24 மாதங்களில் அரசாங்கம் அச்சடித்த பணத்தின் அளவை பகிரங்கப்படுத்தியது எதிர்க்கட்சி !

இலங்கை அரசாங்கம் கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணம் அச்சடிக்கப்பட்டமையால் நாட்டின் பணவீக்கம்16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *