பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா,கனடா நாடுகளில் இன்று துக்கதினம் அனுஷ்டிப்பு

nothice.jpgசிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து பிரான்ஸ், டென்மார்க்,அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இன்று (மே 22)  புதன்கிழமை துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *