கிழக்கில் ஸ்ரீல. சு. கவை பலப்படுத்தும் வகையில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது.
ஸ்ரீல. சு. க. பொதுச் செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாண ஸ்ரீல. சு. க. அமைப்பாளர் மற்றும் புத்திஜீவிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.