சப்ரகமுவ ஆளுநரின் இறுதிக் கிரியை இன்று

ellawala.jpgசப்ரகமுவ மாகாண ஆளுநர் காலஞ்சென்ற மொகான் சாலிய எல்லாவளவின் இறுதிக் கிரியைகள் இன்று (16) சனிக்கிழமை பலாங்கொடையில் நடைபெறுகின்றன.

சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த மொகான் எல்லாவள கடந்த செவ்வாய்க்கிழமை (12) காலமானார்.

2008 ஒக்டோபர் மாதம் இரண்டாந் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *