உதயன் அலுவலகம் மீது கைக்குண்டு தாக்குதல்.

uthayan_logo.gif
யாழ்ப்பாணத்திலுள்ள “உதயன்” அலுவலகம் மீது நேற்றுநள்ளிரவு இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவு 11.10 மணியளவில் இக்கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைக்குண்டுத் தாக்குதலால் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *