அதிகரிக்கும் பிரமிட் மோசடி – நிதி பற்றிய அறிவின்மையே காரணம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர் ! 

அதிகரிக்கும் பிரமிட் மோசடி – நிதி பற்றிய அறிவின்மையே காரணம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர் !

 

பிரமிட் போன்ற மோசடிக்குள் சிக்கிவரும் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உங்கள் கையில் பணம் இருந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், மோசடிக்கு ஆளாக நேரிடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. நிதி கல்வியறிவு மற்றும் அதைப் பற்றிய அறிவு இல்லாமை மக்கள் ஏமாற்றப்படுவதற்கான பிரதான காரணம் என கூறியுள்ள மத்திய வங்கி ஆளுநர், மக்களின் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *