மன்னார், (வயது 61).
278. பி. அருள்தாஸ், முல்லைத்தீவு, (வயது 13),
279. எம். தங்கம்மா, முல்லைத்தீவு, (வயது 17),
280. எம். அழகம்மா, முல்லைத்தீவு, (வயது 47),
281. எஸ். மொடிஸன், முல்லைத்தீவு, (வயது 10),
282. விதுஷா, (வயது 08),
283. அருளானந்தம், முல்லைத்தீவு, (வயது 85),
284. வி. தனுஷா, (வயது 02).
285. வி.தர்மலட்சுமி, முல்லைத்தீவு, (வயது 65),
286. வாசுகி, கிளிநொச்சி, (வயது 44),
287. ஏ.ராமசாமி, கிளிநொச்சி, (வயது 64),
288. கே. பூச்சோலை, முல்லைத்தீவு, (வயது 56),
289. புஷ்பராணி, முல்லைத்தீவு, (வயது57),
290. வை. அபிநயா, கிளிநொச்சி, (வயது 08),
291. எம். சாந்தகுமாரி, கிளிநொச்சி, (வயது 34),
292. எம். சத்யா, கிளிநொச்சி, (வயது 01),
293. ஏ. மகேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 72),
294. வை. யமுனாயினி, கிளிநொச்சி, (வயது 30),
295. ஆர். யாகம்மா, யாழ்ப்பாணம், (வயது 60),
296. எஸ். சரஸ்வதி, முல்லைத்தீவு, (வயது 57),
297. ஆர்.கிருஸ்ணசாமி, முல்லைத்தீவு, (வயது 68),
298. ஜே. ஜேமிஸ், கிளிநொச்சி, (வயது 82),
299. எஸ். சுனிதா, கிளிநொச்சி, (வயது 29),
300. எஸ். கோபிதா, கிளிநொச்சி, (வயது 10),
301. எஸ். மகாலட்சுமி, யாழ்ப்பாணம், (வயது 52),
302. தர்ஷன், மன்னார், (வயது 10),
303. ரேணுகா, கிளிநொச்சி, (வயது 42),
304. மலர், கிளிநொச்சி, (வயது 02),
305. கலாஜோதி, மன்னார், (வயது 39),
306. அபிஷேக், மன்னார், (வயது 1.6),
307. எஸ். அன்ரனிதாஜ், யோகபுரம், மல்லாவி, (வயது 79),
308. சோதி, மட்டுவில், (வயது 60),
309. கே. மார்க்கண்டன், முல்லைத்தீவு, (வயது 66),
310. வள்ளிப்பிள்ளை, பொக்கணை, (வயது 61),
311. கஜேந்தினி, தர்மபுரம், (வயது 21),
312. ஜே. ராசமணி, திருநகர், கிளிநொச்சி, (வயது 78),
313. சுகித்ரா, ஜோகபுரம், மல்லாவி, (வயது 26),
314. மலரினியன், ஜோகபுரம், மல்லாவி, (வயது 1.5),
315. ஏ. தர்ஷணி, முல்லைத்தீவு, (வயது 29),
316. ஏ. அந்தோனி, முல்லைத்தீவு, (வயது 02),
317. அருள்ஞானக்குஞ்சி, முல்லைத்தீவு, (வயது 33),
318. அபினயா, முல்லைத்தீவு, (வயது 07),
319. அபிஷா, முல்லைத்தீவு, (வயது 02),
320. அருண், முல்லைத்தீவு (வயது 08),
321. எமில்டா, முல்லைத்தீவு, (வயது 07)
322. பி. செல்வநாயகம், ஆண்டாங்குளம், அடம்பன், (வயது 29),
323. எஸ். செல்லன், கதிர்காமர், யோகபுரம், (வயது 49),
324. எம். கௌஷா, முல்லைத்தீவு, (வயது 28),
325. கிருத்திகா, முல்லைத்தீவு, (வயது 02),
326. சாரதாம்பாள், யாழ்ப்பாணம், (வயது 67),
327. எம். இராசம்மா, முல்லைத்தீவு, (வயது 80),
328. எஸ். டிலுக்ஷன், மானிப்பாய், (வயது 13),
329. முத்தம்மா, முழங்காவில், மன்னார், (வயது 75),
330. செல்வநாயகி, யாழ்ப்பாணம், (வயது 62),
331. பிரதீஷன், புதுக்குடியிருப்பு, (வயது 25),
332. செல்வரத்தினம், யாழ்ப்பாணம், (வயது 75),
333. எஸ். கமலாம்பிகை, வட்டக்கச்சி, (வயது 65),
334. ஜே. மேரி யோசபைன், கிளிநொச்சி, (வயது 73),
335. தேவநாயகபிள்ளை, பொக்கணை, (வயது 74),
336. எஸ். தயாத்ரியன், மல்லாவி, (வயது 06),
307. ஆச்சிமுத்து, மல்லாவி, (வயது 74),
338. செல்லம்மா, தாலியங்குளம், (வயது 79),
339. அகஸ்டின், கிளிநொச்சி, (வயது 63),
340. சோதிராசா, அரியாலை, யாழ்ப்பாணம், (வயது 67),
341. தம்பிராசா, மல்லாவி, (வயது 76),
342. வில்லுதேவன், மன்னார், (வயது 74),
343. மயூரதி, யாழ்ப்பாணம், (வயது 28),
344. நரசிங்கம், வேலணை, (வயது 76),
345. கே. நந்தகுமார், வவுனிக்குளம், (வயது 56),
346. பெயர் தரப்படவில்லை,
347. பி.லட்சுமி, கந்தனை, (வயது77),
348. கே. அரள்மணி, புதுக்குடியிருப்பு, (வயது 58),
349. சுபாஜினி, மருதங்கேணி, (வயது 32),
350. மோஹனதாஸ், கிளிநொச்சி, (வயது 32),
351. தேவராணி, மருதங்கேணி, (வயது 51),
352. பெயர் தரப்படவில்லை. 353. சுபத்ரா, முல்லைத்தீவு, (வயது 06),
354. என். நவமலசேகரி, முல்லைத்தீவு, (வயது 38),
355. என். அபிஷேக், முல்லைத்தீவு, (வயது 10),
356. ஏ. இராசேந்திரன், கிளிநொச்சி, (வயது 49),
357. அமராவதி, கிளிநொச்சி, (வயது 73),
358. ஹெலன் மேரி, இரணைபாலை, (வயது 38),
359. என். கமலேஸ்வரி, இரணைபாலை, (வயது 59),
360. கிரிஷாந்தினி, ஆண்டான்குளம், (வயது 08),
361. ஜெயலெட்சுமி, ஆண்டான்குளம், (வயது 30),
362. விதுஷன், ஆண்டான்குளம், (வயது 03),
363. விதுஷியா, ஆண்டான்குளம், (வயது 01),
364. என். நவமலசேகரி, கிளிநொச்சி, (வயது 41),
365. எஸ். பவிஷாத், கிளிநொச்சி, (வயது 25),
366. கே. பிரஷாந், முல்லைத்தீவு, (வயது 02),
367. ஜதுஷா, முல்லைத்தீவு, (வயது 08 1/2),
368. எஸ். குணசீலன், முல்லைத்தீவு, (வயது 29),
369. எஸ். குகணேஸ்வரி, விஸ்வமடு, (வயது 63),
370. இ. பாலமணி, விஸ்வமடு, (வயது 66),
371. கே. சூரியகுமார், புதுக்குடியிருப்பு, (வயது 40),
372. கந்தையா, யாழ்ப்பாணம், (வயது 75),
373. ரி. சந்திரலதா, மாங்குளம், (வயது 90),
374. கேதுஜா, மாங்குளம், (வயது 10)),
375. சிவக்கொளுந்து, மாங்குளம், (வயது 84),
376. எஸ். தர்மராஜா, மாங்குளம், (வயது 46),
377. சங்கவி, மாங்குளம், (வயது 04),
378. பார்வதி, அக்கராயன்குளம், (வயது 48),
379. புஷ்பராணி, புதுக்குடியிருப்பு, (வயது 56),
380. அன்ரன் யோசப், வவுனியா, (வயது 50),
381. ரி. சின்னத்தம்பி, வட்டக்கச்சி, (வயது 81),
382. எஸ். ஜனனி, முல்லைத்தீவு, (வயது 34),
383. றோஸரி, முல்லைத்தீவு, (வயது 06),
384. சரோஜன், முல்லைத்தீவு, (வயது 04),
385. வினோஜா, கிளிநொச்சி, (வயது 28),
386. வினோஜன், கிளிநொச்சி, (வயது 3.1/2),
 

இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை அனுப்புகிறது இந்தியா

vanni-injured.gifஇலங்கை யில் போரினால் காயமடைந்த பொதுமக்களுக்கு உதவ, மருத்துவக் குழுக்களையும், தேவையான மருந்து மற்றும் உபகரணங்களையும் உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத் தகவலைத் தெரிவித்துள்ளார் என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது. 

இலங்கையின் வடக்கே போர் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரும் நடைமுறைகளுக்கும் உதவத் தயாராக இருப்பதாக இந்தியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது.

அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியிருந்தது. அதுதொடர்பான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் விவாதித்ததாக இந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியா உடனடியாக அவசரகால மருத்துவக் குழுவை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப உள்ளது. அந்த மருத்துவக் குழுவில், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

அத்துடன், தேவையான மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் இருக்கும். தேவையைப் பொறுத்து, அது மேலும் அதிகரிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை அரசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டு தயாரிப்பு தொழிற்சாலை, சூசையின் பதுங்குகுழி நேற்று கண்டுபிடிப்பு

uthaya_nanayakara_.jpgபுதுக்குடி யிருப்பு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தற்கொலைக் குண்டு தயாரிக்கும் பாரிய தொழிற்சாலை மற்றும் கடற் புலிகளின் தலைவர் சூசையின் பதுங்கு குழி முகாம் ஒன்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த முகாமை சூசை பாவித்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாக படைத் தரப்பினர் உறுதி செய்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த முகாமின் ஒரு பகுதி விமானப் படையினரின் விமானத் தாக்குதல்களில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், இராணுவத்தின் ஏழாவது சிங்க ரெஜிமண்ட் பிரிவினரும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர் இந்த குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை குண்டுகள், கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய பாரிய தேடுதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் நான்கு சடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர். இந்த தற்கொலைக் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையின் எல்லைப் புரத்திலேயே சூசை பாவித்த முகாம் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவது நியாயமற்றது – யாப்பா

anura.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் குறைவின்றி செய்துகொண்டுள்ள இத்தருணத்தில் ஆதாரமற்ற இணையத்தளங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்படுவது எந்த வகையிலும் நியாயமற்ற செயல் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட பலர் நேரடியாகச் சென்று அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். பயங்கரவாதிகள் யார்? பொதுமக்கள் யார்? என்பது தொடர்பாக பிரித்தறிந்தவாறே படையினர் செயற்படுகின்றனர்.

ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் என்றழைக்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தவறான செய்திகளை மேற்கோள்காட்டி எமது மனிதாபிமான நடவடிக்கைக்கு தவறான கருத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல முற்படுகின்றனர் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.அத்துடன் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்போதே நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாப்பா மேலும் தெரிவித்தார்.

திசைமாறிய 40 குடும்ப உறவுகள் ஒன்றிணைவு. வவுனியா நிவாரண கிராமத்தில் நிகழ்வு.

Wanni_Warபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வெவ்வேறு இடங்களில் பிரிந்து தங்கியிருந்த 40 குடும்பங்களின் அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர்.பல்வேறு வழிகள் ஊடாகத் தப்பிவந்தபோது, வெவ்வேறான நலன்புரி நிலையங்களில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தவர்களே இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த இந்த 40 குடும்பங்களும் தற்போது வவுனியா- செட்டிக்குளம் மனிக் பாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 13 நலன்புரி நிலையங்களிலிருந்த போது, இந்தக் குடும்ப அங்கத்தவர்கள் கண்டறியப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மோதல் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுள் மனிக்பாம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 2825 பேரும், அருவித்தோட்டம் வித்தியாலயத்தில் 582 பேரும் செட்டிக்குளம் வித்தியாலயத்தில் 1965 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம், பம்மைமடு, காமினி வித்தியாலயம், பூந்தோட்டம், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கோவில் குளம் இந்து வித்தியாலயம், வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச பாட சாலை ஆகிய நலன்புரி நிலையங்களில் 26809 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் 13 நலன்புரி நிலையங்களில் 32, 181 பேர் தங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று வடக்கிலும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இவர்கள் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்படமாட்டார்கள் என்றும், விரைவில் அவர்களின் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து மேலும் 400 நோயாளர்களை திருமலை அழைத்துவர ஏற்பாடு

trico.gifமுல்லைத் தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்குண்டுள்ள மேலும் 400 நோயாளர்களை நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த நேற்று தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்களை அழைத்து வரவிருப்பதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் ஐ. சி. ஆர். சி. யின் உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை, ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய், பொலன்னறுவை, மன்னார், வவுனியா ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம், திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும், 15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு வவுனியாவில்அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொருநிவாரணக் கிராமத்திற்கும் ஒரு பொது சுகாதார பரிசோதகரும், ஒரு மருத்துவ மாதுவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

படையினரிடம் சரணடைவதைத் தவிர்க்க பிரபாகரன் படகு மூலம் தப்பிக்கலாம் – பாதுகாப்புச் செயலர்

gothabaya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரணடைவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக படகின் மூலம் தப்பிச் செல்லலாமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபாகரன் தப்பிச் செல்வதை முறியடிப்பதற்காக கடற்பகுதியில் கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக 70 ஆயிரம் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் படகு மூலம் தப்பிக்கலாம் என்ற காரணத்தினால் கடற்படையினரின் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், படகு மூலம் தப்பிச் செல்வது கடினமானதாக இருந்தாலும் அவ்வாறு தப்பிப்பதற்குச் சாத்தியம் உள்ளது. தற்போது முல்லைத்தீவிலேயுள்ள பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வாரா அல்லது சரணடைவாரா எனத் தெரியவில்லை.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் பிரபாகரன் சயனைட் உட்கொள்வார் என்று கூட நாம் நினைக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆட்கடத்தல் நடவடிக்கையை கூட பிரபாகரன் எதிர் பார்த்திருக்கலாம் அதுதான் சாத்தியமானதொரு தெரிவாகவும் உள்ளது. பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களில் 40 அல்லது 50 பேரும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரேயே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்குவரெனவும் தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வரும் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது – கோத்தபாய

gothabaya.jpgபயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக வடக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள பிரதேசங்களைக் மீட்கும் நடவடிக்கைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்கும் வரையில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அவர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் உயிர்ப்பெற முயற்சிக்கின்றனர்.

632 பேர் நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

red-cr.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 5 கட்டங்களாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட 1996 பேரில் 632 பேர் சிகிச்சைகளின் பின்னர் நலன்புரி முகாங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர்களில் இதுவரையில் 788 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 1234 பேர் அருகிலுள்ள ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாற்றப்பட்டோரில் 150 பேர் மன்னார் வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 6 குழந்தைகளை பிரவசித்துள்ளனர். அனுமதிக்கப்பட்டோரில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் புதுமாத்தளன் பகுதியில் தங்கியுள்ள நோயாளர்களை அழைத்து வருவதற்கு ஐ.சி.ஆர்.சி நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

முல்லைத்தீவிலிருந்து செவ்வாய் இரவு திருமலைக்கு அழைத்துவரப்பட்டோர் விபரம்

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட ஐந்தாவது தொகுதியில் இடம்பெற்ற 386 நோயாளிகளின் பெயர்களும் வருமாறு:

1.என். தவமணி, பொக்கணை, (வயது 47),

2.எஸ். குலசிங்கம் (வயது 20),

3.கே. ஜெகதீஸ், பள்ளித்துறை, யாழ்ப்பாணம்,

4. கே. இளந்திரையன், முள்ளியடி, பளை (வயது 46),

5. பெயர்தரப்படவில்லை (எக்ஸ்ரே பிரிவில்),

6. துஷ்யந்தன், முல்லைத்தீவு (வயது 9),

7. சிவமலர், முள்ளியவளை (வயது 63),

8.நாகேஸ்வரன், முல்லைத்தீவு (வயது 47),

9.கே. மணிமாலா, முறிகண்டி (வயது 43),

10. ரி. சரஸ்வதி, பருத்தித்துறை (வயது 63),

11. அமிர்தராஜா, முள்ளியவளை (வயது 61),

12. கனகசபாபதி (வயது 67),

13. ரி. இம்மானுவல் (வயது 60),

14.ஐ. திலகவதனம், விஸ்வமடு (வயது 50),

15. கே. காந்தரூபி, ஜயபுரம் (வயது 35),

16. தனுஷன், பூநகர், கிளிநொச்சி (வயது 7),

17. தனுஷன், பூநகர், கிளிநொச்சி (வயது 9),

18. கௌசிகன், பூநகர், கிளிநொச்சி (வயது 04),

19.ஜெயகுமரன், கிளிநொச்சி (வயது 30),

20. ரி. சாந்தன், முல்லைத்தீவு (வயது 62),

21. எஸ். மரியா, முல்லைத்தீவு (வயது59),

22. எஸ். தர்மலிங்கம், தாமரைக்கேணி (வயது 77),

23. காந்தரூபன், இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 19),

24. எஸ். கந்தசாமி, இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 59),

25. ஜி. திரேஸா, கிளிநொச்சி (வயது 49),

26. எஸ். சந்திரதேவி, முல்லைத்தீவு (வயது 60),

27. பி. இந்திரா தேவி, முல்லைத்தீவு (வயது 58),

28. ரி. மகேஸ்வரி, வட்டக்கச்சி, கிளிநொச்சி (வயது 68),

29. ஆர். துஷ்றி (வயது 13),

30. என். ஸ்ரீதரன், கிளிநொச்சி (வயது 53),

31. பி. ரோஜிதா, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 8),

32. ஜயகதா, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 35),

33.எஸ். சின்னம்மா, 154, செல்வபுரம் (வயது 68),

34. கே. நாராயணசாமி, முள்ளியவளை, பூத்தம்வலி (வயது 45),

35. என். பகிரதன், குகன்வலி, முள்ளியவளை (வயது 18),

36. ரி. துரைரதன், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் (வயது 71),

37. ரி. சீதா, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் (வயது 66),

38. என். ஸ்ரீதர்சன், கிளிநொச்சி (வயது 53),

39. பி. கமலாம்பிகை, தெல்லிப்பழை (வயது 21),

40. கே. இந்துமதி, கடையிருப்பு (வயது 44),

41. பி. கணேசமூர்த்தி, வவுனியா (வயது 46),

42. ரி. யசுகரன், முறிப்பு, கிளிநொச்சி (வயது 17),

43. எம். கருப்பையா, கொக்காவில், கிளிநொச்சி (வயது 58),

44. வி. நல்லையா, சிவநகர், கிளிநொச்சி (வயது 85),

45. எஸ். ஜசிந்தவா, முறிப்பு, கிளிநொச்சி (வயது 7),

46. வி. கதிரவேல், செல்வநகர், கிளிநொச்சி (வயது 70)

47.எஸ். சிறிவிக்னேஸ்வரன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு (வயது 46),

48. கே. மோகன், முல்லைத்தீவு (வயது 42),

49. என்.சிவகுமார், கனகபுரம், கிளிநொச்சி (வயது 34),

50. எம். சசிகுமார், கிளிநொச்சி, கனகராயன்குளம் (வயது 15),

51.என். சந்திரா, கனகபுரம் புளியங்குளம் (வயது 33),

52. என். சயந்தனை, கனகபுரம், புளியங்குளம் (வயது 5),

53.ஜயந்தனை, கனகபுரம், புளியங்குளம் (வயது 8),

54. பி. வேலாயுதம், காரைநகர், யாழ்ப்பாணம் (வயது 61),

55. எஸ். மரியன் சுவாமி, யாழ்ப்பாணம் (வயது 80),

56.கே. யோகேஸ்வரி, கிளிநொச்சி (வயது 34),

57. கோகிலவதனி, கிளிநொச்சி (வயது 04),

58. கே. நவரத்னராஜா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 55),

59. பி.ஏ.கௌசல்யா, பொக்கணை, முல்லைதீவு (வயது 47),

60. ரி. சரஸ்வதி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 63),

61. ஜி. சரோஜாதேவி, கிளிநொச்சி (வயது 36),

62. ஜி. ஹர்ஷன், கிளிநொச்சி (வயது 4),

63. என். கமலேஸ்வரன், முள்ளியவளை (வயது 41),

64. என். ஜெயகுமார், கனகபுரம், கிளிநொச்சி (வயது 33),

65. எஸ். இந்துமதி, விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 35),

66. நிலாரேஷன், விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 08),

67. எஸ். துஸ்மின், விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 07),

68. மோஹனதாஸன், கனகபுரம், கிளிநொச்சி (வயது 17),

69. வி. சிவராசா, 2 ஆவது ஒழுங்கை, முல்லைத்தீவு (வயது 52),

70. பி. சார்லிங், நிலாபுரம், வவுனியா (வயது 39),

71. சார்ள்ஸ் மத்தியூ, வவுனிக்குளம், முல்லைத்தீவு (வயது 63),

72. நாகரத்னம் (வயது 55),

73. கே. விவேகானந்தராசா, யாழ்ப்பாணம் (வயது 66),

74. பி. கேதீஸ்வரன், யூனிட் 7, முல்லைத்தீவு (வயது 43),

75. பி. யோகபாக்கியம், புளியங்குளம், திருகோணமலை (வயது 56),

76. மங்களாதேவி, கிளிநொச்சி (வயது 60),

77. எம். மகேஸ்வரி, புங்குடுதீவு முல்லைதீவு (வயது 61),

78. புஸ்கி, வன்னேரியன், கிளிநொச்சி (வயது 06),

79. ஏ. ரஜினி, வன்னேரியன், கிளிநொச்சி (வயது 36),

80. அகஸ்தின், வன்னேரியன், கிளிநொச்சி (வயது 04),

81. பி. சரஸ்வதி, மாத்தளன், முல்லைத்தீவு (வயது 53),

82. ரி. ராஜ்குமார், அடம்பன் கிளிநொச்சி (வயது 09),

83. எஸ். மைக்கல், கிளிநொச்சி (வயது 72),

84. வி. புண்ணியமூர்த்தி, புளியங்குளம் (வயது 60),

85. எஸ். சீதானம், பரியாமுல், கிளிநொச்சி (வயது 54),

86. எஸ். யோகரத்னம், நல்லூர், யாழ்ப்பாணம் (வயது 55),

87. கமலாவதி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 42),

88. கன்ஸன், பூநகர், கிளிநொச்சி (வயது 65),

89. பி. தேவசகாயம், அடம்பன், மன்னார் (வயது 67),

90. டி. றீற்றம்மா, அடம்பன், மன்னார் (வயது 63),

91. காளியம்மா, கனகராயன் குளம், வவுனியா (வயது 80),

92. எஸ். சுப்பிரமணியம், கனகராயன்குளம், வவுனியா (வயது 63),

93. எஸ். கமலாதேவி, முல்லைத்தீவு (வயது 71),

94. கே. பாலசுப்பிரமணியம், கனகபுரம், கிளிநொச்சி, (வயது 63),

95. ஜி. புனிதவள்ளி, கிளிநொச்சி (வயது 59),

96.பேபி தருண், முல்லைத்தீவு (3 மாதம்),

97. ஜே. பத்மினி, முல்லைத்தீவு (வயது 39),

98. தனுஷ்யா, முல்லைத்தீவு (வயது 15),

99. சபாரத்னம், முல்லைத்தீவு (வயது 62),

100. டி. பரமேஸ்வரி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 60),

101. ஜி. துஷ்யந்தி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 19),

102. எஸ். நவமணி, கிளிநொச்சி (வயது 47),

103. எஸ். திலங்கராஜா, மன்னார் (வயது 72),

104. ரவீந்திரன், அடம்பன், மன்னார் (வயது 48),

105. பி. பாக்கியலட்சுமி, கிளிநொச்சி (வயது 75),

106. வி. உஷாநந்தனி, கிளிநொச்சி (வயது 35),

107.பி. வர்தராணி, தர்மபுரம், கிளிநொச்சி (வயது 50),

108. பி. கணபதிப்பிள்ளை, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 65),

109. ஹெலன்ஜோஷி, அடம்பன், மன்னார் (வயது 49),

110. பி. ஞானப்பிரகாசம், ஜயந்திபுரம், கிளிநொச்சி (வயது 69),

111. கணபதிப்பிள்ளை, உடையார்கட்டு, முல்லைத்தீவு (வயது 64),

112. எஸ். மஞ்சுனன் (வயது 14),

113. கே. சிவலிங்கம், முள்ளியவளை (வயது 70),

114.எஸ். பொய்க்கேணி, கிளிநொச்சி (வயது 80),

115. எம். சிவக்குடும்பு, பொக்கணை, முல்லைத்தீவு (வயது 77),

116. யு. மகாமந்தன், வட்டக்கச்சி (வயது 43),

117. புவனேஸ்வரி, யாழ்ப்பாணம் (வயது 72),

118. எஸ். ராஜேஸ்வரி, கார்ல்கிதவை (வயது 72),

119. டி. மாலனி, யாழ்ப்பாணம் (வயது 26),

120. ரி. சாந்தினி, முறுத்தக்காணி, வடோத (வயது 40),

121. கே. பொன்னம்பலம், கிளிநொச்சி (வயது 55),

122. ஏ. நடராசா, கிளிநொச்சி (வயது 50),

123.என். யோகேஸ்வரன், தர்மபுரம், கிளிநொச்சி, (வயது 35),

124. கே. நாகலிங்கம், தர்மபுரம், கிளிநொச்சி (வயது 84),

125. பி. பிரான்ஸிஸ், கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு (வயது 69),

126. பி. மதனராசா, கிளிநொச்சி (வயது 31),

127. கே. வீலாவதி, கிளிநொச்சி (வயது 51),

128. ஆர்.பி. ரங்கன், அளவெட்டி, யாழ்ப்பாணம் (வயது 47),

129.கேணிகா, முல்லைத்தீவு, (8 மாதங்கள்),

130. மேனுகா, முல்லைத்தீவு (வயது 7),

131. ரி. கமலா, முல்லைத்தீவு (வயது 32).

