பயங்கரவாத சாபம் முடிந்துவிட்டது – ஆனந்தசங்கரி

இலங்கையை இதுகாலவரை அச்சுறுத்திவந்த பயங்கரவாதம் எனும் சாபம் முடிந்துவிட்டது. இது அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடிய விடயமாகும். இருப்பினும் பயங்கர யுத்தத்தின் காயங்களை குணப்படுத்த பல மாதங்கள் அல்லது வருடங்கள் செல்லும் என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *