காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் நூல் அறிமுகமும் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சி இன்று சனிக்கிழமை 7ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு றினிட்டி சென்ரரில் நடைபெறவுள்ளது.
Trinity Centre
East Avenue
Eastham
London
E12 6SG
(Eastham Tube Stationற்கு அருகாமையில்)
தொடர்புகட்கு: கவிஞர் முல்லை அமுதன்
0208 586 7783