நேற்று (17) இரவுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் இம்மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உள்ளடக்கிய வர்த்தமானி நேற்று நல்லிரவு அச்சாகுவதற்கு இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை (19) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின் உரையுடன் பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்.