132.வி.தலுக்ஷி, கிளிநொச்சி, (வயது 03),

133.வி.சுசிதன், கிளிநொச்சி, (வயது 02),

134.வி.செல்வமலர், கிளிநொச்சி, (வயது 40),

135.ரி.ராதிகா, யாழ்ப்பாணம் (வயது 30).

136.ரி.கஜனன், யாழ்ப்பாணம், (வயது 02),

137.ஆர்.கண்மணி, கிளிநொச்சி, (வயது 50),

138.ரி.மகேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 57),

139.கே.பரமேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 50),

140.எஸ்.தனபாலசிங்கம், கிளிநொச்சி, (வயது 59),

141.என்.சுபாஜினி, கிளிநொச்சி, (வயது 29),

142.என்.மாலினி, கிளிநொச்சி, (வயது 58),

143.மரியாளி, முல்லைத்தீவு, (வயது 75),

144.கமலாம்பிகை, முல்லைத்தீவு, (வயது 80),

145.தேவராசா, முல்லைத்தீவு, (வயது 44),

146.என்.ரூபா, முல்லைத்தீவு, (வயது 33),

147.ஏ.கர்ஷனி, முல்லைத்தீவு, (பத்து மாதம்),

148.மேகலா, கிளிநொச்சி, (வயது 8),

149.ஜெகப்பிரியா, கிளிநொச்சி, (வயது 10),

150.எஸ்.சுமித்ராதேவி, கிளிநொச்சி, (வயது 42),

151.கே.கணேஷ், முல்லைத்தீவு, (வயது 69),

152.ஜி.குணமணி, கிளிநொச்சி, (வயது 65),

153.இ.செபஸ்தியன், முல்லைத்தீவு, (வயது 52),

154.எஸ்.எம்.செபஸ்தியன், முல்லைத்தீவு, (வயது 53),

155.சரஸ்வதி, யாழ்ப்பாணம், (வயது 41),

156.ஜே.சதாலட்சுமணன், முல்லைத்தீவு, (வயது 39),

157.ஜி.சந்திரகுமார், முல்லைத்தீவு, (வயது 9),

158.வி.ரகுநாதன், வவுனியா, (வயது 65),

159.ஆர்.சித்திரமணி, கிளிநொச்சி, (வயது 59),

160.கே.சின்னத்தம்பி, யாழ்ப்பாணம், (வயது 74),

161.டி.சார்லெட், பாலமடு, (வயது 44),

162.கலைச்செல்வி, கிளிநொச்சி, (வயது 32),

163.எஸ்.லக்ஷிகன், (வயது 4),

164.திவ்யா, கிளிநொச்சி, (வயது 4),

165.திருமதி.எம்.ஜெயநாதன், கிளிநொச்சி, (வயது 38),

166.எம்.சண்முகநாதன், மல்லாவி, (வயது 44),

167.ஆர்.நடராசா, முள்ளியவளை, (வயது 64),

168.எம்.எஸ்.ஆர்.சசிநந்தினி, முல்லைத்தீவு, (வயது 72),

169.மூக்காயி, (வயது 67),

170.ஈ.பாக்கியம், வட்டக்கச்சி, (வயது 67),

171.ஞானப்பிரகாசம், புதுக்குடியிருப்பு, (வயது 75),

172.எஸ்.செல்லம்மா, கிளிநொச்சி, (வயது 80),

173.எஸ்.மாணிக்கம், கிளிநொச்சி, (வயது 60),

174.கே.புஸ்பராணி, முல்லைத்தீவு, (வயது 29),

175.எம்.பஞ்சலிங்கம், மன்னார், (வயது 57),

176.பிதாராணி, மன்னார், (வயது 12),

177.ஜி.கிருஷ்ணா, கிளிநொச்சி, (வயது 75),

178.எஸ்.யசோதா, கிளிநொச்சி, (வயது 42),

179.ஆர்.கௌசல்யன், ஒட்டுசுட்டான், (வயது 35),

180.எஸ்.ரதிமலர், கிளிநொச்சி, (வயது 67),

181.ஈஸ்வரி, கிளிநொச்சி, (வயது 70),

182.கே.கமலாம்பிகை, கிளிநொச்சி, (வயது 63),

183.பி.ஜீவன், முல்லைத்தீவு, (வயது 12),

184.சரஸ்வதிதேவி, முல்லைத்தீவு, (வயது 47),

185.கே.லெட்சுமி, கிளிநொச்சி, (வயது 68),

186.தனவதி, முல்லைத்தீவு, (வயது 60),

187.வி.தர்மலிங்கம், முல்லைத்தீவு, (வயது 17),

188.எம்.துஷான், யாழ்ப்பாணம், (வயது 14),

189.வி.தர்மலிங்கம், கிளிநொச்சி, (வயது 62),

190.எஸ்.புஷ்பகலா, பூநகரி, (வயது 29),

234.தமிழரசன், பூநகரி, (வயது 1),

191.எஸ்.சிவராசசிங்கம், கிளிநொச்சி, (வயது 65),

192.எம்.நேசநாதன், யாழ்ப்பாணம், (வயது 39),

193.துஷாரா, யாழ்ப்பாணம், (வயது 14),

194.பி.பத்மநாதன், கிளிநொச்சி, (வயது 62),

195.புகழரசன், யாழ்ப்பாணம், (வயது 1),

196.டி.குமாரதாசன், கிளிநொச்சி, (வயது 45),

197.ஜி.வாசுகி, யாழ்ப்பாணம், (வயது 44),

198.எஸ்.குணராசன், யாழ்ப்பாணம், (வயது 42),

199.சந்திரவதி, கிளிநொச்சி, (வயது 38),

200.கீதப்ரியா, கிளிநொச்சி, (வயது 4),

201.எஸ்.சிவகாந்தன், கிளிநொச்சி, (வயது 16),

202.எஸ்.பார்வதி, கிளிநொச்சி, (வயது 60),

203.கே.செல்லம்மா, யாழ்ப்பாணம், (வயது 85),

204.இ.அன்னமலர், கிளிநொச்சி, (வயது 64),

205.ஏ.வெள்ளை, மன்னார், (வயது 80)

206.என்.நளினி, முல்லைத்தீவு, (வயது 30),

207.என்.சந்திரா, முல்லைத்தீவு, (வயது 60),

208. ஆர். ராஜேஸ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 50),

209.ஜெதுஷா, முல்லைத்தீவு, (வயது 1),

210.யதுஷா, யாழ்ப்பாணம், (வயது 3),

211.வை.லோகேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 31),

212.எஸ்.நவரத்னம், வவுனியா, (வயது 52),

213.எம்.சுதன், வவுனியா, (வயது 27),

214.மங்களேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 40),

215.எஸ்.நகுலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 31),

216.இரோஷனா, முல்லைத்தீவு, (வயது 2).

217.எஸ்.நிரோஷன், முல்லைத்தீவு, (வயது 6),

218.எம்.விமலாதேவி, வவுனியா, (வயது 57),

219சின்னத்தம்பி, முல்லைத்தீவு, (வயது 84),

220.ஏ.புஷ்பவதி, யாழ்ப்பாணம், (வயது 74),

221.கே.சோமசுந்தரம், முல்லைத்தீவு, (வயது 65),

222.நிம்ரோத், புதுக்குடியிருப்பு, (வயது 8),

223.திஹாரா, புதுக்குடியிருப்பு, (வயது 6),

224.சந்திரகிரி, புதுக்குடியிருப்பு, (வயது 28),

225.என்.யோகமலர், முல்லைத்தீவு, (வயது 60),

226.வி.பிள்ளை, மருதங்கேணி, (வயது 62),

227.எம்.ஸ்ரீதரன், மருதங்கேணி, (வயது 41),

228.எஸ்.செனகன், மருதங்கேணி, (வயது 1),

229.அறுகுணசீலன், முல்லைத்தீவு, (வயது 35),

230.சுசிதரன், முல்லைத்தீவு, (வயது 13),

231.ராஜேந்திரலிங்கம், கிளிநொச்சி, (வயது 52).

232.ஆர்.ராஜேஸ்வரி புதுக்குடியிருப்பு, (வயது 50).