நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு தமிழரசுக் கட்சியினர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நான்கு தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தமிழசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வின் போது அவர்கள் சாட்சியமளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *