முகாமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம்

co-op-city.jpgமட்டக் களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தான்டியில் இயங்கி வந்த மினி கோப் சிற்றியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த முகாமையாளருக்கு மட்டகளப்பு நீதவான் நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *