இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறியே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *