மூதூர் பிரதேசத்தில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

pisto.jpgதிரு கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள தங்கநகரில் நேற்றிரவு குடும்பஸ்தரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

செல்லத்துரை நல்லதம்பி ( வயது 52 ) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டிற்கு முன்பாக நின்றிருந்த வேளை அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    அம்மான் மட்டகளப்புக்குதானே சென்றார். எப்படி மூதூரில்.??

    Reply