அத்தியாவசியப் பொருட்களுடன் ‘சிட்டி ஒப் டுப்லின்’ முல்லைத்தீவை அடைந்தது

1029 தொன் பொருட்கள் அடங்கிய ‘சிட்டி ஒப் டுப்லின்’ என்ற கப்பல் முல்லைத்தீவைச் சென்றடைந்துள்ளதாகக் கடற்படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இக்கப்பலில் மருத்துவ மற்றும் அவசர சுகாதார உடைகள் , கூடாரங்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *