முதல் காலாண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கை

290909mahinda.jpgஅடுத்த வருட முதல் காலாண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்தர ராஜபக்ஷ முன்வைத்ததிருந்தார். இதன்படி,  மீண்டுவரும் செலவினம் 197,478,109,000 ரூபாவாகும் மூலதனச் செலவு 158,987,398,000 ரூபாவாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *