அமைச்சர் பதியேற்று பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகணத்திலுள்ள 500 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிழக்கு மாகாணசபையுடாக பட்டதாரி நியமனம் வழங்குவதற்க்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.