ஐ.நா. அனுப்பும் 5000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு விரைவில் வரும்.

UN_Logoஇலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக வழங்குவதற்குத் தேவையான 5,000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply to ramesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • ramesh
    ramesh

    அகதிகளுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்புவதோடு மட்டும் ஐ.நா.நின்று விட்டால் நல்லது. அரசியலில் முஊக்கை நுழைக்காமலிருந்தால் போதும்.

    Reply