பிரபாரனின் மகன் சால்ஸ் அந்தோனியின் சடலம் கிடைத்துள்ளதாக அறிவிப்பு

charles_anthony.jpgஇன்று அதிகாலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார சற்று முன்பதாக அறிவித்திருந்தார்.

 அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *