“வன்னி வாழ் எமது உறவுகளை மீட்க ஒன்றிணைந்து எழுவோம் வாருங்கள்” என்ற அழைப்புடன் யாழ். மாவட்ட தேச மக்கள் எழுச்சிப் பேரவை இன்று யாழ். குடாநாட்டில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்துகிறது.
யாழ். குடாநாட்டில் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக இந்த எழுச்சிப் பேரணி நடைபெறுகிறது.