ஜனாதி பதித் தேர்தல் காலத்தில் அரச சேவைகளில் ஆட்சேர்ப்புக்கள், இடமாற்றங்கள், மற்றும் பதவியுயர்வுகள் இடம்பெறுவதை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் ஊடாக விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.