மரதன் கடவளப் பிரதேசத்தில் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிவான் மேனகா விஜேசுந்தர கடந்த திங்களன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மரதன்கடவளையைச் சேர்ந்த பிரேமரத்ன கலப்பத்தி, பீ. எச். சுகதபால, டப்ளியூ. திலகசிரி சேனாரத்ன எட்வட் ஆகிய நால்வருக்குமே மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த ஆர். எம். ஜினதாஸ என்பவராவார்.