தமிழ்நாட்டில் 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாடு கன்னியாகுமரி விடுதியொன்றில் தங்கியிருந்த 6 இலங்கையர்களை தமிழக பொலீஸார் வௌ்ளியிரவு கைது செய்துள்ளனர். தமிழக பொலிஸ் உயர் அதிகாரி பி.சக்திவேலின் தகவலின் படி இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜொன்ஸன் (20), அருள் பிரதாப் (24), ஜீவா (30), சதீஷ் (22), விமல் ராஜ் (25), ஜெயச்சந்திரன் (26) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *