தமிழ் கட்சிகள் பிரிந்துள்ளமை குறித்து நிருபமா கவலை

niru.jpgதழிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த தன்னை சந்திக்காதது தனக்கு கவலையளிப்பதாக இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்ததாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் என்.குமரகுருபரன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *