“தடுப்பூசி போடுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்” – தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லலித் வீரதுங்க

தடுப்பூசி போடுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Lalith Weeratunga 1024x576 1

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தாமாக முன்வந்து ஊசி போடுவதாகவும், கட்டாயப்படுத்தலினால் இல்லை என கூறி விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும். ஆனாலும் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு ஊக்குவிப்போம் என்றும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *