யாழில் 75 கிலோ கஞ்சா மீட்பு !
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் இராணுவப் புலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பெருந் தொகையான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 75 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.