ஆயிரம் பேர் விடுதலை

ltte_child_soldiers.jpgபுனர் வாழ்வு நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரம் பேர் நாளை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர். யுத்தம் வெற்றிகொளளப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாளை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள வைபவத்திலேயே இந்த நிகழ்வும் இடம்பெறவுள்ளது. வடமாகாண ஆளுனர் தலைமையிலான இந்த வைபவத்தில் பங்கேற்குமாறு வடபகுதி மாவட்டச் செயலாளர்கள் சகலரும் கேட்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *