சேமமடு, பாலமோட்டையில் நடமாடும் சேவை

வவுனியா மாவட்டத்தில் மீளக் குடியேறிய சேமமடு, பால மோட்டை கிராமங்களில் நடமாடும் சேவைகள் இன்றும் நாளையும் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.

வியாழக்கிழமை இன்று 2 ஆம் திகதி சேமமடு மகாவித்தியாலயத் திலும், நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாலமோட்டை அரசினர் பாடசாலையிலும் நட மாடும் சேவைகள் இடம்பெறுமென மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

பொது மக்கள் நடமாடும் சேவையின் போது வருகை தந்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாமெனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *