![]()
பிரிவெனாக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவற்றில் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
இத்திடத்திற்கு சீன அரசாங்கம் நிதியுதவியாக 10 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குகிறது. நாட்டிலுள்ள 691 பிரிவெனாக்களில் கல்வி பயிலும் 56,170 பிக்கு மாணவர்கள் இதன் மூலம் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.