புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிக்கப்பட்டது.!

இலங்கையினுடைய  9 ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தல்  நாளைய தினம் நடைபெற உள்ளது.  தேர்தல் வாக்குச்சாவடிகளில் கிருமி நீக்கம் செய்தல் , வாக்குப்பெட்டிகளை தேர்தல் மையங்களுக்கு கொண்டு செல்லல் என அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடைபெற்றுக்கோண்டிருக்கின்ற நிலையில் புதிய அறிவித்தல் ஒன்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள  ஒன்பதாவதுவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என குறி்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறப்பு வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *