தேசியப்பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

susilpremjayanth.jpgதேசியப் பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி 86 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேசிய கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் விதி முறைகளுக்கு ஏற்பவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *