சித்திரைப் புதுவருட காலத்தில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்.

igp-sl.jpgஎதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருட காலப்பகுதியில் புலிகளினால் மேற்கொள்ளப்படக் கூடிய நாசகார தாக்குதல்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஜயந்த விரமரட்ண பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *