தற்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள பீட்டர் ஹெய்ஸுக்குப் பதிலாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோன் ரெக்கின் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Show More Previous Post வாழ்க்கை என்பது ஒரு தவம். அதில் கல்வி என்பது ஒரு வரம். – எனக்குத் தெரிந்த நியாயம் : சஹாப்தீன் நாநா Next Post சு.க. மாநாட்டில் 3 பிரேரணைகள் நேற்று ஏகமனதாக நிறைவேற்றம்