சீகிரியா குன்றை பார்வையிட வெளிநாட்டவர்களிடம் 11,000 அறவீடு – வருகை தர மறுக்கும் சுற்றுலா பயணிகள்!

சீகிரியா குன்றுக்கு  ஏறுவதற்கு வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11000 ரூபா அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் பலர் சீகிரியா குன்றில் ஏறுவதை தவிர்த்து வருவதாக சீகிரிய பிரதேச சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் மாதம் சிறந்த சுற்றுலா மாதமாக இருந்தாலும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *