அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு 2010ஆம் ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்களை உத்தியோக பூர்வமாக பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெறவுள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்