சரணடைந்தார் தேசபந்து – ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான போத்தல்கள் மீட்பு !
பல நாட்களாக தலைமறைவாக இருந்து மாத்தறை நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
அதில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள குழுவொன்று ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டை சோதனையிட்டது. அங்கு 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 மது போத்தல்களும், 1009 மதுபான போத்தல்களும் காணப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டமை குறிப்பிடத்தக்