மாத்தறை ரயில் நிலையத்துக்கு இரவு 8.25க்கு சென்றடையும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவையை நடத்த போக்குவரத்துச் சபை முன்வந்துள்ளது.
ரயில்வே திணைக்களமும், இலங்கை போக்குவரத்துச் சபையும் இணைந்து கூட்டு சேவையாக இதனை நடத்துகின்றன.