முல்லைத் தீவு மற்றும் முல்லைத்தீவை சூழ உள்ள வீதிகளில் போக்குவரத்தை ஆரம்பிக்கும் வகையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
ஏ-9 வீதியில் போக்குவரத்து நடவடிக் கைகளை ஆரம்பிக்கும் வகையில் வீதியின் இருபக்கமும் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றது