சித்தங்கேணி இளைஞன் மரணம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது !

சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில கட்டளைகளை நேற்று வழங்கியிருந்தார். அதனடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *