சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவி நேற்று இலங்கை வந்து சேர்ந்தது!

saudi-arabia.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய  மனிதாபிமான உதவிகளில் முதல் தொகுதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தக்கு வந்து சேர்ந்துள்ளது. 1000 கூடாரங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 100 மெட்ரிக் தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை அரச அதிகாரிகள் நேற்று பொறுப்பேற்றனர்.

மொத்தம் 33 கோடி ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த உதவியின் இரண்டாவது தொகுதியான மேலும் 100 மெட்ரிக் தொன் எடைகொண்ட உதவிகள் அடுத்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    Good news. But who’s going to monitor the consignments reach the ultimate destination, the IDP camps, and not the south.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    Dear Mohamed,

    Why suspect the SL Gov on this issue? Can’t they deliver?

    Reply
  • JONATHAN XAVIOR
    JONATHAN XAVIOR

    why santhan gone mad with mr nisthar,he only asking the question only the time will answer this question.

    Reply