இரண்டு வகையான சிகரெட்டுகள் மற்றும் சாராயத்தின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.
கோல்ட்லீஃப் சிகரட் 2 ரூபாவாலும் பிரிஸ்டல் ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள் ளன. சாராயம் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.