உலக மரபுரிமை அமைப்பினது பணிப்பாளர் சபையின் சர்வதேச மட்டத் திலான மாநாடு நாளையும் நாளை மறுதினம் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடு கள்s கலந்து கொள்கின்றன.