யாழ் சிறையில் இருந்து 17 தமிழ் கைதிகள் விடுதலை !

யாழ் சிறையில் இருந்து 17 தமிழ் கைதிகள் விடுதலை !

சுதந்திர தினமான நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார் . 77 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *