ஜெயபாலன் த

ஜெயபாலன் த

மே 6 உள்ளுராட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் பல தமிழர்கள் களமிறங்கி உள்ளனர்! : த ஜெயபாலன்

Mayor_and_Cllr_Pongal_14Jan10மே 6 பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் லண்டனில் உள்ள உள்ளுராட்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றது. லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் கவுன்சிலர்களே தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் மக்கள் சரியான தேர்தல் பிரிவுகளை இனம்கண்டு போட்டியிட்டு தமிழ் மக்களை தமக்க்கு முழுமையாக வாக்களிக்கச் செய்ய முடிந்தால் 60க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் என மதிப்பிடப்படுகின்றது. ஆனால் ஒரே தேர்தல் பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டு தமிழர்கள் தெரிவு செய்யப்படுவதை தடுக்கின்ற முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. அதுவும் தமிழ் தேசியத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை நியூஹாமில் உள்ள வோல் என்ட், ஈஸ்ற்ஹாம் நோத் ஆகிய இரு தேர்தல் பிரிவுகளில் 7 பேர் போட்டியிடுகின்றனர். நியூஹாம் பகுதியின் ஒரே தமிழ் கவுன்சிலர் போல் சத்தியநேசன் முதன் முதலில் வெற்றி பெற்ற வோல் என்ட் தேர்தல் பிரிவில் . வரதீஸ்வரன் கனகசுந்தரம் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து லிபிரல் டெமொகிரட் கட்சி சார்பில் பிரபாகரன் கொன்சவேடிவ் கட்சி சார்பில் ராஜ்குமார் ஆகிய இரு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

நியூஹாமின் மற்றுமொரு தேர்தல் பிரிவான ஈஸ்ஹாம் நோத்தில் மூன்று தடவைகள் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் தொழிற் கட்சியின் சார்பில் நான்காவது தடவையும் போட்டியிடுகின்றார். இவருக்குப் போட்டியாக வசந்தா மாதவன் துரைக் கண்ணன் ஆகிய இருவர் கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். சக்திவேல் லிபிரல் டெமொகிரட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

60 கவுன்சிலர்களைக் கொண்ட நியூஹாம் கவுன்சிலில் 54 கவுன்சிலர்கள் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் போல் சத்தியநேசன் ஒருவரே தமிழ் கவுன்சிலராக உள்ளார். லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற நியூஹாம் கவுன்சிலில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றனர். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் வருவதற்கு வாய்ப்பு இருந்த போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரே தேர்தல் பிரிவில் நிற்பதால் தமிழ் வாக்குகள் இங்கும் பிளவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக தமிழ் தேசியத்தின் பெயரில் அணிதிரண்ட ஒரு பிரிவினர் தற்போது ஈஸ்ற்ஹாமில் கொன்சவேடிவ் கட்சிக்கு அலுவலகம் ஒன்றைத் திறந்து ஈஸ்ற்ஹாமில் உள்ள ஒரே தமிழ் கவுன்சிலரான போல் சத்தியநேசனை தோற்கடிப்பதில் குறியாக உள்ளனர். இத்தமிழ் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி கட்சி கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட தாக்குதலாக நடாத்தப்படுகின்றது. ஏற்கனவே கவுன்சிலராக இருந்த போல் சத்தியநேசனுக்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததும் தெரிந்ததே.

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கான தனது சேவை என்றும் போல் தொடரும் எனத் தெரிவித்தார் போல் சத்தியநேசன். உள்ளாட்சித் தேர்தலிலும் நாடு தழுவிய ரீதியிலும் தொழிற்கட்சியின் நீண்ட கால ஆட்சி மீது மக்களுக்கு இயல்பான சலிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமது பகுதியில் தனது வாக்கு வங்கி பலமாகவே இருப்பதாகவும் அவர் தேசம்நெற்க்கு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கிழக்கு லண்டனைச் சேர்ந்த நியூஹாம் கவுன்சிலின் அயல் கவுன்சில்களான வோல்தம்ஸ்ரோ கவுன்சிலிலும் ரெட்பிரிஜ் கவுன்சிலிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இப்பகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் ஒரே தேர்தல் பிரிவில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோல்தம்ஸ்ரோவில் தொழிற்சங்கமும் சோசலிஸ் பார்ட்டியும் இணைந்து போட்டியிடுகின்றனர். தனபாலசிங்கம் உதயசேனன் வோல்தம்ஸ்ரோ ஹயம்ஹில் தேர்தல் பிரிவில் போட்டியிடுகின்றார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் உதயசேனனே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிக் கருத்துக்களில் நின்று தொடர்ச்சியான உள்ளுர்ப் போராட்டங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரேட்பிரிஜ் கவுன்சிலில் தொழிற்கட்சி சார்பில் தவத்துரை ஜெயரஞ்சன் நியூபரி தேர்தல் பிரிவிலும் கௌரி என்பவர் கிலேஹோல் தேர்தல் பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் போல் சத்தியநேசனைத் தவிரவும் கடந்த ஆட்சிக் காலத்தில் கவுன்சிலாகத் தெரிவு செய்யப்பட்ட எலிசா மஅன் (லிப் டெம்) – சதேக் கவுன்சில், யோகநாதன் மற்றும் அவரது மகன் (லிப் டெம்) – கிங்ஸ்ரன் கவுன்சில், சசிகலா (லேபர்) தயாஇடைக்காடர் (லேபர்), மனோ தர்மராஜா (லேபர்) ஆகிய மூவரும் ஹரோ கவுன்சில் – இவர்களும் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத பலரும் இத்தடைவ மீண்டும் களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் உதயசேனன் போன்ற புதுமுகங்களும் இத்தேர்தலில் களமிறங்கி உள்ளனர்.

மே 2ல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டு வீடுகளைத் தட்டியவர்களை சிலர் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அல்லது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகக் குழம்பிய சில சம்பவங்களும் நடந்துள்ளது. இலங்கைத் தேர்தல் போன்று பிரித்தானியாவில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலிலும் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்து சில பகுதிகளில் மீளவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சில ஆயிரம் வாக்காளர்கள் ஏகபோக பிரதிநிதித்துவக் கொள்ளை அடிப்படையில் விளையாட்டாக நடத்திய தேர்தலிலேயே மோசடி செய்து வெல்வதற்கு சிலர் முயற்சித்துள்ளனர் என்பது வேடிக்கையானதாக அமைந்துள்ளது. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முன்பு குறிப்பிட்டுள்ள தேர்தல்களிலும் பார்க்க நியாயமான முறையில் நடத்தப்படும் என்பதில் ஐயம்கொள்ள வேண்டியதில்லை.

சிவராம் – 5வது ஆண்டு நினைவு: இலங்கையின் ஊடகத்துறையின் தற்போதைய நிலை : த ஜெயபாலன்

Sivaram_Tharaki(படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் நினைவாக இலங்கை ஊடகத்துறையின் இன்றைய நிலை மற்றும் சிவராமது போராட்ட கால செயற்பாடுகள் பற்றிய இரு பதிவுகள் இங்கு பிரசுரமாகின்றது. முதலாவது பதிவு இனறு தேசம்நெற்றில் பிரசுரமாகின்றது. பின்னுள்ள இரு பதிவுகளும் 2005ல் தேசம் சஞ்சிகையின் இதழ் 23இலும் இதழ் 25இலும் பிரசுரமாகி இருந்தன அவற்றை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.)

இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பதை கேலிக் கூத்தாக்கி உள்ளது இலங்கை அரசு. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே வந்துள்ளது. பிரான்சைத் தயமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2004ல் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை 109வது இடத்தில் வைத்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் மிக வேகமாக 162வது இடத்திற்குத் தாவியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுவதில் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்சவினதும், பாராளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வாவினதும் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை என்பதனை ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

Media Minister MR and his deputy Mervin Silvaஇருந்தும் புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு எதிரான தனது அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதனை மேர்வின் சில்வாவை பிரதி ஊடக அமைச்சராக நியமித்ததன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதனை ‘Gang boss known for hostility towards journalists appointed deputy media minister – ஊடகவியலாளருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என அறியப்பட்ட காடைக்குழுத் தலைவர் பிரதி ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்’ என்று தலைப்பிட்டு கண்டித்துள்ளது Reporters Without Borders – எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு. ஏப்ரல் 26ல் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘In what country do you appoint an arsonist to put out fires? – எந்த நாட்டில் தீ வைப்பில் ஈடுபடும் ஒருவரை தீயை அணைப்பதற்கு நியமிப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆளும் கட்சியின் வெற்றியை இவ்வாறான நியமனங்கள் பாதிப்படையச் செய்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடகங்களுக்கான அவ்வமைப்பு இவ்வாறான நியமனங்கள் மீளுறவையும் மீள்கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இந்த ஊடக சுதந்திரத்தின் பின்னணியில் ஊடகவியலாளர் தாராக்கி என்று அறியப்பட்ட தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நிறைவு லண்டனில் நினைவு கூரப்படுகின்றது. Tamil Legal Advocacy Project (TLAP) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு : April 29, 2010 – from 6:30 PM – 9:30 PM,
Conway Hall
25 Red Lion Square
WC1R 4RL London
United Kingdom இல் நடைபெறுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது கொலையாளிகளையும் குற்றவாளிகளையும் தண்டிக்காது சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்ற நாடுகளின் வரிசையில் இலங்கையை நான்காவது இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் Committee to Protect Journalists – CPJ ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கின்ற குழு. உள்நாட்டு யுத்தம், மனித உரிமைகள், அரசியல், ஈராணுவ விடயங்கள், ஊழல் – மோசடிகள் பற்றி தகவல்கள் வெளியிட்டமைக்காக கடந்த ஒரு தசாப்த காலத்தில் 24 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் இப்படுகொலைகள் தொடர்பாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளரைப் பாதுகாப்பதற்கான குழு தனது 2010 அறிக்கையில் தெரிவித்தள்ளது. இதே காலப்பகுதியில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் எண்ணற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது. இவற்றின் காரணமாக 2008 யூன் முதல் 2009 யூன் வரையான ஓராண்டு காலப்பகுதியில் 11 ஊடகவியலாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி உள்ளதாக அவ்வூடக சுதந்திரத்திற்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதமே படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களில் 90 வீதமானவர்கள் உள்ளுர் ஊடகவியலாளர்களாகவே உள்ளனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதன் முக்கிய நோக்கம் அனைத்து ஊடகங்களுக்குமே ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை வழங்குவதே. சிவராம் உட்பட 1999 முதல் இலங்கையில் 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 18 பேருடைய கொலைக்கான நோக்கம் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஆறு பேருடைய கொலைக்கான நோக்கத்தை உறுதிப்படுத்த முடியவில்லையென ஊடகவிளலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவிக்கின்றது.

இலங்கை ஊடகத்துறையின் மீதான தாக்குதல்களுக்கு அரசு மட்டுமல்ல விடுதலை கோரிப் போராடிய அமைப்புகளும் பொறுப்பாக இருந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் ஊடகங்கள் மீதான வன்முறைக்கு பொறுப்பாக இருந்தள்ளனர். குறிப்பாக இலங்கை ஊடகத்துறை ஆயுதம் ஏந்திய அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழல் கடந்த காலங்களில் இருந்தது. தற்போதும் இந்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஊடகங்களில் சுயதணிக்கை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழமையாகவே இருந்து வந்தள்ளது. இந்த அரசியல் அதிகாரத்தின் செல்வாக்குக் காரணமாக ஊடகவியலாளர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களாக அல்லாமல் அரசியல் சார்ந்த கட்சி சார்ந்த ஊடகவியலாளர்களாகச் செயற்படுகின்ற போக்கு இலங்கையில் பொதுவாகக் காணப்படுகின்ற ஒரு அம்சமாகவே உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 2010 பாராளுமன்றத் தேர்தலில கூட வீரகேசரி செய்தி ஆசிரியர் சிறிகஜன் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர் ரெங்கா உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் மற்றும் சிங்கள பத்திரிகையாளர் சிலரும் அரசியற் கட்சிப்பட்டியலில் தேர்தலில் நின்றமை குறிப்பிடத்தக்கது. இது அவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் சுயாதீனத்துடன் முரண்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்ற கலாச்சராம் இலங்கையில் ஏற்பட்டு இருக்கவில்லை. கொல்லப்படுபவரின் அரசியல் சார்ந்தே அதனைக் கண்டிப்பதா? இல்லையா? என்கின்ற முடிவு எடுக்கப்படுகின்றது. இப்போக்கு குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையான அம்சமாக உள்ளது.

இதற்கு சிவராமின் படுகொலையும் விதிவிலக்காக இருக்கவில்லை. சிவராமின் படுகொலைக்கான கண்டனங்கள் அவரது அரசியலின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டது. சிவராம் என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டதை தமிழ் ஊடகத்தறையின் ஒரு சிறுபகுதியினர் கண்டிக்கத் தவறினர். அல்லது கடமைக்காகக் கண்டித்தனர். சிவராமின் கொலையை கண்டிக்க முற்பட்டவர்கள் ஒரு ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்டதற்காகத் தமது கண்டணத்தை முன்வைத்தனர் என்பதிலும் பார்க்க தங்கள் அரசியலின் பக்கம் சிவராம் என்பவர் நின்றதனால் தங்கள் கடுமையான கண்டனங்களை சரியாகவே முன்வைத்தனர்.

Media Minister MR and his deputy Mervin Silvaஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமல்ல எந்தவொரு மனித உரிமை மீறலையும் அதனை யார் யாருக்கு எதிராக மேற்கொண்டாலும் கண்டிக்கின்ற வன்முறைக்கு எதிரான அரசியல் கலாச்சாரம் தமிழ் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்படுபவர்கள் தியாகிகள் ஆக்கப்பட்டு பூசிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான குரல்கள் அழுத்தமாக வரவேண்டும். அதன் பின் அவர்கள் மீதான அவர்களது அரசியல் தொடர்பான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். ஆனால் அந்த மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அவர் மீதான வன்முறையை நியாயப்படுத்துவதாக இருக்க முடியாது.

1999 முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்: தகவல் மூலம் – CPJ

நோக்கம் உறுதிப்படுத்தப்பட்ட கொலைகள்:
Puniyamoorthy Sathiyamoorthy, freelance
     February 12, 2009, in Mullaitheevu district, Sri Lanka
Lasantha Wickramatunga, The Sunday Leader
     January 8, 2009, in an area outside Colombo , Sri Lanka
Rashmi Mohamed, Sirasa TV
     October 6, 2008, in Anuradhapura, Sri Lanka
Paranirupasingham Devakumar, News 1st
     May 28, 2008, in Jaffna, Sri Lanka
Suresh Linbiyo, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
T. Tharmalingam, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Isaivizhi Chempiyan, Voice of Tigers
     November 27, 2007, in Kilinochchi, Sri Lanka
Selvarajah Rajeewarnam, Uthayan
     April 29, 2007, in Jaffna, Sri Lanka
Subash Chandraboas, Nilam
     April 16, 2007, in an area near Vavuniya, Sri Lanka
Subramaniyam Sugitharajah, Sudar Oli
     January 24, 2006, in Trincomalee, Sri Lanka
Relangi Selvarajah, Sri Lanka Rupavahini Corp.
     August 12, 2005, in Colombo, Sri Lanka
Dharmeratnam Sivaram, TamilNet and Daily Mirror
     April 29, 2005, in Colombo, Sri Lanka
Lanka Jayasundara, Wijeya Publications
     December 11, 2004, in Colombo, Sri Lanka
Bala Nadarajah Iyer, Thinamurasu and Thinakaran
     August 16, 2004, in Colombo, Sri Lanka
Aiyathurai Nadesan, Virakesari
     May 31, 2004, in Batticaloa, Sri Lanka
Mylvaganam Nimalarajan, BBC, Virakesari, Ravaya
     October 19, 2000, in Jaffna, Sri Lanka
Anura Priyantha, Independent Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka
Indika Pathinivasan, Maharaja Television Network
     December 18, 1999, in Colombo, Sri Lanka

நோக்கம் உறுதிப்படுத்தப்படாத கொலைகள்:
Sahadevan Nilakshan, Chaalaram
     August 1, 2007, in Jaffna, Sri Lanka
Sinnathamby Sivamaharajah, Namathu Eelanadu
     August 20, 2006, in Jaffna, Sri Lanka
Sampath Lakmal, Sathdina
     July 1, 2006, in Colombo, Sri Lanka
Vasthian Anthony Mariyadas, Freelancer
     December 31, 1999, in Vavuniya, Sri Lanka
Atputharajah Nadarajah, Thinamurusu
     November 2, 1999, in Colombo, Sri Lanka
Rohana Kumara, Satana
     September 7, 1999, in Colombo, Sri Lanka

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 23 (மே – யூலை 2005)

சிவராம் : வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர்கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் : அசோக்

Sivaram_Tharakiசிவராம் பற்றி பேசுவதும் எழுதுவதும் இன்றைய தமிழ் ஊடக உலகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. இது இன்னும் சில நாட்களுக்கே. மீண்டும் இன்னுமொரு ‘மாமனிதர்’ பட்டம் சூட்டும் கதை தொடங்க இவன் கதை முடிந்து போகும். நாம் காணும் துதிபாடும் சார்பு நிலை தமிழ் ஊடக வரலாறு இதுதானே. ஆனால் தவிர்க்க முடியாத இந்த காலகட்ட நாட்களுக்குள் சிவராமைப் பற்றி ஒரு சாரார் கட்டமைக்கும் விம்பங்கள் அச்சார்பு நிலையாளர்களின் அரசியல் மனோ நிலையை புரிந்து எமக்கு ஆச்சரியத்தை தராவிட்டாலும் அவை சில வேளைகளில் நகைச்சுவை உணர்வை அதிகம் தந்துவிடுகிறது.

சிவராமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதியுயர் நம்பிக்கைக்குரியவனாகவும் அவர்களின் ‘அனைத்து’ வகை அரசியலையும் ஏற்றுக் கொண்டவனாகவும் அவனைச் சுற்றி கட்டமைக்கும் புனைவுகள் சிவராமை நன்கு தெரிந்த – புரிந்த நண்பர்கள் மட்டத்தில் கேலிக்குரிய ஒரு நகைச்சுவைத் தனம் எழுந்து வருவதை தவிர்க்க முடியாததாக்கிவிடுகின்றது. சிவராம் உயிர் கொண்டு எழுவானானால் தமிழீழ விடுதலைப் புலிகள் தன் தலையில் மாட்டிய அந்த மாமனிதர் பட்டம், அவனுக்கு அவனுடைய மட்டக்களப்புத் தமிழில் அவன் அடிக்கடி கூறும் அந்த எள்ளல் மொழியோடு இணைந்து மாபெரும் பகிடியாக தென்பட்டிருக்கும்.

சிவராம் என்ற அந்த மனிதன், மார்க்சியத்தின் வழிகாட்டலோடு அரசியல் களம் புகுந்ததாக அறிக்கைவிடும் பலரில் ஒருவன்தான். ஆனால் சிவராம் ஒரு இனவாதி என்பதில் நாம் யாரும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. மார்க்சியம் பேசப்போய் மறுபுறம் இனவாதம்கக்கும் போலிகளிடையே சிவராம் தன்னை கடைசி ஒரு தமிழ் தேசியவாதியாகவாவது காட்டிக் கொண்டவன் என்ற வகையில் நாம் அவனைப் பாராட்டியே தீரவேண்டும்.

கொழும்பு வாழ் சூழல், அதன் நெருக்கடி, இலங்கை அரசின் கண்ணோட்டம் அனைத்தும் சேர்த்து சிவராம் போன்ற நபர்களை இன்னொரு பக்க இனவாதிகளாக மாற்றிவிடும் பரிதாபத்தை செய்து வருகின்றது. அரசின் இனவாதம் அதன் பின்னணி, வர்க்க சார்பு நெருக்கடிகள், சமூகத் தாக்கங்கள் இவை பற்றிய எந்த அவதானிப்பும் – விமர்சனக் கண்ணோட்டமும் அற்று தங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட அனுபவ வெறுப்புகளிலிருந்து இவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு வருவதும், இனவாத சேற்றுக்குள் மூழ்குவதுமான பரிதாப தற்கொலை அரசியலை இவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். மார்க்சியவாதியாக எம்மிடம் அடையாளம் காண்பித்த பேராசிரியர் சிவத்தம்பியே கொழும்பில் சொகுசாய், பாதுகாப் பாய் அனைத்து சௌக்கியங்களோடும் வாழ்ந்து கொண்டு பச்சை இனவாதம் பேசும் போது பாதிப்புக்குள்ளாகும் சிவராம் போன்றவர்கள் இனவாத அரசியலை தேர்வு செய்வது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

அதேவேளை சிவராம் போன்ற@ புலிகளின் கொடூரமான வன்முறைகளை எதிர்கொண்ட, புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட விடுதலை அமைப்புகளில் இருந்து வந்தவர்களில் புலிகளின் கடந்தகால, நிகழ்கால வன்முறை அரசியலை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். அதனால் தங்களின் நிகழ்கால அரசியலை நடத்துவதற்கு தங்குமடங்களாக புலிகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு தங்களின் சில நோக்கங்கள் நிறைவேறும் வரையிலாவது புலிகளோடு தங்களை இனம்காட்டிக் கொள்ளவும் வேண்டியவர்களாகி விடுகின்றனர். இதற்கு நல்லுதாரணம் சிவராம் என்பேன்.

சிவராமுக்கும் எனக்குமான உறவு ஓரளவு நீண்டது. 1978க்களில் இருந்தே அவன் எனக்கு நண்பனானவன். எங்கள் இருவரையும் இணைத்தது இலக்கியமே. அதன்பின் 1981ல் நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் – புளொட்டில் இணைந்து கொள்ள சிவராம் 1983ம் ஆண்டில் நான் சார்ந்த விடுதலை அமைப்பினுள் தன்னை இணைத்துக் கொண்டவன். ஒரு காலத்தில் புலிகளின் வன்முறையை ஒடுக்குவதற்கு ஆயுதத்தின் உதவியை நாடுவதில் எவ்வித தயக்கமும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். புலிகளின் பாஸிசப் போக்கும் வளர்ச்சியும் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு வேட்டு வைப்பதில் தான் போய் முடியும் என்றும் அவர்களின் பாஸிசப் போக்கு மௌனம் கொண்ட ஒரு அடிமைத் தமிழ் சமூகத்தை உருவாக்குவதையே தலையான கடமையாக கொண்டிருக்கும் என்னும் முன் ஆருடம் கூறியவன் அவன்.

சிவராமுக்கும் எனக்கும் கருத்தியல் சார்ந்த அரசியல் முரண்பாடுகள் ஏராளம். அதில் குறிப்பானது அவனது தீவிர பிரதேசவாத நிலைப்பாடு. கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வில் சமூக முன்னேற்றத்தில் அவன் கொண்டிருந்த அக்கறையானது அவனை யாழ் மேலாதிக்க மையவாத சிந்தனைக்கு எதிரானவனாக மாற்றியிருந்தது. இந்த சிந்தனையானது புலிகளில் மலிந்து காணப்பட்ட மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு எதிரானவனாக, அவர்களின் செயற்பாடுகளில் கடும் விமர்சனம் கொண்டவனாகவும், புலிகளுக்கு மாற்றாக கிழக்குப் பிரதேசத்தில் ஒரு அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குவது கால அவசியம் என்ற கருத்தில் கடும் முனைப்பும், அதற்காக எந்தவிதமான செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாரானவனாக அவனை ‘ரகசியமாக’ உருவாக்கி இருந்தது. இந்த சிந்தனை வழித்தடங்களின் நீட்சியே விடுதலைப் புலிகளினுள் ஏற்பட்ட கருணா முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற முறைமையும் அதில் ஏற்பட்ட சிக்கலும். இது பலரும் அறிந்த இரகசிய விடயங்களாகிவிட்டன இன்று.

அவனது மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய கடைசிப் பயணத்தின் சந்திப்பின் போது கூட கிழக்கு மாகாணம் பற்றிய அதீத வெறி யை வெளிப்படுத்தினான் சிவராம். கருணாவின் உடைவின் மீதான விமர்சனங்களோடு கிழக்கின் தனித்துவ செயற்பாட்டின் மீதான அவனின் விருப்பும் வெளிப்பட்டது. சிவராமின் கடைசிக் கால செயற்பாட்டின் மீதான நம்பிக்கையின்மையே கருணா, இவனை புறந்தள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். கருணாவின் இந்த தள்ளி வைப்பே புலிகளிடம் இருந்து சிவராம் உயிரைக் காப்பதற்கான தற்காப்புக் காரணியாக அமைந்திருக்கும். எனினும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் சிவராமின் ‘அனைத்தும்’ அறிந்த புலிகளுக்கு சிவராமின் இறுதி முடிவு துயரைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகமே. சிவராமின் மரணம் புலிகளுக்கு மதிப்பிடவியலா அறுவடையை கொடுத்துவிட்டது என்பது தான் உண்மை.

இத்தோடு இப்பத்தி எழுத்தை நிறுத்திக்கொண்டு பின்வரும் சுவரொட்டி வாசகத்தோடு நிறைவு செய்கிறேன்.
‘புலிகளின் மேலாதிக்க வன்முறையை பிடித்து இன் னொரு வரலாற்றை உருவாக்க முயன்றவன் வாழ்வு மாமனிதப்பட்டத்தோடு முடிவுற்றது. வரலாற்று முரண் கொண்ட தொடரின் துயர் கொண்ட ஓர் இறுதி முடிவின் ஆரம்பம் இது என்பேன்.’

._._._._._.

தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005)

சிவராம்: இரத்தக் கறைபடிந்த கரங்கள் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Sivaram_Tharakiவிடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.
 
சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.
 
 (1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.
 
 (2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும்  PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.
 
மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.
 
1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான  ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.
 
2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்
சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)
 
3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.

தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர்  பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.
 
சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார்
 
“உங்களை நம்பேலாது மச்சான்”
 
இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.
 
இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.
 
சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.
 
மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.
 
ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.

அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.
 
மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது!

dutch_policeஏப்ரல் 26ல் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக நெதர்லாந்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். 16 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சோதணையிட்ட பொலிசார் 40 000 ஈரோ பணம் மற்றும் அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணணிகள் தொலைபேசிகள் புகைப்படங்கள் டிவிடி க்கள் என்பனவற்றை கைப்பற்றி உள்ளனர்.

நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களில் உள்ள வீடுகளையும் கட்டிடங்களையும் பொலிசார் சோதணையிட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டதாக நெதர்லாந்தின் தேசிய பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. நிதி சேகரிப்பது நிதி சேகரிப்பு நிகழ்வுகளை நடாத்தி நிதி சேகரிப்பது கலண்டர் டிவிடி என்பனவற்றை விற்பனை செய்து நிதி சேகரிப்பது சட்ட விரோதமான வாக்களிப்பை நடாத்தி நிதி சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடங்குவதாகவும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப் பின்னலுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் Tamil Coordinating Committee (TCC), the Tamil Rehabilitation Organisation (TRO), Tamil Youth Organisation (TYO), Tamil Women Organisation (TWO) and Tamil Arts and Cultural Organization Netherlands (TKCO), ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் எனத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 2006ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யப்பட்டனர். 2008ல் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து பலரைக் கைது செய்திருந்தது. அதன் பிற்பாடு இவ்வாண்டு ஜேர்மன் அரசு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு சிலரைக் கைது செய்தும் இருந்தது.

நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் – தாயக மக்களின் பெயரில் புலம்பெயர் அரசியல் சவாரி : த ஜெயபாலன்

tgte_2010_Electionமே 18க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப் புயல் மையங்கொண்டது போன்று மாறி மாறித் தேர்தல்கள் வந்து போகின்றது. வட்டுக்கோட்டைத் தேர்தல், ஜனனி ஜனநாயகத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல், நாடுகடந்த தமிழீழத்தின் நாட்டுக் குழுக்களுக்குத் தேர்தல், யாழ்ப்பாண மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல், இலங்கை ஜனாதிபதித் தேர்தல், இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானியத் தமிழர்களுக்கு இவற்றுடன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கான தேர்தல், பிரித்தானிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்று கடந்த ஓராண்டுக்குள் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகச் சுமை பெரும் சுமையாகிவிட்டது. இதுவரை ஏக தலைவரும் அவரது இயக்கமும் மட்டும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முடிவெடுத்த நிலைபோய் தற்போது தமிழ் மக்களை வாக்களித்து ஆணை வழங்கும்படி கேட்கின்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. போகின்ற போக்கில் வட்டுக் கோட்டைக்கும் நாடு கடந்த தமிழீழத்திற்கும் மட்டுமல்ல ஏக தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? ஏக தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்று தேர்தல் வைத்து முடிவெடுக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் ஏதோ ஒரு வகையில் வீச்சுப் பெற்றுள்ளது.

மே 02, 2010ல் நாடு கடந்த தமிழ் பாராளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து செறிந்து வாழும் இடங்களில் நடைபெறவுள்ளது. 135 பேர் கொண்டு அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் 115 பேர் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் செறிவாக வாழுகின்ற நாடுகளில் இருந்து தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய 20 பேரும் தமிழ் மக்கள் செறிவு குறைந்த அல்லது தேர்தலை நடாத்துவதற்கு வாய்ப்புக் குறைந்த பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்வார்கள். இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 115 பேரால் தெரிவு செய்யப்படுவார்கள். 20 பேரில் ஈழத்தமிழ் மக்கள் வாழாத நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் பங்குபெற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி அதன் மதியுரைக் குழு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கின்றது: ”தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்றெடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைக்கூடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி வாழுகின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அத்தோடு தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்தும் போராட்டத்தினை முன்னெடுக்கும் பணியில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் எனத் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் தாராளவாத மக்களாட்சியின் இடையே வாழ்கின்றனர். தாம் வாழும் நாடுகளின் விதிமுறைகளுக்கேற்ற வகையில் தமிழீழ இலட்சியத்தை ஜனநாயக அமைதி வழிகளால் முன்னெடுக்கலாம் என்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறார்கள். அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.”

இதில் உள்ள ஆபத்தான அம்சம் இதுவரை சரிவர உணரப்படவில்லை. ஈழத் தமிழ் மக்களின் பெயரால் நடாத்தப்படுகின்ற இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்தில் தமது தாயகத்தை விட்டகலாத தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை. இலங்கை அரசு அப்பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கின்ற நியாயமான அச்சம் காரணமாக இருந்தாலும் தாயக மக்களின் பெயரில் நடாத்தப்படுகின்ற இந்தப் பாராளுமன்றத்தில் அம்மக்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டு இராதது இதன் மிகப்பெரும் பலவீனம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் பிரதிநித்துவப்படுத்தவில்லை என்பது கடந்த ஓராண்டு காலத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. வன்னி யுத்தத்தில் இடம்பெற்ற மிகமோசமான அழிவுக்கு இலங்கை அரசு எவ்வளவு பொறுப்புடையதோ அதேயளவு பொறுப்பு இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் உண்டு. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் தங்களுடைய தகமையாக புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்குபற்றியதை குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே அம்மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வன்னி மக்கள் யுத்தத்தில் இருந்து தப்ப முடியாது தடுத்து வைக்கப்பட்டதையோ, தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறார்கள் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டதையோ, யுத்த்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையோ சுட்டிக்காட்டவில்லை. பணயம் வைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிக்கும் படி விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. சர்வதேச சமூகம் அம்மக்களை விடுவிக்க எடுத்த முயற்சிக்கு எதிராகவும் இவர்கள் குரல் எழுப்பி இருந்தனர். இந்நடவடிக்கைகள் அனைத்தும் வன்னி மக்களின் நலன்களுக்கு எதிராகவே அமைந்திருந்தது. வன்னி மக்கள் மிகக் கடுமையான யுத்தத்தை எதிர் கொண்டு வரலாறு காணாத அழிவைச் சந்தித்த போதும் இன்று தேர்தலை நடாத்துகின்ற நாடு கடந்த தமிழீழத்திற்கான செயற்குழுவும் தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளர்களும் பொறுப்பற்ற முறையிலேயே அன்று நடந்து கொண்டனர். இவர்கள் தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய எவ்வித தகுதியையும் கொண்டிருக்கவில்லை.

இவர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை எவ்விதத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பதனை இவர்களின் பிரதிநிதிகளை முற்றாக நிராகரித்ததன் மூலம் தாயக மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சிய வாக்கியமான தாயகம் தேசியம் இறைமை இவற்றை முன்வைத்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போட்டியிட்டது. இதற்கு புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களும் பெரும்பாலும் ஆதரவு வழங்கி இருந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். இப்போராட்டங்களில் முன்னின்ற மற்றுமொருவரான எம் கெ சிவாஜிலிங்கமும் தோற்கடிக்கப்பட்டார். இவை புலம்பெயர்ந்த அரசியல் தலைமைகள் தாயக மண்ணில் இருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழு நாடு கடந்த அரசு பற்றி இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறது: ”ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம் என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல் நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைக்கும் வழிமுறையாகும்.”

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை அவர்களின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இணைப்பதற்கு இதுவும் ஒரு வழிமுறையாக அமையலாம். ஆனால் அதனைத் தாண்டி தாயகத்தில் வாழ்கின்ற மக்களின் அரசியல் பொருளாதார வாழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலுக்குள் வாழ்ந்து கொண்டு அம்மக்கள் தொடர்பான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறுவது ஏற்கனவே வன்னி மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்திய கைங்கரியத்தையே இவர்கள் மீளவும் செய்ய உள்ளனர் என்பதனைக் கட்டியம் கூறுகின்றது. ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பண்புள்ள மேற்குலகில் வாழ்ந்து கொண்டும் தங்கள் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய எவ்வித மீளாய்வும் இல்லாமல் தங்கள் பலம் பலவீனம் பற்றிய எவ்வித மதிப்பீடும் இல்லாமல் மீண்டும் தாயக மக்களுக்காக இவர்கள் சிந்திக்க முற்படுவது அம்மக்களுக்கு இவர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கின்றது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களில் முற்றாக அல்லது பெரும்பாலானவர்கள் அரசியல் அலையில் அடிபட்டுச் செல்பவர்களாகவே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தியதற்கு அப்பால் இவர்களிடம் எவ்வித அரசியல் அனுபவமும் இருந்ததில்லை. இதனை அவர்கள் பற்றிய குறிப்புக்களே புலப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் போட்டியிடுபவர்கள் செயற்பாட்டாளர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு தங்கள் நோக்கங்களுக்காக பினாமிகளாகப் பயன்படுத்தினார்களோ இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்குப் பின்னால் உள்ளவர்களும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். இந்தத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கு எவ்வித அரசியல் பொருளாதாரப் பலமும் கிடையாது. உண்மையான பொருளாதார பலம் இதன் பின்னணியில் உள்ளவர்களிடமே உள்ளது. அவர்களே இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இயக்கப் போகின்றார்கள். அவர்களே இத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் அரசியல் முகவரியற்றவர்கள். அல்லது அரசியலில் பாலபாடத்தைத் தாண்டாதவர்கள்.

”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் வன்முறை தவிர்ந்தவையாகவும் எந்த நாட்டு சட்டங்களையும் மீறாத வகையிலும் மேற்கொள்ளப்படும்.” என்று நாடு கடந்த அரசின் மதியுரைக் குழு தெரிவிக்கின்றது. இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தற்போது தொடர்புபட்டவர்கள் ஒவ்வொருவருமே மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்திற்கான அதன் நடவடிக்கைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது அது பற்றிய எவ்வித மீள்பரிசீலனையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய எவ்வித மதிப்பீடும் இன்றி வன்முறையைக் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கின்றனர். மே 18ல் இரவோடு இரவாக இவர்கள் பெற்ற ஞானம் மிக ஆபத்தான ஞானம். இன்னொரு மே 18ல் இரவோடு இரவாக ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் வெறும் பினாமிகளே. இவர்களை இயக்குபவர்கள் தான் எப்போதும் முடிவுகளை எடுப்பார்கள்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கு 20 பேரைத் தெரிவு செய்வதற்கு 38 பேர் வரை போட்டியிடுகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொருளாதார பலத்தை தம் வசம் வைத்துள்ள ரூட் ரவி, தனம் மற்றும் முக்கிய புள்ளிகள் போட்டியிடவில்லை. இவர்களால் இயக்கப்படுகின்ற அடிப்பொடிகளே தேர்தலில் நிற்கின்றனர். இவர்களில் யார் வென்றாலும் முடிவுகள் எடுக்கப் போகின்றவர்கள் இவர்களை இயக்குகின்ற எஜமானர்களே. நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றம் இன்னுமொரு பிரிஎப், ரிவைஓ போன்றே இயங்கும்.

தங்களுக்கு சமூக அந்தஸ்த்தை வேண்டுபவர்கள் போட்டியிட்டு தங்கள் இமேஜை கட்டமைப்பதற்கு அப்பால் தாயக மக்களுக்கு இவர்களால் ஏதுவும் சாதிக்க முடியும் என்பது சந்தேகமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சம்பந்தன், மாவை, சுரேஸ் கூட்டு குறைந்த பட்சம் மே 18ற்குப் பின்னாவது தங்கள் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தத் தலைப்பட்டுள்ளனர். ஆனால் நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத் தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுயமான அரசியல் சிந்தனையே கிடையாது.

சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் ஆறுமுகம் கந்தையா மனோகரன் யுகே யில் வட்டுக்கோட்டைக்கு வாக்கெடுப்பு நடத்தி இப்போது நாடுகடந்த தமிழீழம் அமைக்கவும் போட்டியிடுகின்றார். இவர் படித்துப் பெற்ற சமூக விஞ்ஞானம் – (அரசியல்) கலாநிதிப் பட்டமோ அல்லது ‘தூள்’ விநாயகர் என்று அறியப்பட்ட இல்போர்ட்டில் ‘செல்வ விநாயகர்’ என்ற ஆலயத்தை நிறுவிய செல்வராஜா செல்லத்துரை ஆன்மீகப் பலத்தோடு மேற்கொண்டுள்ள அறவழிப் பயணமோ தாயக மக்களுக்கு உதவியாக அமையாவிட்டாலும் உபத்திரவமாக அமையாது இருக்க முயற்சிக்க வேண்டும். இவர்கள் நாடு கடந்த தமிழீழம் எடுக்கிறார்களோ அல்லது தாங்கள் வாழும் நாடுகளில் தமிழீழம் எடுக்கிறார்களோ அவர்களது ஜனநாயக உரிமை. ஆனால் தங்கள் அபிலாசைகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் (நாடு கடந்த தமிழீழம்) பதவிகளுக்காகவும் தாயக மக்கள் மீது சவாரி செய்யாமல் இருக்க வேண்டும்.

குறிப்பாக பிரித்தானியாவைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ பாராளுமன்றத்திற்கான தேர்தலும் இத்தேர்தல் ஆணைக்குழுவும் சிறு பிள்ளைத் தனமானதாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தல் வாக்காளர் அட்டையிலும் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து வாக்களிப்பு நடைபெறுகின்ற தேர்தல்களிலேயே முறைகேடுகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இங்கு வாக்காளர் அட்டை இல்லை. தன்னை உறுதிப்படுத்த முடியாத வாக்காளரும் வாக்களிக்க வழியுண்டு. சில மாதங்களுக்கு முன்னர் இரு நாள் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தலில் ஈஸ்ற்ஹாம் பேர்ச்சஸ் வீதியில் உள்ள ஒருவர் ஒரே நாளில் தான் வெவ்வேறு வாக்களிப்பு நியைங்களில் 15 வாக்குகளை அளித்ததாகத் தெரிவித்தார். இதற்கு மேல் இத்தேர்தல் பற்றியோ அதனைக் கண்காணிக்கும் ஆணைக்குழு பற்றியோ குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணைக் குழுத் தலைவர் நடராஜா விஜயசிங்கம் தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் விமர்சனம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் துதிபாடி வன்னி மக்கள் முள்ளிவாய்க்காலில் பேரழிவுக்கு உள்ளாவதை வேடிக்கை பார்த்தவர். ஓய்வு பெற்றுள்ள இவருக்கு இதுதான் தற்போது பொழுது போக்கு.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுபவர்களின் முக்கிய தகுதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட போராட்டங்களில் பங்கு பற்றியது, கோசம் எழுப்பியது, புலிக் கொடி பிடித்தது. இதற்கு அப்பால் இவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக எதனையும் குறிப்பிடவில்லை. பலருக்கு அவ்வாறு குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதும் உண்மை. போட்டியிடும் வேட்பாளர்கள் கல்வித் தகமை உடையவர்களாகவும் வியாபார உரிமையாளர்களாகவும் ஆலய உரிமையாளர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் இதுவரை தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் எவ்வாறான காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளனர் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் ‘தூள் விநாயகர்’ உரிமையாளர் செல்வராஜா உட்பட சிலரது குறிப்புகளோ 1977 அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்பதில் நம்பிக்கை கொள்வோம். அவை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்.

இக்கட்டுரையை 18 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற நினைவுக் குறிப்புடன் முடிக்கலாம் என நினைக்கிறேன். தற்போதைய ரிஆர்-ரெக் கல்வி நிலையம் தங்களது ஆறு மாத கணணிப் பயிற்சியில் டிப்ளோமா பெற்ற மாணவர்களுக்கு மிடில்செக்ஸ் பல்கலைக் களகத்தில் பட்டமளிப்புச் செய்யும் முறையை அப்போது அறிமுகப்படுத்தி இருந்தது. பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டமளிப்பின் போது அணியும் அங்கிகளை அணிந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் வீட்டில் பிறேம் போட்டு அலங்காரத்துக்கே வைக்க முடியும். இந்த நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றமும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு விடயமே.

1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்

MWB_in_Vavuniya_Hospitalமே 18 2009ல் பிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் தனது முதலாவது ஆண்டைப் பூர்த்தி செய்யும் நிலையில் கடந்த நான்கு மாதங்களில் 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், நாவலப்பிட்டியா மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து உள்ளது. www.littleaid.org.uk இலங்கையில் இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களைப் பொறுப்பேற்று முற்றிலும் இலவசமாக விநியோகித்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் – Medicine Without Borders (Denmark) அமைப்பினரால் வழங்கப்பட்ட மருந்து வகைகளை இலங்கையில் பெறுப்பேற்று அதன் விநியோகத்தை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.

1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளின் இறுதித் தொகுதி இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் முதல் லிற்றில் எய்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. கடந்த நான்கு மாதங்களாக மேற்குறிப்பிடப்பட்ட உள்ளுர் வைத்தியசாலைகளின் தேவையையொட்டி அவை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கையில் இம்மருந்துப் பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகத்தைப் பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவப் அமைப்பில் இருந்து இருவர் உட்பட நால்வர் இலங்கை வந்திருந்தனர். இவர்களில் இருவர் டென்மார்க் தேசிய நாளிதலான பொலிரிக்கன் பத்திரிகையில் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் டென்மார்க் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த Hans Frederik Dydensborg லிற்றில் எய்ட் இன் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டதில் தங்களுக்கு  எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் ஆலோசனைக்கு அமைய நீர்கொழும்பில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு இடம் ஒன்னை லிற்றில் எய்ட் 10000 ரூபாய் மாத வாடகைக்குப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் லிற்றில் எய்ட் மருந்து மற்றும் பொருட்களை தனியார் சேமிப்பு இடங்களில் வைக்காமல் தங்களது கட்டிடத்திலேயே விநியோகிக்கப்படும் வரை பாதுகாக்க முடியும். இலங்கைக்கு விஜயம் செய்த டென்மார்க் குழு வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்சை சந்தித்து உரையாடி இருந்தனர். இக்குழு அருணாச்சலாம் இடப்பெயர்வு முகாமுக்குச் சென்றும் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டு இருந்தனர்.

இம்மருத்துவ உதவிக்கு முன்னதாக 1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்கள் எல்லைகளற்ற மருத்துவர்கள்  – டென்மார்க் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.)

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே 1.54 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் லிற்றில் எய்ட் இன் பொறுப்பில் கையளிக்கப்பட்டது.

இந்த ஓராண்டில் குறிப்பாக வன்னி முகாம்களுக்கு மக்கள் மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்கி இருந்த ஆரம்பக்கட்டத்தில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்க்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசம்நெற் மேற்கொண்ட நூவிநியோகத் திட்டத்திற்கும் லிற்றில் எய்ட் நிதிப் பங்களிப்புச் செய்திருந்தது. மேலும் மன்னாரில் டிலா பிரதர்ஸின் ஒத்துழைப்புடன் அகிலன் பவுண்டேசன் செஞ்சோலைச் சிறார்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருந்தது.

லிற்றில் எய்ட் உதவி வழங்குவதை மட்டுமல்ல உதவி வழங்கும் நிறுவனங்களை தாயகத்தில் உதவி தேவைப்படும் மக்களுடன் தொடர்புபடுத்தி விடுவதிலும் கவனம் எடுத்து வருகின்றது. லிற்றில் எய்ட் நேரடியாக நிதி உதவிகளைப் பெற்று மேற்கொண்ட உதவிகள் 10 000 புவண்களுக்குள் அமைய, சர்வதேச மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக் கொடுத்து வரும் உதவிகள் சில மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்படுகின்றது.

லிற்றில் எய்ட் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிதிப் பரிமாற்றங்களையும் அனைவரும் பார்வையிடக் கூடிய வகையில் இணையத்தில் வெளியிட்டு வருகின்றது. தமிழ் பொது அமைப்புகள் மத்தியில் உள்ள பொறுப்பற்ற ஒளிவு மறைவான கணக்கியல் நடைமுறைக்கு மாறாக லிற்றில் எய்ட் திறந்த புத்தகமாக உள்ளமை அதன் நம்பகத்தன்மையின் வெளிப்பாடாக உள்ளது.

லிற்றில் எய்ட் பற்றிய மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

எரிமலைக் குமுறல் தணிந்த போதும் அது ஏற்படுத்திய தாக்கம் தொடர்கிறது : த ஜெயபாலன்

Volcanic_Dust_Over_Europeஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் 80 வீதத்தால் தணிய ஐரோப்பிய விமானப் போக்குவரத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நேற்று (ஏப்ரல் 20 2010) இரவு பத்து மணி முதல் இயங்க ஆரம்பித்தது. பிரித்தானியாவின் பெரும்பாலான விமான நிலையங்கள் இன்று முதல் இயங்க ஆரம்பித்து உள்ளன. விமான நிறுவனங்களின் விமானங்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் தரையிறக்கப்பட்டதால் வழமையான சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இருந்த போதும் ஐரோப்பா முழுவதும் 75 வீதமான விமானப் பயணங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐஸ்லாந்தின் எரிமலைக் குமுறல் காரணமாக கடந்த ஆறு நாட்களாக பெரும்பாலும் மூடப்பட்டு இருந்த ஐரோப்பிய விமானப் போக்குவரத்து ஐரோப்பிய பொருளாதாரத்திலும் ஐரோப்பிய சகஜ வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பினும் கடந்த ஆறு நாட்களாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டதன் தாக்கத்திலிருந்து ஐரோப்பா இன்னமும் முற்றாக விடுபடவில்லை. குறிப்பாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயணித்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு வர முடியாமல் தங்கள் விமானப் பயணத்திற்காகக் காத்திருக்கின்றனர். இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பிய தலைநகரங்களுக்கு வரவேண்டிய விமானங்கள் இன்றும் புறப்படவில்லை.

இந்த விமானப் போக்குவரத்துத் தடையால் ஐரோப்பிய பொருளாதாரம் மட்டுமல்ல உல்லாசப் பயணத்துறை மற்றும் ஏற்றுமதிகளில் பெரும்பாலும் தங்கியுள்ள கென்யா போன்ற நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளது.

எரிமலைக் குமுறல்கள் ஏற்படுவது இது முதற் தடவையாக இல்லாத போதும் சர்வதேச விமானப் போக்குவரத்து இவ்வளவு தூரம் தாக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். எரிமலைக் குமுறலினால் வளிமண்டலத்துக்கு தள்ளப்பட்ட புகைமண்டலத்தில் காணப்பட்ட துகள்களே விமானப் பயணங்கள் தடைப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இத்துகள்கள் விமானத்தின் என்ஜினுக்குள் சென்று அதனைச் செயலிழக்கச் செய்யும் என்ற அச்சம் காரணமாகவே விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் இருந்து தரையிறக்கப்பட்டது.

ஆனால் இத்துகள்கள் விமான என்ஜினைச் செயலிழக்கச் செய்யும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என இறுதியில் முடிவெடுக்கப்பட்டு ஐரோப்பிய வான் பரப்பு மீண்டும் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த முடிவினை முன்கூட்டியே எடுத்திருக்கலாமா என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகின்றது. மேலும் வான் பரப்பை மீண்டும் திறந்துவிட எடுத்த முடிவு விஞ்ஞானிகளின் முடிவு என்பதிலும் பார்க்க ஐரோப்பிய விமான நிறுவனங்கள் வழங்கிய கடுமையான அழுத்தம் காரணமாகவே உடனடியாக ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்ற வாதமும் பலமாக உள்ளது. மேற்படி முடிவை எடுப்பதற்கு முன் விமான நிறுவனங்களின் தலைமைகள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. அதன் முடிவிலேயே வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது.

தூசு மண்டலத்தின் செறிவு ஒரு கன மீற்றருக்கு 0.002கிராம் இற்கு குறைவாக இருந்தால் விமானங்கள் பயணிக்க முடியும் என்ற முடிவுக்கு தற்போது Civil Aviation Authority (CAA) வந்துள்ளது. தற்போது பிரித்தானிய வளிமண்டலத்தில் ஒரு கன மீற்றருக்கு 0.0001 கீராம் செறிவிலேயே தூசு காணப்படுகின்றது. ஆனால் ஐரோப்பிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவித்தக்கப்பட்ட போது தற்போதைய செறிவு எல்லைக்கு மிகக் குறைவாக கன மீற்றருக்கு 0.0004 கிராம் செறிவிலேயே பிரித்தானிய வளிமண்டலத்தில் துகள்களின் செறிவு காணப்பட்டதாக சில விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அதனால் ஐரோப்பிய வான் பரப்பை முற்றாக போக்குவரத்திற்கு உகந்ததல்ல என்று தடை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற குற்றச்சாட்டு விமான நிறுவனங்களிடம் இருந்து வர ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒரு தேவையற்ற எச்சரிக்கை நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானப் போக்குவரத்து கடந்த ஆறு நாட்களாகத் தடைப்பட்டதால் விமான நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக International Air Transport Association (IATA) மதிப்பிட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடுசெய்வதற்கு விமான நிறுவனங்கள் அரச நிதியுதவியை ஏதிர்பார்த்துள்ளன. ஆனால் கூடுதல் விமானச் சேவையை மேற்கொள்வதன் மூலம் இந்த நட்டத்தை ஈடுசெய்ய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே பிரித்தானியாவில் பள்ளிகள் கல்லூரிகள் அரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஈஸ்ரர் விடுமுறையைக் கழிக்க உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் தங்கள் விடுமுறைக் காலத்திற்கு அதிகமான காலத்தை கழிப்பதால் தங்கள் விடுமுறையை இழக்கின்றனர். அல்லது சம்பளம் அற்ற விடுமுறையாக அவை கணிக்கப்படுகின்றது. மேலும் எப்படியாவது நாடு திரும்ப முற்பட்டவர்கள் மேலதிக கட்டணங்களைச் செலுத்தி நாடு திரும்ப வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய வான் பரப்பு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்ட போதும் விமானப் போக்குவரத்து மே முதல் வாரமளவிலேயே வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ் மக்களின் விருப்புத் தெரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!!! : த ஜெயபாலன்

Minister Douglas Devananda’s Posterதமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் துரோகி ஒட்டுப்படை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் (உதயன்), (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் தஞ்சம் பெற்றிருந்த முருகேசு சந்திரகுமார் வன்னி யுத்த முடிவில் இலங்கைக்குத் திரும்பி இருந்தார். இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தில் 8வது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தேர்தலுக்கு முன்னர் அவர் தேசம்நெற்க்கு வழங்கிய விசேட செவ்வியில் ஈபிடிபி 5 ஆசனங்கள் வரை வென்றெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டு இருந்தார். தற்போது 3 ஆசனங்களைப் பெற்றுள்ள ஈபிடிபி தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தைப் பெறலாம் என நம்புகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவும் (7160) பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Minister Douglas Devanandaதமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் கூடிய ஆசனங்களைப் பெற்ற போதும் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டாவதாக வந்த மாவை சேனாதிராஜாவிலும் பார்க்க 8000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு தொகையான வாக்குகளைப் பெற முடிந்தமைக்கான காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்கு வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி இருந்தமையே. தீவுப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்ட மூன்று கூட்டங்களில் கலந்து கொண்ட போதும் அம்மக்கள் தங்கள் ஆதரவை அமைச்சருக்கு வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான ஆதரவு ஏனைய எந்தக் கட்சி வேட்பாளருக்கும் கிடைத்திருக்கவில்லை. அதற்கு அவர் அமைச்சராக இருந்ததால் ஏற்பட்ட அணுகூலங்கள் முக்கிய காரணம்.

வேலனை, ஊர்காவற்துறை, சரவணை ஆகிய இடங்களில் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களின் உடனடித் தேவைகளைக் கேட்டறிந்து சிலவற்றை அங்கேயே தீர்த்து வைத்தார். நல்ல தண்ணீர் வரவில்லை என்பதனை மறுநாளே தண்ணீர் வர ஏற்பாடு, பாடசாலைக்கான தளபாடங்களுக்கு 50000 ரூபாய்கான காசோலை, மீன்பிடி சங்கத்திற்கு 2 00 000 ரூபாய்க்கான காசோலை என்பன உடடினயாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சரிடம் தங்கள் குறைகளை எழுத்தில் வைத்து பெருமளவு கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டது.

Minister Douglas Devananda’s Campaign Meetingகூட்டத்தின் முடிவில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தப்பட்டனரா என்று கேட்ட போது அனைவருமே தாங்கள் சுயவிருப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர். பத்திரிகைகளில் அமைச்சரைப் பற்றி மோசமான செய்திகள் வரும் போது நீங்கள் எவ்வாறு அவரை ஆதரிக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு ”பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அமைச்சர் மாதத்தில் ஒரு தடவையாவது வந்து எம்மைச் சந்திக்கின்றார். நாங்கள் ஆபத்தில் இருந்த போது எங்களுக்கு அனைத்தையும் அவர் செய்துள்ளார். அதனால் எமது வாக்கு அமைச்சருக்கே” என உறுதிபடத் தெரிவித்தனர்.

Angajan Ramanujan’s Campaignஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட முதலாம் வேட்பாளர் அங்கஜன் ராமானுஜன் ஆதரவாளர்களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களை விசாரித்ததில் அப்பகுதி வாக்காளர்கள் தங்கள் வாக்கு ‘ஐயாவுக்கு’ (அமைச்சருக்கு) எனத் தெரிவித்ததாக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அங்கஜன் ராமனுஜனின் தந்தைக்கு தெரிவித்ததைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அங்கஜன் ராமானுஜன் தொழிலதிபர் ஒருவருடைய மகன். அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணத்தில் மிகப் பெரும் பணச் செலவில் போட்டியிட்டவர். இருப்பினும் மக்களின் ஆதரவை அவரால் வென்றெடுக்க முடியவில்லை.

குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களின் ஊடகங்களின் பலத்தில் தங்கியிருந்த தமிழ் தேசியத்திற்கான முன்னணி தோல்வியைச் சந்தித்து உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி மட்டுமல்ல கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் அனுப்பப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அனைவருமே தோல்விகண்டனர்.

தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடித்து வன்னி மக்களை யுத்தச் சுழலுக்குள் கைவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பு வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது அவர்களுக்கு ஏற்பட்ட பலத்த அடியே.

Minister Douglas Devanandaகுறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு லண்டனில் போராட்டப் பீரங்கிகளாக விழங்கிய ‘அம்பிகை சீவரத்தினம் – அங்கையற்கன்ணி’ இரட்டையர்களில் அங்கையற்கன்ணி யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தார். இவரை விடவும் கனடா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் யாழ் வந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தத கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற போதும் அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியல்ல. அவர் மீதும் அவரது கட்சி மீதும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அது தொடர்பாக அமைச்சரும் அவரது கட்சியும் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் பல உள்ளது. முன்னர் இருந்த நிலையைவிட மக்கள் கூடிய ஆதரவை வழங்கி உள்ளனர். அதனால் அவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது. தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற சாவகச்சேரி படுகொலை தொடர்பில் ஈபிடிபி சம்பந்தப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அதனை போட்டி வேட்பாளர் சரவணபவனின் பத்திரிகையே வெளியிட்டு இருந்த போதும் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்.

2010 தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை – மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அரசு முயற்சிக்கும் : த ஜெயபாலன்

Election Poster 2010* இலங்கை பாராளுமன்றத்தின் 14வது தேர்தலும் விகிதாசாரத் தேர்தல் முறைiயின் ஆறாவது தேர்தலும் சுயாதீனமான முறையில் நடந்து முடிந்துள்ளது. கண்டி, திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் அங்கு ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக உடனடியாக அறிவிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையாளர் இது பற்றிய முடிவை நாளை அறிவிப்பார் எனத் தெரிய வருகின்றது.

* ஏனைய 20 தேர்தல் மாவட்டங்களின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளியான 180 முடிவுகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 12 ஆசனங்களையும் ஜனநாயகத் தேசிய கூட்டணி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

* இன்னமும் கண்டி 12 ஆசனங்களும் திருகோணமலை 4 ஆசனங்களுமாக 16 ஆசனங்களுக்கான முடிவுகள் வரவேண்டிய நிலையில் மொத்தமான 196 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதத்திர முன்னணி 7 சக 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு ஆசனங்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கணிப்பின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதத்திர முன்னணி 126 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 51 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் ஜனநாயகத் தேசிய கூட்டணி 5 ஆசனங்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* தேசியப் பட்டியலில் வழங்கப்படவுள்ள 29 ஆசனங்களில் 17 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு 5 முதல் 10 ஆசனங்கள் வரை தேவைப்படலாம்.

* மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கு முயற்சிக்கலாம் அல்லது ஏனைய கட்சிகளில் இருந்து குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிலரை வாங்குவதற்கு அரசு முயற்சிக்கும்.

* இத்தேர்தல் சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரை மிகவும் பாதகமாகவே அமைந்துள்ளது. சிறுபான்மை இனங்களின் ஆதரவின்றியே பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சியமைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றியே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதும் நிரூபனமாகியுள்ளது.

* இத்தேர்தல் முடிவுகளின்படி வெற்றி பெற்ற கட்சிகளில் இருந்து பல புதுமுகங்கள் சில பிரபல்யங்கள் பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.

* இத்தேர்தலில் பல பத்துக் கட்சிகள் சில பத்து சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்ட போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு சுயேட்சைக் குழுவையும் மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* யாழ்ப்பாணம்ää மட்டக்களப்புää வன்னி ஆகிய தமிழ் மாவட்டங்கள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுதல் ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

* தமிழ் மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியென்ற இடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

* இருந்த போதும் தமிழ் மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

* தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலு இழக்கப்படுவது தவிர்க்க முடியாததானாலும் அக்கட்சி 14 அல்லது 15 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க வெற்றியே.

* இத்தேர்தலைப் பொறுத்தவரை ஜனதா விமுத்தி பெரமுனையும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜனத்தா விமுத்தி பெரமுனை 39 ஆசனங்களில் இருந்து முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அமைத்த ஜனநாயகத் தேசிய முன்னணி 5 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.

* ஐக்கிய தேசியக் கட்சியும் தனது வாக்குப் பலத்தை இழந்து மிக மோசமாக இழந்துள்ளது. எந்தவொரு மாவட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியால் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

* தமிழ் மாவட்ட தேர்தல் முடிவுகளின் படி பல்வேறு தமிழ் அரசியல் குழுக்களும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சிறிதரன் ஆகியோர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.

* குறிப்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் செல்வராஜா, பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதும் தாயக மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். இத்தேர்தல் புலம்பெயர் மக்களுக்கு தாயக மக்கள் வழங்கிய ஒரு பாடமாகவும் அமைந்து உள்ளது.

* இவர்களைவிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாராளுமன்றம் அனுப்பப்பட்டு பின் கட்சி தாவிய தங்கேஸ்வரி கதிர்காமநாதனும் மற்றம் விக்கிரமபாகு கருணாரட்ணாவுடன் இணைந்து கொண்ட ந சிறிகாந்தா, எம் கெ சிவாஜிலிங்கம் ஆகியோரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

* தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 – 15 ஆசனங்களை வென்ற போதும் அதில் போட்டியிட்ட சில முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* இடதுசாரிக் கட்சிகளால் சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு உள்ளமை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி நகர்கின்றது!!! : த ஜெயபாலன்

இதுவரை வெளியான 20 மாவட்டங்களின் 180 ஆசனங்களில் 117 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் 46 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் 5 ஆசனங்களை ஐனநாயகத் தேசிய முன்னணியும் 12 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பெற்றுள்ளன. வெளியான முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி நகர்வதை நோக்கி உறுதிப்படுத்தி உள்ளது.

வடக்கு கிழக்கில் வெளியான தேர்தல் தொகுதிகளின் முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் சரிந்துள்ளது. ஆனாலும் அவர்கள் பெரும்பான்மை வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி யுடன் இணைந்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. காலம் சென்ற மகேஸ்வரனை முன்னிறுத்தி தேர்தலில் குதித்த ஐக்கிய தேசியக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.

புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவுடன் களம் இறங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசியத்திற்கான முன்னணி தமிழ் கொங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டது. புலம்பெயர்ந்த மக்களினதும் புலம்பெயர்ந்த ஊடகங்களினதும் பெருமளவு ஆதரவைப் பெற்றிருந்த இக்கட்சி இதுவரை வெளியான முடிவுகளில் எந்தத் தொகுதியிலும் ஆயிரம் வாக்குகளைக் கூடப் பெறவில்லை.

யாழ்ப்பாணத்தில் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி வி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும் ஒருமுறை தோல்வியைச் சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. அவர்கள் கூடுதல் கவனம் செலுத்திய வட்டுக் கோட்டைத் தொகுதியிலேயே அவர்கள் சில நூறு வாக்குகளையே பெற்றுள்ளனர். இத்தேர்தல் முடிவு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரியின் அரசியல் அஸ்தமனமாகவும் அமையலாம்.

கிடைக்கப்பெற்ற ஆசனங்கள்

மாவட்டம்                          UPFA          UNP          DNA          TNA

BATTICALOA                       1                   1                             3

DIGAMADULLA                    4                   2                             1

JAFFNA                              3                   1                        5

VANNI                               2                  1                         3

MATARA                            6                   2

HAMBANTOTA                     5                  2

MONERAGALA                      4                  1

MATALE                              4                   1

BADULLA                            6                   2

KURUNAGALA                     10                  5

KEGALLE                            7                  2

RATNAPURA                       7                  3

KALUTARA                         7                    2                 1

PUTTALAM                        6                    2

GAMPAHA                         12                  5                 1

NUWARA-ELIYA                  5                   2

COLOMBO                         10                7                   2

GALLE                              7                    2                 1 

ANURADAPURA                  7                    2

POLONNARUWA                 4                     1

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள்

வடக்கு கிழக்கில் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள்

வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னணி!!! – வடக்கு கிழக்கில் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள்

Jaffna Electoral District:

KAYTS

     Uited People’s Freedom Alliance UPFA      6,441      71.99%
     Ilankai Tamil Arasu Kadchi ITAK               1,671       18.68%
     United National Party UNP                             392        4.38%
     Akila Ilankai Thamil Congress AITC             104         1.16%
     Independent Group 11  IND11_D10               72          0.80%
     Left Liberation Front LLF                                 45         0.50%
     Tamil United Liberation Front TULF              33         0.37%
     Socialist Equality Party SEP                              27         0.30%
     Eelavar Democratic Front EDF                         27          0.30%
     Pathmanabha ERLF                                            25         0.28%
     Democratic Unity Alliance DUA                        22          0.25%
     Independent Group 5 IND05_D10                  18          0.20%
     Independent Group 3  IND03_D10                 12          0.13%
     Independent Group 10 IND10_D10                11           0.12%
     Independent Group 4 IND04_D10                    9           0.10%
     Independent Group 8 IND08_D10                    8           0.09%
     United Socialist Party USP                                   7           0.08%
     Jana Setha Peramuna JSEP                                 5           0.06%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP          5           0.06%
     Independent Group 12 IND12_D10                   5           0.06%
     Independent Group 1 IND01_D10                     2          0.02%
     Independent Group 6 IND06_D10                    2           0.02%
     Independent Group 2  IND02_D10                   2           0.02%
     Independent Group 9  IND09_D10                   1           0.01%
     Democratic National Alliance DNA                     1           0.01%
     Independent Group 7 IND07_D                        10         0.00%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS   0.00%
 
Valid            8,947      87.09%
Rejected     1,326      12.91%
Polled        10,273     19.34%
Electors     53,111

VADDUKKODDAI 

     Ilankai Tamil Arasu Kadchi ITAK                 5,341           35.35%
     United National Party UNP                            3,438          22.76%
     United People’s Freedom Alliance UPFA      3,286          21.75%
     Akila Ilankai Thamil Congress AITC                 831           5.50%
     Independent Group 11  IND11_D10                 505           3.34%
     Tamil United Liberation Front TULF               388           2.57%
     Independent Group 4 IND04_D10                   252           1.67%
     Independent Group 6 IND06_D10                   171            1.13%
     Eelavar Democratic Front EDF                          161            1.07%
     Left Liberation Front LLF                                  125            0.83%
     Pathmanabha ERLF                                            115             0.76%
     Democratic Unity Alliance DUA                          91             0.60%
     Independent Group 10 IND10_D10                  82             0.54%
     Independent Group 3  IND03_D10                   57             0.38%
     Independent Group 5 IND05_D10                   46              0.30%
     United Socialist Party USP                                  40              0.26%
     Independent Group 9  IND09_D10                   29              0.19%
     Jana Setha Peramuna JSEP                                24               0.16%
     Socialist Equality Party SEP                               22               0.15%
     Independent Group 2  IND02_D10                  20               0.13%
     Independent Group 8 IND08_D10                   19               0.13%
     Democratic National Alliance DNA                    19               0.13%
     Independent Group 12 IND12_D10                 12               0.08%
     Independent Group 1 IND01_D10                   11               0.07%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP        10               0.07%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  7 0.05%
     Independent Group 7 IND07_D10                     6                0.04%
 
Valid             15,108      87.65%
Rejected         2,128       12.35%
Polled            17,236      26.94%
Electors        63,991

KANKESANTURAI

Ilankai Tamil Arasu Kadchi ITAK                         5,018           43.45%
     United People’s Freedom Alliance UPFA        4,518           39.12%
     United National Party UNP                                  584            5.06%
     Akila Ilankai Thamil Congress AITC                   337            2.92%
     Independent Group 11  IND11_D10                   206            1.78%
     Tamil United Liberation Front TULF                 169            1.46%
     Independent Group 6 IND06_D10                     168            1.45%
     Independent Group 4 IND04_D10                    144            1.25%
     Pathmanabha ERLF                                              112            0.97%
     Independent Group 3  IND03_D10                      57           0.49%
     Eelavar Democratic Front EDF                              54            0.47%
     Left Liberation Front LLF                                      42            0.36%
     Independent Group 5 IND05_D10                      30            0.26%
     Democratic Unity Alliance DUA                            20            0.17%
     Independent Group 10 IND10_D10                    14            0.12%
     Democratic National Alliance DNA                       13            0.11%
     Independent Group 7 IND07_D10                      11            0.10%
     Independent Group 9  IND09_D10                     10           0.09%
     United Socialist Party USP                                      9            0.08%
     Jana Setha Peramuna JSEP                                    8            0.07%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP             6            0.05%
     Socialist Equality Party SEP                                   5             0.04%
     Independent Group 1 IND01_D10                        4            0.03%
     Independent Group 2  IND02_D10                      4             0.03%
     Independent Group 12 IND12_D10                     3             0.03%
     Independent Group 8 IND08_D10                      2              0.02%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  1 0.01%
 
Valid        11,549          87.69%
Rejected    1,621          12.31%
Polled       13,170         19.06%
Electors   69,082

MANIPAY

     Ilankai Tamil Arasu Kadchi ITAK                        7,194          43.13%
     United People’s Freedom Alliance UPFA            5,643          33.83%
     United National Party UNP                                   1,424            8.54%
     Tamil United Liberation Front TULF                     473            2.84%
     Akila Ilankai Thamil Congress AITC                       397            2.38%
     Independent Group 4 IND04_D10                         332            1.99%
     Independent Group 11  IND11_D10                       296            1.77%
     Pathmanabha ERLF                                                  268            1.61%
     Independent Group 3  IND03_D10                       115             0.69%
     Eelavar Democratic Front EDF                                 96             0.58%
     Left Liberation Front LLF                                         79             0.47%
     Independent Group 5 IND05_D10                          66            0.40%
     Independent Group 6 IND06_D10                          59            0.35%
     Democratic Unity Alliance DUA                                50            0.30%
     Independent Group 10 IND10_D10                        37             0.22%
     United Socialist Party USP                                        21             0.13%
     Democratic National Alliance DNA                           17             0.10%
     Independent Group 9  IND09_D10                        17              0.10%
     Independent Group 7 IND07_D10                          15             0.09%
     Independent Group 8 IND08_D10                         12              0.07%
     Jana Setha Peramuna JSEP                                      12              0.07%
     Independent Group 2  IND02_D10                         11             0.07%
     Socialist Equality Party SEP                                      11             0.07%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  10 0.06%
     Independent Group 1 IND01_D10                            9             0.05%
     Independent Group 12 IND12_D10                          9             0.05%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                 6             0.04%
 
Valid           16,679          88.16%
Rejected      2,239          11.84%
Polled         18,918          26.60%
Electors      71,114

KOPAY

      Ilankai Tamil Arasu Kadchi ITAK                         7,467         47.61%
     United People’s Freedom Alliance UPFA              4,377         27.91%
     United National Party UNP                                     1,122           7.15%
     Independent Group 6 IND06_D10                           451          2.88%
     Independent Group 11  IND11_D10                         410          2.61%
     Akila Ilankai Thamil Congress AITC                         370          2.36%
     Pathmanabha ERLF                                                     311          1.98%
     Independent Group 3  IND03_D10                           223         1.42%
     Independent Group 4 IND04_D10                            215         1.37%
     Tamil United Liberation Front TULF                        165         1.05%
     Eelavar Democratic Front EDF                                   104         0.66%
     Democratic Unity Alliance DUA                                    81         0.52%
     Independent Group 7 IND07_D10                               75         0.48%
     Independent Group 5 IND05_D10                              64         0.41%
     Left Liberation Front LLF                                             37         0.24%
     Independent Group 10 IND10_D10                            33         0.21%
     Independent Group 9  IND09_D10                             31         0.20%
     Democratic National Alliance DNA                               28         0.18%
     United Socialist Party USP                                            28         0.18%
     Independent Group 1 IND01_D10                              18         0.11%
     Independent Group 12 IND12_D10                            16         0.10%
     Independent Group 8 IND08_D10                             15          0.10%
     Independent Group 2  IND02_D10                            13          0.08%
     Jana Setha Peramuna JSEP                                         12          0.08%
     Socialist Equality Party SEP                                          8          0.05%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                    6          0.04%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  4 0.03%
 
Valid         15,684          88.59%
Rejected    2,021           11.41%
Polled       17,705           26.91%
Electors    65,798

UDUPIDDY

     Ilankai Tamil Arasu Kadchi ITAK                  4,630          44.75%
     United People’s Freedom Alliance UPFA      2,533          24.48%
     Akila Ilankai Thamil Congress AITC                760             7.35%
     United National Party UNP                                717             6.93%
     Left Liberation Front LLF                                  314             3.03%
     Independent Group 11  IND11_D10                 261             2.52%
     Independent Group 4 IND04_D10                   257             2.48%
     Tamil United Liberation Front TULF               228             2.20%
     Independent Group 3  IND03_D10                  171              1.65%
     Independent Group 7 IND07_D10                   109              1.05%
     Independent Group 6 IND06_D10                     75              0.72%
     Independent Group 5 IND05_D10                     53              0.51%
     Eelavar Democratic Front EDF                            43              0.42%
     Pathmanabha ERLF                                               34             0.33%
     Independent Group 1 IND01_D10                      34             0.33%
     Democratic Unity Alliance DUA                           29              0.28%
     Democratic National Alliance DNA                       22             0.21%
     Independent Group 2  IND02_D10                     19             0.18%
     United Socialist Party USP                                    10             0.10%
     Independent Group 10 IND10_D10                      9             0.09%
     Independent Group 12 IND12_D10                       9             0.09%
     Jana Setha Peramuna JSEP                                     7             0.07%
     Socialist Equality Party SEP                                     6            0.06%
     Independent Group 9  IND09_D10                        5            0.05%
     Independent Group 8 IND08_D10                         5            0.05%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  4 0.04%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP              3             0.03%
 
Valid         10,347           87.45%
Rejected     1,485          12.55%
Polled       11,832           20.97%
Electors   56,426

POINT PEDRO 

     Ilankai Tamil Arasu Kadchi ITAK                   3,783          38.14%
     United People’s Freedom Alliance UPFA        3,402         34.30%
     Akila Ilankai Thamil Congress AITC               1,123           11.32%
     United National Party UNP                                 697             7.03%
     Independent Group 11  IND11_D10                  264             2.66%
     Independent Group 3  IND03_D10                   214             2.16%
     Tamil United Liberation Front TULF                  98             0.99%
     Independent Group 4 IND04_D10                      79             0.80%
     Left Liberation Front LLF                                     49             0.49%
     Eelavar Democratic Front EDF                             37             0.37%
     Jana Setha Peramuna JSEP                                   21             0.21%
     Democratic Unity Alliance DUA                            21             0.21%
     Independent Group 6 IND06_D10                      19             0.19%
     Independent Group 1 IND01_D10                       18             0.18%
     Independent Group 5 IND05_D10                       16            0.16%
     Independent Group 7 IND07_D10                       15             0.15%
     Independent Group 2  IND02_D10                     12              0.12%
     Pathmanabha ERLF                                                 9              0.09%
     Independent Group 8 IND08_D10                        9              0.09%
     United Socialist Party USP                                      9              0.09%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP              7              0.07%
     Independent Group 10 IND10_D10                      6              0.06%
     Democratic National Alliance DNA                         3              0.03%
     Independent Group 12 IND12_D10                      3              0.03%
     Independent Group 9  IND09_D10                       2              0.02%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  2 0.02%
     Socialist Equality Party SEP                                                   0.00%
 
Valid          9,918          89.25%
Rejected    1,194          10.75%
Polled       11,112          22.86%
Electors   48,613

CHAVAKACHCHERI

      Ilankai Tamil Arasu Kadchi ITAK                7,664           52.94%
     United People’s Freedom Alliance UPFA      2,777          19.18%
     United National Party UNP                            1,248           8.62%
     Independent Group 4 IND04_D10                  574            3.97%
     Pathmanabha ERLF                                           563            3.89%
     Akila Ilankai Thamil Congress AITC                445            3.07%
     Independent Group 11  IND11_D10                315            2.18%
     Tamil United Liberation Front TULF              298            2.06%
     Independent Group 3  IND03_D10                 112            0.77%
     United Socialist Party USP                                100           0.69%
     Eelavar Democratic Front EDF                           79            0.55%
     Independent Group 2  IND02_D10                   72            0.50%
     Independent Group 9  IND09_D10                   37            0.26%
     Left Liberation Front LLF                                   30            0.21%
     Independent Group 10 IND10_D10                  20            0.14%
     Democratic Unity Alliance DUA                          19            0.13%
     Independent Group 5 IND05_D10                     17           0.12%
     Independent Group 1 IND01_D10                     17           0.12%
     Independent Group 6 IND06_D10                    15           0.10%
     Independent Group 12 IND12_D10                   12           0.08%
     Jana Setha Peramuna JSEP                                 11           0.08%
     Independent Group 8 IND08_D10                     11           0.08%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  10 0.07%
     Democratic National Alliance DNA                      10           0.07%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP            9            0.06%
     Independent Group 7 IND07_D10                       6            0.04%
     Socialist Equality Party SEP                                   5            0.03%
 
Valid       14,476          86.91%
Rejected    2,180         13.09%
Polled      16,656         25.57%
Electors   65,141

NALLUR  

      Ilankai Tamil Arasu Kadchi ITAK                    7,490         54.45%
     United People’s Freedom Alliance UPFA         3,467         25.20%
     United National Party UNP                                   896           6.51%
     Akila Ilankai Thamil Congress AITC                    730           5.31%
     Independent Group 4 IND04_D10                      194           1.41%
     Tamil United Liberation Front TULF                  188           1.37%
     Independent Group 11  IND11_D10                     141          1.02%
     Independent Group 3  IND03_D10                        98          0.71%
     Independent Group 5 IND05_D10                         73          0.53%
     Democratic Unity Alliance DUA                               70          0.51%
     Eelavar Democratic Front EDF                                67           0.49%
     Pathmanabha ERLF                                                   62          0.45%
     Independent Group 10 IND10_D10                        52          0.38%
     Left Liberation Front LLF                                         47           0.34%
     Independent Group 6 IND06_D10                          46           0.33%
     Independent Group 1 IND01_D10                           30          0.22%
     United Socialist Party USP                                         23          0.17%
     Democratic National Alliance DNA                            17           0.12%
     Jana Setha Peramuna JSEP                                       16            0.12%
     Independent Group 9  IND09_D10                          11           0.08%
     Independent Group 2  IND02_D10                            8           0.06%
     Independent Group 8 IND08_D10                             7           0.05%
     Independent Group 12 IND12_D10                            7           0.05%
     Independent Group 7 IND07_D10                              6            0.04%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya    5            0.04%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                  4             0.03%
     Socialist Equality Party SEP                                        2             0.01%
 
Valid          13,757         91.16%
Rejected     1,334           8.84%
Polled        15,091        20.80%
Electors     72,558

JAFFNA 

     Ilankai Tamil Arasu Kadchi ITAK                         4,713          46.37%
     United People’s Freedom Alliance UPFA             3,479          34.23%
     Akila Ilankai Thamil Congress AITC                       688             6.77%
     United National Party UNP                                      616             6.06%
     Tamil United Liberation Front TULF                     130             1.28%
     Eelavar Democratic Front EDF                                  92              0.91%
     Pathmanabha PERLF                                                  92              0.91%
     Left Liberation Front LLF                                           56             0.55%
     Independent Group 11  IND11_D10                          41             0.40%
     Independent Group 4 IND04_D10                            39             0.38%
     Independent Group 5 IND05_D10                            36             0.35%
     Independent Group 1 IND01_D10                             29             0.29%
     Democratic Unity Alliance DUA                                  28             0.28%
     Independent Group 3  IND03_D10                           22             0.22%
     Independent Group 10 IND10_D10                          19             0.19%
     Jana Setha Peramuna JSEP                                         16             0.16%
     United Socialist Party USP                                           15             0.15%
     Democratic National Alliance DNA                              12             0.12%
     Independent Group 2  IND02_D10                              8             0.08%
     Socialist Equality Party SEP                                           8             0.08%
     Independent Group 12 IND12_D10                             7              0.07%
     Independent Group 9  IND09_D10                              5             0.05%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                     5             0.05%
     Independent Group 6 IND06_D10                               4             0.04%
     Independent Group 8 IND08_D10                               2             0.02%
     Independent Group 7 IND07_D10                                1             0.01%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS      0.00%
 
Valid         10,163          90.74%
Rejected    1,037             9.26%
Polled       11,200          17.31%
Electors   64,714

KILINOCHCHI

    Ilankai Tamil Arasu Kadchi ITAK                  4,192          45.51%
     United People’s Freedom Alliance UPFA     3,367          36.55%
     Tamil United Liberation Front TULF              497            5.40%
     United National Party UNP                               386            4.19%
     Democratic Unity Alliance DUA                        255             2.77%
     Pathmanabha ERLF                                            201            2.18%
     Akila Ilankai Thamil Congress AITC                  85            0.92%
     Independent Group 10 IND10_D10                  60            0.65%
     Eelavar Democratic Front EDF                           57             0.62%
     Independent Group 11  IND11_D10                  25             0.27%
     Independent Group 4 IND04_D10                    11             0.12%
     Independent Group 9  IND09_D10                   10             0.11%
     Democratic National Alliance DNA                        9             0.10%
     Independent Group 3  IND03_D10                     9              0.10%
     United Socialist Party USP                                     8              0.09%
     Independent Group 7 IND07_D10                       7               0.08%
     Independent Group 6 IND06_D10                       7              0.08%
     Independent Group 5 IND05_D10                       6              0.07%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP             4              0.04%
     Independent Group 1 IND01_D10                        4              0.04%
     Socialist Equality Party SEP                                    3              0.03%
     Left Liberation Front LLF                                       3              0.03%
     Independent Group 2  IND02_D10                       2             0.02%
     Independent Group 12 IND12_D10                      2              0.02%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya  1           0.01%
     Independent Group 8 IND08_D10                       1               0.01%
     Jana Setha Peramuna JSEP                                                    0.00%
 
Valid            9,212        83.60%
Rejected     1,807        16.40%
Polled        11,019       12.13%
Electors    90,811

Batticaloa Electoral District:

KALKUDAH

     United People’s Freedom Alliance UPFA                 16,786          34.09%
     Ilankai Tamil Arasu Kadchi ITAK                             13,709          27.84%
     United National Party UNP                                         9,090          18.46%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                  6,739           13.68%
     Independent Group 8 IND08_D12                                632             1.28%
     Independent Group 6 IND06_D12                                608             1.23%
     Tamil United Liberation Front TULF                            303             0.62%
     Eelavar Democratic Front EDF                                       238             0.48%
     Independent Group 10 IND10_D12                              157              0.32%
     Independent Group 4 IND04_D12                                155              0.31%
     Independent Group 17 IND17_D12                                 97              0.20%
     Independent Group 11  IND11_D12                                82              0.17%
     Independent Group 27 IND27_D12                                82               0.17%
     Independent Group 22 IND22_D12                               67               0.14%
     Democratic National Alliance DNA                                  61               0.12%
     Jathika Sangwardhena Peramuna JSP                           48               0.10%
     Independent Group 18 IND18_D12                               48                0.10%
     United National Alternative Front UNAF                      44               0.09%
     Independent Group 19 IND19_D12                                34               0.07%
     Left Liberation Front LLF                                                33               0.07%
     Independent Group 9  IND09_D12                                 29              0.06%
     Independent Group 16  IND16_D12                                22             0.04%
     Independent Group 28 IND28_D12                                18              0.04%
     Independent Group 7 IND07_D12                                   14              0.03%
     Independent Group 15  IND15_D12                                14              0.03%
     Independent Group 3  IND03_D12                                  14             0.03%
     Our National Front ONF                                                     13             0.03%
     Democratic People’s Liberation Front DPLF                    13             0.03%
     Independent Group 5 IND05_D12                                    12            0.02%
     Independent Group 1 IND01_D12                                    10             0.02%
     Independent Group 26 IND26_D12                                  10             0.02%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya             9             0.02%
     Independent Group 12 IND12_D12                                    8             0.02%
     Eksath Lanka Maha Sabha ELMS                                        7             0.01%
     Independent Group 14 IND14_D12                                    5             0.01%
     Jana Setha Peramuna JSEP                                                  5             0.01%
     Independent Group 13 IND13_D12                                    5             0.01%
     Independent Group 20 IND20_D12                                   5            0.01%
     Independent Group 25 IND25_D12                                   4             0.01%
     Independent Group 2  IND02_D12                                    4             0.01%
     Muslim Liberation Front MLF                                            4              0.01%
     Independent Group 23 IND23_D12                                  4              0.01%
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya           2              0.00%
     Independent Group 24 IND24_D12                                  2              0.00%
     Independent Group 21 IND21_D12                                                  0.00%
 
Valid          49,246           91.26%
Rejected      4,714              8.74%
Polled         53,960          55.55%
Electors      97,135

BATTICALOA

     United People’s Freedom Alliance UPFA                       35,089          39.54%
     Ilankai Tamil Arasu Kadchi ITAK                                   32,758          36.91%
     United National Party UNP                                              12,284          13.84%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                         3,756            4.23%
     Tamil United Liberation Front TULF                               1,578             1.78%
     Eelavar Democratic Front EDF                                             568             0.64%
     Independent Group 8 IND08_D12                                      470             0.53%
     Independent Group 6 IND06_D12                                      300            0.34%
     Independent Group 10 IND10_D12                                    235             0.26%
     Democratic National Alliance DNA                                       218             0.25%
     Independent Group 16  IND16_D12                                    191             0.22%
     Independent Group 26 IND26_D12                                     153            0.17%
     Independent Group 27 IND27_D12                                      127            0.14%
     Independent Group 11  IND11_D12                                      117           0.13%
     Independent Group 18 IND18_D12                                      102           0.11%
     Independent Group 17 IND17_D12                                         97           0.11%
     Independent Group 4 IND04_D12                                          95           0.11%
     Democratic People’s Liberation Front DPLF                           92          0.10%
     Left Liberation Front LLF                                                          89          0.10%
     United National Alternative Front UNAF                                49          0.06%
     Independent Group 28 IND28_D12                                         39          0.04%
     Independent Group 19 IND19_D12                                         36           0.04%
     Jathika Sangwardhena Peramuna JSP                                     28           0.03%
     Independent Group 5 IND05_D12                                           26           0.03%
     Jana Setha Peramuna JSEP                                                       26           0.03%
     Our National Front ONF                                                            26           0.03%
     Independent Group 9  IND09_D12                                         22           0.02%
     Independent Group 25 IND25_D12                                        18            0.02%
     Independent Group 3  IND03_D12                                         17            0.02%
     Independent Group 15  IND15_D12                                        16           0.02%
     Independent Group 12 IND12_D12                                         15           0.02%
     Independent Group 7 IND07_D12                                           15           0.02%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS  13            0.01%
     Independent Group 22 IND22_D12                                         13            0.01%
     Eksath Lanka Maha Sabha ELMS                                             10            0.01%
     Independent Group 20 IND20_D12                                         10           0.01%
     Independent Group 21 IND21_D12                                          10           0.01%
     Independent Group 1 IND01_D12                                            10           0.01%
     Independent Group 2  IND02_D12                                            9            0.01%
     Independent Group 14 IND14_D12                                            9            0.01%
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP         5            0.01%
     Independent Group 24 IND24_D12                                            5            0.01%
     Independent Group 13 IND13_D12                                             4           0.00%
     Muslim Liberation Front MLF                                                       3          0.00%
     Independent Group 23 IND23_D12                                              1          0.00%
 
Valid           88,754          93.88%
Rejected       5,783            6.12%
Polled         94,537          60.78%
Electors   155,537

PADIRUPPU

     Ilankai Tamil Arasu Kadchi ITAK                 17,171          47.01%
     United People’s Freedom Alliance UPFA       7,878          21.57%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP      6,072         16.62%
     Tamil United Liberation Front TULF             2,402           6.58%
     United National Party UNP                                 890           2.44%
     Independent Group 6 IND06_D12                     437          1.20%
     Independent Group 8 IND08_D12                     251          0.69%
     Eelavar Democratic Front EDF                           230          0.63%
     Independent Group 10 IND10_D12                   197          0.54%
     Independent Group 4 IND04_D12                     179          0.49%
     Independent Group 17 IND17_D12                    132          0.36%
     Independent Group 27 IND27_D12                    102         0.28%
     Independent Group 18 IND18_D12                       99        0.27%
     Independent Group 19 IND19_D12                       49        0.13%
     Independent Group 16  IND16_D12                      46        0.13%
     United National Alternative Front UNAF             41         0.11%
     Jathika Sangwardhena Peramuna JSP                  39         0.11%
     Independent Group 11  IND11_D12                      36         0.10%
     Democratic National Alliance DNA                         28         0.08%
     Independent Group 15  IND15_D12                      27         0.07%
     Democratic People’s Liberation Front DPLF         27         0.07%
     Independent Group 28 IND28_D12                      27          0.07%
     Independent Group 9  IND09_D12                       16          0.04%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya15         0.04%
     Eksath Lanka Maha Sabha ELMS                          14          0.04%
     Our National Front ONF                                          12          0.03%
     Independent Group 22 IND22_D12                      11           0.03%
     Jana Setha Peramuna JSEP                                      9           0.02%
     Independent Group 26 IND26_D12                        8           0.02%
     Independent Group 5 IND05_D12                          8           0.02%
     Independent Group 2  IND02_D12                         8           0.02%
     Independent Group 20 IND20_D12                       6           0.02%
     Independent Group 7 IND07_D12                          6           0.02%
     Muslim Liberation Front MLF                                 6           0.02%
     Independent Group 12 IND12_D12                       6            0.02%
     Independent Group 1 IND01_D12                         6            0.02%
     Independent Group 3  IND03_D12                       5             0.01%
     Independent Group 14 IND14_D12                       5             0.01%
     Independent Group 24 IND24_D12                       4            0.01%
     Independent Group 25 IND25_D12                       4            0.01%
      Left Liberation Front LLF                                       4            0.01%
     Independent Group 21 IND21_D12                        4            0.01%
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya 4           0.01%
     Independent Group 23 IND23_D12                        3            0.01%
     Independent Group 13 IND13_D12                                      0.00%
 
Valid          36,524         89.87%
Rejected       4,116        10.13%
Polled         40,640        50.19%
Electors      80,972

Vanni Electoral District:

MANNAR

     Ilankai Tamil Arasu Kadchi ITAK                     15,026          53.30%
     United People’s Freedom Alliance UPFA           7,431           26.36%
     United National Party UNP                                  3,125          11.09%
     Democratic People’s Liberation Front DPLF         982            3.48%
     Eelam People’s Democratic Party EPDP                731             2.59%
     Tamil United Liberation Front TULF                    241             0.85%
     Democratic Unity Alliance DUA                              229             0.81%
     Independent Group 1 IND01_D11                         202             0.72%
     Eelavar Democratic Front EDF                                 89             0.32%
     Our National Front ONF                                            28             0.10%
     Independent Group 10 IND10_D11                         19            0.07%
     Independent Group 7 IND07_D11                           17             0.06%
     Democratic National Alliance DNA                           15             0.05%
     Jathika Sangwardhena Peramuna JSP                    10             0.04%
     Independent Group 6 IND06_D11                            8              0.03%
     Independent Group 9  IND09_D11                           7              0.02%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                 7              0.02%
     Independent Group 5 IND05_D11                            6              0.02%
     Independent Group 2  IND02_D11                           4              0.01%
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya   4              0.01%
     Independent Group 12 IND12_D11                           4              0.01%
     Independent Group 11  IND11_D11                          2               0.01%
     Independent Group 4 IND04_D11                            2              0.01%
     Left Liberation Front LLF                                          1               0.00%
     Jana Setha Peramuna JSEP                                       1               0.00%
     Independent Group 3  IND03_D11                                           0.00%
     Independent Group 8 IND08_D11                                            0.00%
     Sri Lanka National Front SLNF                                                  0.00%
 
Valid          28,191         92.86%
Rejected      2,168           7.14%
Polled        30,359        35.58%
Electors    85,322

VAVUNIYA 

    Ilankai Tamil Arasu Kadchi ITAK                            17,372          39.33%
     United People’s Freedom Alliance UPFA               13,714          31.05%
     Democratic People’s Liberation Front DPLF           4,200           9.51%
     United National Party UNP                                        3,638           8.24%
     Independent Group 1 IND01_D11                            1,569           3.55%
     Eelam People’s Democratic Party EPDP                   1,405          3.18%
     Eelavar Democratic Front EDF                                      797          1.80%
     Tamil United Liberation Front TULF                           625          1.42%
     Democratic National Alliance DNA                                230          0.52%
     Independent Group 10 IND10_D11                              114          0.26%
     Democratic Unity Alliance DUA                                       92          0.21%
     Independent Group 9  IND09_D11                                64           0.14%
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya        45           0.10%
     Jana Setha Peramuna JSEP                                             41           0.09%
     Our National Front ONF                                                  39           0.09%
     Independent Group 8 IND08_D11                                 32           0.07%
     Jathika Sangwardhena Peramuna JSP                           31           0.07%
     Independent Group 2  IND02_D11                                25           0.06%
     Sri Lanka National Front SLNF                                      22            0.05%
     Independent Group 7 IND07_D11                                 21            0.05%
     Independent Group 6 IND06_D11                                 17            0.04%
     Independent Group 5 IND05_D11                                 13           0.03%
     Independent Group 4 IND04_D11                                 13           0.03%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                      12            0.03%
     Independent Group 12 IND12_D11                                11           0.02%
     Left Liberation Front LLF                                                10           0.02%
     Independent Group 3  IND03_D11                                  9           0.02%
     Independent Group 11  IND11_D11                                 4           0.01%
 
Valid          44,165          90.79%
Rejected       4,481           9.21%
Polled         48,646        43.08%
Electors   112,924

MULLAITIVU

    Ilankai Tamil Arasu Kadchi ITAK                          5,241          53.74%
     United People’s Freedom Alliance UPFA             2,238          22.95%
     Eelam People’s Democratic Party EPDP                 593           6.08%
     Democratic People’s Liberation Front DPLF          527            5.40%
     Eelavar Democratic Front EDF                                393            4.03%
     United National Party UNP                                      169             1.73%
     Independent Group 9  IND09_D11                        145             1.49%
     Independent Group 1 IND01_D11                         131             1.34%
     Tamil United Liberation Front TULF                    124             1.27%
     Democratic Unity Alliance DUA                              114             1.17%
     Democratic National Alliance DNA                           20            0.21%
     Our National Front ONF                                              9           0.09%
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya   8           0.08%
     Jathika Sangwardhena Peramuna JSP                      7           0.07%
     Independent Group 10 IND10_D11                          6           0.06%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                 5           0.05%
     Independent Group 8 IND08_D11                           4            0.04%
     Jana Setha Peramuna JSEP                                       4           0.04%
     Sri Lanka National Front SLNF                                4           0.04%
     Independent Group 2  IND02_D11                          3          0.03%
     Independent Group 6 IND06_D11                          2           0.02%
     Independent Group 3  IND03_D11                         2          0.02%
     Independent Group 12 IND12_D11                        2          0.02%
     Left Liberation Front LLF                                        1           0.01%
     Independent Group 4 IND04_D11                                     0.00%
     Independent Group 7 IND07_D11                                     0.00%
     Independent Group 11  IND11_D11                                  0.00%
     Independent Group 5 IND05_D11                                   0.00%
 
Valid             9,752           85.83%
Rejected      1,610           14.17%
Polled        11,362           16.53%
Electors  68,729

Digamadulla Electoral District:

AMPARA

     United People’s Freedom Alliance UPFA             51,777           61.20%
     United National Party UNP                                   29,812           35.24%
     Democratic National Alliance DNA                         2,188              2.59%
     Eelavar Democratic Front EDF                                  140             0.17%
     Ilankai Tamil Arasu Kadchi ITAK                               14              0.02%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                    8               0.01%

Valid             84,599           93.03%
Rejected         6,338             6.97%
Polled           90,937           62.51%
Electors     145,479

SAMMANTURAI

     United People’s Freedom Alliance UPFA            28,252          65.12%
     United National Party UNP                                  10,184           23.47%
     Ilankai Tamil Arasu Kadchi ITAK                         3,972             9.15%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                344            0.79%
     Democratic National Alliance DNA                            131            0.30%
     Eelavar Democratic Front EDF                                   83            0.19% 
 
Valid           43,387          95.28%
Rejected       2,149             4.72%
Polled         45,536           63.74%
Electors      71,442 

 KALMUNAI 

     United National Party UNP                             20,457          54.74% 
     United People’s Freedom Alliance UPFA         8,332         22.30% 
     Ilankai Tamil Arasu Kadchi ITAK                    7,947          21.27% 
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP           184           0.49% 
     Democratic National Alliance DNA                        23           0.06%
     Eelavar Democratic Front EDF                             22           0.06%
 
Valid                 37,369          95.49%
Rejected             1,766            4.51%
Polled               39,135          59.17%
Electors           66,135

POTUVIL

     United People’s Freedom Alliance UPFA                 32,603          42.83%
     United National Party UNP                                       27,189           35.72%
     Ilankai Tamil Arasu Kadchi ITAK                            14,248           18.72%
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP                     934             1.23%
     Democratic National Alliance DNA                                 183            0.24%
     Eelavar Democratic Front EDF                                       134            0.18% 
 
Valid              76,116           94.53%
Rejected         4,408             5.47%
Polled           80,524           58.44%
Electors       137,779