பாராளுமன்ற உறுப்பினரான விநாயக மூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான்) இன்று தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்தற்ற) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் சத்தியப் பிரமாண வைபவம் இடம்பெற்றது.
palli
பல்லியின் பலன் தொடங்கி விட்டது.
புரியவில்லையா? அதுதான் பல்லி பலன் சொல்லிச்சே ஒருதமிழன் பிரதமார் ஆக போகிறாரென.
santhanam
இலங்கையின் மிக முக்கியராஐ தந்திரியாக கருணா திகழ்வார் கதிர்காமருக்கு அடுத்தபடியாக.