தடுப்பூசி ஒவ்வாமையால் சிறுமியொருவர் மரணம்

vaccina.jpgமாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவியருள் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வழங்கப்பட்ட ருபெல்லா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவியர் பலர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுள் 26 மாணவியர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *