![]()
யாழ்ப்பாணத்திலுள்ள “உதயன்” அலுவலகம் மீது நேற்றுநள்ளிரவு இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவு 11.10 மணியளவில் இக்கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைக்குண்டுத் தாக்குதலால் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.