உலகப் புகழ்பெற்ற இலங்கையின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரில் இலங்கை மாணவர்களுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
பிரிட்டனின் பொல்கொன் பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக கடந்த வியாழக்கிழமை அங்குரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட இப்புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இலங்கை மாணவர்கள் ஆறுபேர் பிரிட்டனின் பொல்கொன பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படுவரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது